Day: November 14, 2015

இந்த உலகில் ஆண் பெண் என இருபாலரை படைத்த இறைவன், பெண்மைக்குள் மட்டும் ஒரு உயிரை சுமக்கும் கருப்பையை படைத்தது, அவர்கள் மூலம் இந்த உலகம் உருவாக…

கடலூர் மாவட்டத்தில் மழை வெள்ளம் ஏற்படுத்திய பாதிப்புகளை பார்க்க சென்ற போது பண்ருட்டி எம்.எல்.ஏ. சிவக்கொழுந்துவை பொதுமக்கள் முன்னிலையில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் சரமாரியாக அடித்ததால் பரபரப்பு…

தூத்துக்குடி: கணவரை மீட்க கோரி கோவையை சேர்ந்த இளம்பெண் தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் கொட்டும் மழையில் தர்ணா செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கோவையை சேர்ந்தவர் காமுத்தாய்(19). இவர்…

மந்திரவாதியின் உயிர் கிளியின் இதயத்திற்குள் இருப்பது போல, சோட்டா ராஜனின் உயிர் இன்டர்போலின் கைகைளில் இருக்கிறது. சோட்டா ராஜனுக்கு அளித்திருக்கும் பாதுகாப்பை இந்திய உளவுத்துறை ஒரு நொடி…

கிளிநொச்சியில் வெள்ள நீருடன் வீட்டினுள் புகுந்த முதலை கட்டிலில் படுத்திருந்த 14 வயது சிறுமியின் தலையை கவ்வியுள்ளது. இதனைக் கண்ட சிறுமியின் அப்பா முதலையுடன் போராடி மகளை…

நாட்டிலுள்ள சிறைகளில் 12 சிங்கள அரசியல் கைதிகள் உள்ளதாக ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும்…

கிளிநொச்சி, புதுக்காடு விமானப்படையினரின் முகாமிற்கு பின்புறமாக இரணைமடு குளத்தில் சடலம் ஒன்று இன்று மீட்கப்பட்டுள்ளது கிளிநொச்சி, அழகரத்னம் வீதியில் வசிக்கும் 37 வயதுடைய சின்னத்தம்பி ஜோகலிங்கம் என்பவரே…

என்னதான் நாம் மார்ஸ் கிரகம் வரை சென்றுவிட்டோம் என்று மார்தட்டிக் கொண்டாலும். மரங்கள் சூழ்ந்துள்ள அடர்ந்த காட்டைவிட்டு வெளிவராத, வெளி உலகை அறியாத இனத்து மக்கள் நிறையவே…

பாரிஸில் குறைந்தது 127 பேர் கொல்லப்பட்ட தாக்குதல் சமப்வங்களின் பின்னால் தாங்களே இருந்ததாக இஸ்லாமிய அரசு என்று தம்மைக் கூறிக் கொள்ளும் தீவிரவாதக் குழு வெளியிட்டுள்ள…

ஹைதராபாத்: கள்ளக்காதலி வீட்டிலிருந்து தப்பிக்க முயன்றபோது, 6வது மாடியிலிருந்து தவறி விழுந்து நடிகர் பால பிரசாந்த் மரணமடைந்தார். ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டம் குண்டக்கல்லைச் சேர்ந்தவர் பால…

பாரிஸ் :பாரிஸில்  தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு 153 பேர் பலியாகியுள்ளனர். இதையடுத்து பிரான்சில் அவரச நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நேற்று பிரான்ஸ் மற்றும் உலகச்சாம்பியன்…

சிறுமி ஒருவருடன் தகாத உறவைப் பேணி அவரைத் தாயாக்கியதாக கூறப்படும் 47 வயதான கசிப்பு விற்பனை செய்யும் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தங்கொடுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். தங்கொடுவ…

சென்னை : சென்னையில் பெய்யும் கன மழையால் 10 லட்சம் வீடுகள் வெள்ளத்தில் மிதக்கிறது. பல லட்சம் மக்கள் இதனால் உணவு, உடைகள், மின்சாரம் இன்றி அவதிப்பட்டு…