Day: December 15, 2015

உலகின் பல்வேறு பகுதிகளில் வாழ்ந்து வரும் மக்கள் 13ம் எண்ணை ராசியற்ற எண்ணாக கருதுகின்றனர். உலகளவில் மக்கள் பலருக்கும் 13ம் எண் என்றாலே அச்சம் ஏற்பட்டு விடுகிறது.…

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தளபதிகளில் ஒருவரான மலரவனுடன் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட தமது கணவர் எங்கேயென விடுதலைப் புலிகளின் நிர்வாகத்துறை பொறுப்பாளர் விஜிதரனின் மனைவி கேள்வியெழுப்பியுள்ளார். சங்கானை…

பெண்களை தான் பொதுவாக ஆண்கள் ஜில்-ஜங்-ஜக் என்று கூறி வகை பிரிப்பதுண்டு. ஆனால், உண்மையில் சைட் அடிப்பதில் இருந்து, நூல் விடுவது, கேலி செய்வது, உதார் விடுவது…

சென்னை: சென்னையை உருக்குலைத்த வானத்து சுனாமி போன்ற கன மழையை அனைவரும் கரித்துக் கொட்டிக்கொண்டுள்ளோம். இந்த நிலையில், மழை தன்மீது தப்பில்லை என்று பராசக்தி பட கிளைமேக்ஸ்…

சிம்லா: பிரதமர் மோடிக்கு எதிராக சிம்லாவில் காங்கிரசார் நடத்திய போராட்டத்தில் உருவப்பொம்மையை எரிக்க சிலர் முயன்றனர். அப்போது எதிர்பாராதவிதமாக தீ பற்றியதில் 2 பேர் கருகினர். இதனால்…

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலையுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 10ஆவது நபர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இன்றைய தினம் அவர் ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். கடந்த சில மாதங்களுக்கு…

இந்த மாதத்தின் நடுப்பகுதியில் கிளிநொச்சி செல்வா நகரில், ஒரு காலைப் பொழுதில் ஏழைத்தொழிலாளி தன் மூன்று பிள்ளைகளையும் மனைவியையும் பட்டினியின் பிடியில் இருந்து காத்துக் கொள்ள…

சிறிலங்காவின் அப்பம் இராஜதந்திரத்துக்கு அடிமையாகும் அமெரிக்காவின் மூத்த இராஜதந்திரிகளின் பட்டியல் நீண்டு வருகிறது. சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான அடிநிலைச் செயலராகப்…

ரியாத்: உலகை மிரட்டி வரும் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக செளதி அரேபியா தலைமையில் எகிப்து, துருக்கி உள்ளிட்ட 34 இஸ்லாமிய நாடுகள் அணிதிரள உள்ளன. இருப்பினும் இந்த…

திருகோணமலையில் 16 வயது சிறுமி ஒருவரை நீண்ட காலமாக காதலித்து வந்த 19 வயதுடைய இளைஞன் ஒருவர் சிறுமியின் உறவினர்களால் தாக்கப்பட்டுள்ளார். இதன்போது, குறித்த சிறுமியை அவரது…

கர்நாடக மாநிலம், சிர்சியில் தனது கன்றுக் குட்டியை மோதுண்டு கொலை செய்த பஸ்சை துரத்தி வழிமறிக்கும் பசு மாட்டின் பாசம் அனைவரையும் நெகிழச் செய்கிறது. தனது கன்றின்…

யாழ்ப்பாணம்- சாவகச்சேரி, தட்டான்குளம் பிரதேசத்தில் வெங்கனாந்தி இன பாம்பு ஒன்றை மக்கள் பிடித்துள்ளனர். இன்று காலை 7.00 மணியளவில் இந்த பாம்பைப் பிடித்துள்ளதாக பிரதேச மக்கள்…

அவுஸ்திரேலியாவை சேர்ந்த 26 வயதுடைய பெண் சுற்றுலாப் பயணியை பாலியல் வல்லுறவிற்குட்படுத்த முயன்ற, விடுதியில் மசாஜ் செய்யும் நபர் எல்ல பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். இச் சம்பவம்,…