Day: February 22, 2016

கனடா நாட்டில் உள்ள குடியிருப்பு ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தை தொடர்ந்து அங்கிருந்த வளர்ப்பு நாய் ஒன்று குடும்பத்தினர் அனைவரின் உயிரையும் காப்பாற்றியுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவத்தின் மீது பெரும் ஆர்வமும் ஆசையும் கொண்டிருக்கின்றவர்களின் பட்டியல் நீளமானது. அதில், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா,…

அவுஸ்திரேலியாவில் விபத்தொன்றில் தனது மகனைப் பறிகொடுத்த பிரான்ஸ் நாட்டுத் தாயார் ஒருவர், தனது மகன் இலங்கை வந்திருந்தபோது பராமரித்த பணிப்பெண்ணைத் தேடிஅலையும் பரிதாபச் சம்பவம் தொடர்பில்   அறியக்கிடைத்துள்ளது.…

மிஸ் டுவரிஸம் இன்டர்நெஷனல் அழகுராணி 2016 போட்டியில் பங்குபற்றும் அழகுராணிகள் கடந்த வெள்ளிக்கிழமை அலரி மாளிகைக்கு விஜயம் செய்து, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்தபோது பிடிக்கப்பட்ட…

சத்தீஸ்கர் மற்றும் ஒடிசா மாநிலங்களில் நேற்று நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் மத்திய அரசின் புதிய திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி அறிமுகம் செய்து வைத்தார். சத்தீஸ்கரில் நடந்த…

சமீபத்தில் மலையாளத்தில் மிகவும் புகழ்பெற்ற தனியார் டிவி சிறந்த கலைஞர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றினை நடத்தியது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் விக்ரம் உள்ளிட்ட பல்வேறு திரையுலக…

கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையத்தில் நேற்றிரவு(ஞாயிறு) தன்னுடைய தந்தை டி.ராஜேந்தருடன் ஆஜராகியிருக்கிறார் சிம்பு. “பீப்” பாடலுக்குப் பின் டிசம்பர் மாதம் முதல் தலை மறைவு…

இணுவில் காரைக்கால் சிவன் கோவில் வீதிக்கு அருகில் நேற்றையதினம் பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதில்  ஆவா குழுவை சேர்ந்த ஒருவர் காலில் காயமடைந்ததுடன் மூன்று பேரை பொலிஸார்…

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அச்சுறுத்திப் பெறவில்லை. மஹிந்த ராஜபக்ஷ  விரும்பியே வழங்கினார். இதற்கு  சாட்சி முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ…

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின்  மகன் ரோஹித்த ராஜபக்ஷ “மங்முல வெலா ” என்ற காணொளி பாடல் ஒன்றை பாடி வெளியிட்டுள்ளார். இந்த பாடலை முன்னாள் ஜனாதிபதி…

அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா மற்றும் அவரது மனைவி ஆகிய இருவரும் 106 வயது பெண்மணியுடன் சேர்ந்து வெள்ளை மாளிகையில் நடனம் ஆடியுள்ளனர். அமெரிக்காவின் ஜனபாதிபதியை சந்திக்க வேண்டும்…

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சி­யினை பிள­வு­ப­டுத்தும் செயற்­பா­டு­களில் ஈடுபட்டமை நிரூ­பிக்­கப்­பட்டால் அவர் கட்­சி­யி­லி­ருந்து நீக்­கப்­ப­டுவார் என ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் பொதுச்…

கினிகத்தேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அம்பகமுவ பிரதேச சபைக்கு அருகில் உள்ள பண்டாரநாயக்கபுர எனும் பகுதியில் உள்ள பாதையிலிருந்து 20 அடி பள்ளத்தில் தவிறி விழுந்து இரண்டு பிள்ளைகளின்…

மகிந்த ராஜபக்ச அரசுக்கு எதிராக, மலையகத் தமிழர்களின் வாக்குகளை திசைதிருப்பி விட்டது இந்தியப் புலனாய்வுப் பிரிவான ‘ரோ’ தான் என்று, சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய…