திருவனந்தபுரம்:சவூதி அரேபியாவுக்கு வேலைக்கு சென்ற கேரளாவைச் சேர்ந்த 3 தொழிலாளர்களை அவரது முதலாளி கொடூரமாக தாக்கும் காட்சி அடங்கிய வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வடக்கு…
Day: December 24, 2015
தந்தை செய்த அதே தொழிலை மகனும் செய்வது மிகவும் இயல்பு. இது சினிமா துறையிலும் தொடர்ந்து நடந்து வருகிறது. சிவாஜி கணேஷன் அவர்களுக்கு பிறகு பிரபு, பிறகு…
ஆம் ஆண்டுக்கான சிவனொளிபாதமலை யாத்திரைக்கான பருவகாலம் 24.12.2015 அன்று பூரணை தினத்தன்று ஆரம்பமாகியது. சிவனொளிபாதம் (சிங்களவர்கள் சிறிபாத என்றும் அழைப்பர்) கடல் மட்டத்திலிருந்து (7,359 அடி) உயரமான…
ஈராக்கில் கடந்த 43 ஆண்டுகளில் முதல் தடவையாக தேசிய ரீதியான அழகுராணி போட்டியொன்று நடைபெற்றுள்ளது. தலைநகர் பாக்தாத்திலுள்ள ஹோட்டலொன்றில கடந்த சனிக்கிழமை இறுதிச் சுற்றுப்போட்டி நடைபெற்றது. ஷாய்மா…
நான்கு வயது குழந்தையை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாகச் சொல்லப்படும் இளைஞர் ஒருவனை சம்பவம் இடம்பெற்று நான்கு மாதங்களின் பின்னர் கைது செய்துள்ளதாக ஆனமடு பொலிஸார் தெரிவித்தனர். வாரியபொல பிரதேசத்தைச்…
நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு சொந்தமான டிபென்டர் ரக வாகனத்தில் கடத்தி, கடுமையாக தாக்கி, விடுவிக்கப்பட்டதாக கூறப்படும் இளைஞன் இவ்வாறு கூறுகின்றார். நான் கடமையாற்றும் நிறுவனத்துக்குள் வந்த…
சிம்பு என்ன தவறு செய்து விட்டார், எங்களுக்கு தமிழ்நாடே வேண்டாம் என சிம்புவின் தாயார் கூறியுள்ளார். பீப் சாங் குறித்து சிம்புவின் தாயார் உஷா ராஜேந்தர் தனியார்…
ஈக்குவடோரிலுள்ள பாலின மாற்றம் செய்துகொண்ட ஒரு தம்பதியினர் அடுத்த வருடம் தமது முதல் குழந்தையைப் பெறவுள்ளனர். இத்தம்பதியினரில் தற்போது ஆணாக உள்ளவரே கர்ப்பம் தரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. டியன்…
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் (இணைத்)தலைமையேற்றிருக்கும் ‘தமிழ் மக்கள் பேரவை’ என்கிற புதிய சிவில் சமூக அமைப்பொன்று கடந்த சனிக்கிழமை இரவு யாழ்ப்பாணத்தில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டிருக்கின்றது.…