Day: February 9, 2016

பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம், அண்மையில் ஒரு விளம்பரத்தை வெளியிட்டது. இந்த விளம்பரம் பற்றி வால்ஸ்ட்ரீட் ஜர்னல் ஒரு கட்டுரை எழுதியது. ”பிரிட்டிஷ் ஏர்வேஸ்ஃபியூவல்ட் பை லவ்” என்ற…

இந்நாட்டில் நடைமுறையில் உள்ள திருமண வயது மற்றும் கடைபிடிக்க வேண்டிய சட்டத்தை முறித்து ஆலயம் ஒன்றில் திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்த சிறுவனும் சிறுமியும் பொலிசாரால்…

துபாய்: துபாயில் திருமணமாகாத ஆணுடன் கள்ளத் தொடர்பு வைத்துக் கொண்டு உடல் ரீதியாக உறவு வைத்துக் கொண்டதாகவும், அந்த நபருக்கு நிர்வாணப் புகைப்படங்களை அனுப்பியதாகவும் ஒரு திருமணமான…

இவ்வாறு தற்கொலை செய்து கொண்டவர் பொகவந்தலாவ கொட்டியாகலை கீழ் பிரிவு தோட்டத்தில் வசிக்கும் 14வயது பாடசாலை மாணவன் ஆவார். இந்த சம்பவம் 09.02.2016 அன்று காலை 08.15…

மினுவன்கொட பிரதேசத்தில் ஆடை விற்பனை நிலையம் ஒன்றில் கையடக்க தொலைபேசி திருட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. ஆடைகளை கொள்வனவு செய்வதற்காக வந்த பெண்ணொருவர் ஆடைகளை தேர்வு செய்த…

தமிழ் அரச உத்தியோகத்தர்கள் ஒன்றிணைந்து உருவாக்கிய அரசாங்க எழுதுவினைஞர் சங்கத்தின் தலைவரும், அரசாங்க எழுதுவினைஞருமான செல்லையா கோடீஸ்வரன், சிங்கள மொழியில் தேர்ச்சி பெற மறுத்தார். சிங்கள மொழியில்…

இலங்கையின் நீதித்துறை கடந்த சில காலமாகவே அதிக அளவில் அரசியல் மயமாக்கப்பட்டு, சமநிலையை இழந்து , நம்ப முடியாத நிலையை எட்டியதால்தான், இலங்கையில் நடந்து…

காணாமல்போனதாகக் கூறப்படும் அனைவரும் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் போராளிகளேயாகும். ஆகவே அவர்கள் அப்போதைய போர்க்களத்திலேயே இறந்துவிட்டனர் என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்தார். யுத்தத்தின் பின்னர்…

கோழிக்கோடு: கேரளாவை சேர்ந்த 52 வயதாகும் ஹோமோசெக்ஸ் பிரியர் தான் கர்ப்பமாக உள்ளதாக கூறி, மருத்துவர்களை அணுகிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவின் கோழிக்கோடு நகரை சேர்ந்தவர்…

காதலர்கள் இருவரை கத்தியால் குத்திய இளைஞர் ஒருவரை பதுளை தாவரவியல் பூங்காவில் வைத்து காவற்துறையினர் கைது செய்துள்ளனர். குத்தப்பட்ட பெண் இதற்கு முதல் சந்தேகநபருடன் காதல்வயப்பட்டிருந்தாக ஆரம்ப…

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக திகழ்பவர் நடிகை சமந்தா. இன்று முன்னணி கதாநாயகியாக திகழும் சமந்தா தனது உடற்கட்டு மீது மிகுந்த அக்கறை கொண்டவர். இன்று இணையதளங்களில்…

தினமும் ஆபாச குறுந்தகவல்கள் அனுப்பி தொந்தரவு செய்து வந்த இளைஞனை பெண்ணொருவர் செருப்பால் அடிக்கும் காணொளி காட்சி இணையத்தில் பரவி வருகிறது. இந்தியாவில், அலகாபாத்தில் இந்த சம்பம்…

சுனாமியின்போது காணாமல் போன தங்களது குழந்தை என அநாதரவான நிலையில் பொலிஸாரால் மீட்கப்பட்ட சிறுமிக்கு இரு குடும்பங்கள் சட்ட ரீதியாக உரிமை கோரியுள்ளன. கிழக்கு மாகாணத்தின் கல்முனை…

வறுமை, கடன்­சுமை, நாட்டில் வாழ முடி­யாத நிலை, சீத­னப்­பி­ரச்­சினை, பொரு­ளா­தார முன்­னேற்றம், உயிர் அச்­சு­றுத்தல் போன்ற பல்­வேறு கார­ணங்­களின் நிமித்தம் சட்­ட­வி­ரோ­த­மான முறையில் படகு மூலம் அவுஸ்­தி­ரே­லியா…

தமிழரசுக் கட்சியைச் சேர்ந்தவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ள ஏனைய தமிழ்க் கட்சிகளை நிர்மூலமாக்கும் அடிப்படையில் செயற்பட்டுவருவது ஒரு நாகரிகமான விடயம் அல்ல என ஈழ…

இலங்கை இரா­ணு­வத்தின் நட­வ­டிக்­கைகள் தொடர்­பாக, ஐ.நா. மனித உரிமை ஆணை­யாளர் கோரும் விப­ரங்­களை அவரிடம் கைய­ளிக்கப் போவ­தில்லை என்ற உத்­த­ர­வா­தத்தை அண்­மையில் நடந்த ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின்…

ஒரு நித்திய சுடரின் (Jwala ji) ஆரம்பமும் அறிந்திராமல், இன்றுவரை அதை அணைக்கவும் முடியாமல், அது தொடர்ந்து எரிவதற்கான ஆதார மூலத்தையும் ஆராய முடியாமல் இருப்பதுதான் ஜுவாலா…

தாவூத்தின் மூளைக்குள் குழப்பமான செய்திகள் வந்து பாய்ந்து கொண்டே இருந்ததில், என்ன முடிவுகள் எடுப்பது என்கிற பெரும் குழப்பத்தில் இருந்தான். நெருக்கமாக இருந்த பல்வேறு நபர்கள்…