Day: January 31, 2016

“நான் காத­லித்த பெண்­ணினால் என் மனம் காயப்­பட்டுப் போனது. என்­னு­டைய காதல் தோல்வி என்னை எங்கோ, எப்படியெல்­லாமோ வாழ வைத்­து­விட்­டது. காத­லி­யினால் வெறுத்து ஒதுக்­கப்­பட்ட நான் என்…

தனது மகனுக்கு பதிலாக தன்னை சிறை பிடித்திருந்தால் அது சிறந்த விடயமாக இருந்திருக்குமென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அவரது புதல்வர் யோஷித…

வெளியிடப்பட்ட தீர்வுத்திட்டத்தின் முதல் பிரதியினை வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் பெற்றுக் கொண்டுள்ளார். இந்நிகழ்வில் மதத்தலைவர்கள், அரசியல் வாதிகள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொது…

இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு விடையத்தில் தமிழ் மக்கள் பேரவையினால் புதிய அரசியல் தீர்வு ஒன்று இன்று யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் வைத்து வெளியிடப்பட்டுள்ளது. இந்நிகழ்வின்…

துருக்கி கடற்கரை பகுதியில் மீண்டும் அகதிச்சிறுவனின் உடல் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது. அதிக எண்ணிக்கையில் அகதிகளை ஏற்றிக் கொண்டு வந்த படகு ஒன்று துருக்கி கடல் பகுதியில்…

சாலா காதூஸ் படப்பிடிப்பில், குடிப்பது போன்ற காட்சி படமாக்கப்பட்ட போது உண்மையில் குடித்த மாதவனுக்கு விளையாட்டு விபரீதமாகியிருக்கிறது. சுதா கொங்கரா இயக்கத்தில் மாதவன், ரித்திகா சிங்…

முன்னாள் ஜனாதபதி மகிந்த ராஜபக்சவின் மகன்களுக்கு நிகராக நானும் சற்றும் குறைந்தவர் இல்லை என்பதை இந்நாள் ஜனாதிபதியின் மகன் தஹம் சிறிசேன நிரூபித்துவருகின்றார். முன்னாள் ஜனாதிபதி…

1972ஆம் ஆண்டு சிறிமாவோ பண்டார நாயக்காவினால் கொண்டுவரப்பட்ட குடியரசு அரசியல் யாப்பு அதன் பின்னர் ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவில் 1978ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட யாப்பு, அதன் பின்னர் செய்யப்பட்ட 19…

ஒரு தேச துரோகியின் குழந்தையை வளர்க்க மாட்டேன் என்று தெரிவித்துள்ள ஐ.எஸ்.ஐ. உளவாளி இஜாஸின் மனைவி தனக்கு பிறந்த குழந்தைக்கு பாலூட்ட மறத்துள்ளார். பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில்…

டைரக்டர் பி.வாசுவின் “வால்டர் வெற்றிவேல்” படம், 200 நாட்கள் ஓடி சத்யராஜூக்கு மிகப்பெரிய நட்சத்திர அந்தஸ்தை தேடித்தந்தது. படம் நூறு நாள் ஓடிய 40 ஊர்களுக்கும் சென்று…

நிதி மோசடிக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சிறிலங்காவின் முன்னாள் அதிபர் யோசித ராஜபக்ச நேற்று மாலை கடுவெல நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட போது, ராஜபக்ச குடும்பத்தினர் கலக்கத்துடன்…

அரியலூர், ஜன. 30– அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள பொன்பரப்பி பகுதியை சேர்ந்தவர் பிச்சமுத்து. இவரது மனைவி சாவித்திரி (வயது 50). இவர்களது மகள் சுகந்தி…

பொலிவூட்டின் பிர­பல காதல் ஜோடி­யான ரன்பீன் கபூரும் கத்ரினா கைப்பும் பிரிந்­து­விட்­ட­தாக கூறப்­ப­டு­கி­றது. 33 வய­தான ரன்பீர் கபூரும் 32 வய­தான நடிகை கத்­ரினா கைப்பும் பல…