Day: January 26, 2016

குடிபோதையில் சாரதியொருவர் முறையற்றவகையில் வாகனத்தை செலுத்தியதால் ஒரு குழந்தை உட்பட 5 பேர் காயமடைந்துள்ளனர். திக்வெல்லை பிரதேசத்தில் இடம் பெற்ற குறித்த விபத்தின் காட்சி அங்கு பொருத்தப்பட்டிருந்த…

இந்தோனேசியாவின் ஜாவாவில் உள்ள வெகு சிறப்பான சுற்றுலா தலங்களை கொண்ட பகுதியே இந்த யோக்யகர்த்தா. இது ஜோக்ஜா என்றும் அழைக்கப்படுகிறது. யோக்ய- கர்த்தா என்றால் இயற்கையின் வளமைக்கு…

முஸ்லிம் காங்கிரஸ், நீண்ட காலமாக அடைகாத்து வந்த, இரண்டு தேசியப்பட்டியல் முட்டைகளில் ஒன்று ‘குஞ்சு’ பொரித்திருக்கிறது. முட்டைக்குள்ளிருந்து வெளிவரும் ‘குஞ்சு’ எதுவாக இருக்கும் என்கிற எதிர்பார்ப்பு…

குடும்ப கௌரவத்துக்காக பல பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் வாழ்க்கையை சந்தோஷம் இல்லாமல் செய்து விடுகின்றனர். எவ்வளவுதான் உலகம் முன்னேறினாலும் காதல் என்ற விடயத்தில் பல பெற்றோர்கள் பிடிவாதக்காரர்களாகவே…

இலங்கை வழியாக துபாய்க்குக் கடத்திச் செல்லப்படவிருந்த நிலையில் கைப்பற்றப்பட்ட 359 யானைத் தந்தங்களை இலங்கை சுங்க அதிகாரிகள் இன்று அழிக்கத் தொடங்கினர். காலி முகத் திடலில்…

“நடிகன்” படத்தில் வயோதிகர், இளைஞன் என 2 வேடங்களிலும் மாறி மாறி வரும் சத்யராஜ், வயோதிக தோற்றத்தில் நடிகை மனோரமாவின் ஜோடியாக நடித்தார். “நடிகன்” படத்தில் கிடைத்த…

அமெரிக்க வங்கிகளில் எனது பெயரில் ஒரு டொலரேனும் வைப்பிலிடப்பட்டுள்ளதை நிரூபித்தால் “எனது கழுத்தை அறுத்துக் கொண்டு உயிர்துறப்பேன்” என சவால் விடுத்துள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்…

மொடக்குறிச்சி: முகநூல் மூலம் மலர்ந்த காதலால் முதல் கணவரை பிரிந்து 2-ம் திருமணம் செய்த பெண் தற்கொலை செய்துகொண்டார். இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- நெல்லை மாவட்டம்…

யாழ்ப்பாணம்: சின்ன மாமியே உன் சின்ன மகளெங்கே.. உலக் தமிழர்களால் மறக்க முடியாத பாடல் இது. அக்காலத்தில் மட்டுமல்லாமல் இப்போதும் கூட பிரபலமான பாடல் இது. இப்பாடலை…

நாட்டில் இருக்கும் பிற்போக்கு சக்திகளுக்கு இடம்கொடுத்து அரசாங்கம் நல்லதொரு செயல்முறைக்கு முன்வைத்த காலை பின்வைக்கக் கூடாது, அதனை முழுமையாக செய்து முடிக்க வேண்டும் என, வலியுறுத்துவதாக, தமிழ்…

ஐக்கிய இராச்சியத்தில் அங்கம் வகிக்கும் ஸ்கொட்லாந்தின் சமஸ்டி அரசியலமைப்புத் தொடர்பாக ஆராய்வதற்காக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நேற்று லண்டனுக்குப் பயணமானார். அவருடன் இணைந்து கொள்வதற்காக,…

பெற்றோருடன் இரவில் உறங்கிக் கொண்டிருந்த 13 வயதுடைய சிறுமியை வல்லுறவுக்குட்படுத்திவிட்டு தப்பிச் சென்று தலைமறைவாகியிருந்த குறித்த சிறுமியின் தாயின் சகோதரரான மாமனாரை கைது செய்துள்ளதாக வென்னப்புவ பொலிஸார்…

நல்லதண்ணி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நல்லதண்ணி காட்டுப்பகுதியில் புதிதாக அமைத்துக் கொண்டிருக்கும் ஹோட்டல் ஒன்றின் நிர்மாண பணிகளுக்கு மணல்களை ஏற்றிச்சென்று இறக்கியபின் மீண்டும் திரும்பகையில் இழுவை வண்டி ஒன்று…

குற்றவாளிகள் என தாங்கள் அடையாளம் காணப்பட்டால் தம்மை சாகும் வரை தூக்கிலிடுமாறு வித்தியா கொலை வழக்கு சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். வித்தியா கொலை தொடர்பான வழக்கு விசாரணை…

இலங்கையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை தொடர்பில் கைதாகி சிறைக் கைதியாகவுள்ள கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவநேசதுரை…

நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டுக்கு உள்ளதாகியுள்ள பொதுபல சேனாவின் பொதுச்செயலர் ஞானசார தேரரை அடுத்த மாதம் 9ஆம் நாள் வரை விளக்கமறியலில் வைக்க ஹோமகம நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.…

திருகோணமலை சம்பூர் பொலிஸ் பிரிவுக்குற்பட்ட சம்பூர் 07 ம் வட்டாரத்தில் கட்டப்படாதிருந்த கிணறு ஒன்றிலிருந்து வயிற்றில் பெரிய கல் ஒன்று கட்டப்பட்ட நிலையில் சிறுவன் ஒருவன்…

சவூதி அரேபியாவைச் சேர்ந்த பெண்ணொருவர் தன்னை தனது கணவர் தேனிலவுக்காக வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்லவில்லை எனக் கூறி விவாகரத்து கோரியுள்ளார். தனது கணவர் ஒட்டகங்களை கவனித்துக்கொள்ளவே விரும்புவதால்…