Day: February 23, 2016

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை ஒட்டி சென்னையில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் அவரது உருவப் படத்தை தங்கள் கைகளில் பச்சை குத்திக் கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கு…

சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள வெளிநாட்டினர்களை நாடுகடத்த திட்டமிடுவது மூலம் குடிமக்களுக்கு ஒரு நீதியையும் வெளிநாட்டினர்களுக்கு ஒரு நீதியையும் திணிக்க சுவிஸ் மக்கள் கட்சி முயல்வதாக கடும் எதிர்ப்புகள்…

உடலுறவு சார்ந்த விஷயங்களில் தெரிந்தவர்களை விட, தெரிந்தது போல நடிப்பவர்கள் தான் அதிகம். எங்கே இது சார்ந்த சந்தேகங்கள் கேட்டால், தன்னை ஒன்றும் தெரியாதவன் போல கருதிவிடுவார்களோ…

சபரிமலை ஐயப்பன் கோவிலிற்கு பெண்கள் போகக் கூடாது என்று பாரம்பரியம் இருக்கிறதாம். ஏனென்றால் ஐயப்பன் பிரமச்சாரியாம். அதனாலே அவனிற்கு பக்கத்திலே பெண்கள் போகக் கூடாதாம். இந்திய…

கடலுக்கு அரசனாக திகழும் திமிங்கலங்கள் கரைகளில் செத்து ஒதுங்குவது சமீபகாலமாகவே உலகின் பல பகுதிகளிலும் நடந்து வருகிறது. அது திமிங்கல இனத்துக்கான பாதிப்பாக மட்டுமே எடுத்துக்கொள்ள முடியாது.…

விருதுநகர்: அம்மன், சரஸ்வதி, கிருஷ்ணர் போன்ற இந்துக் கடவுள்களின் வேடங்களில் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளுக்கு வைக்கப்பட்டுள்ள பிரமாண்ட பேனர்களால் சர்ச்சை கிளம்பியது. இதை தொடர்ந்து, அவற்றை…

6 இளம் பெண்களுக்கு காதல் வலை வீசி, அதில் 4 பேரை திருமணம் செய்து பணத்தை கறந்த மன்மதன் பஷீரை போலீஸார் கைது செய்துள்ளனர். பஷீர் தற்போது,…

கலப்புத் திருமணத்தின் மூலம், உண்மையான சமாதானத்தைக் கட்டியெழுப்ப முடியும் என்று, வட மாகாண ஆளுனராகப் பொறுப்பேற்ற ரெஜினோல்ட் குரே தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், முதலில்…

இனப்பிரச்சினைக்கு, ஜேர்மனியில் உள்ள சமஷ்டி ஆட்சிமுறை போன்ற தீர்வை ஏற்றுக்கொள்ள சிறிலங்கா அரசாங்கம் இணங்கினால், அதுகுறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பரிசீலிக்கத் தயார் என்று தெரிவித்துள்ளார் கூட்டமைப்பின்…

இரண்டு உரிமை கோரல்கள்: மன்னார் கடலில் அகதிகள் சென்ற படகை வழிமறித்து கைது செய்த கடற்படையினரில் எட்டுப்பேரும், இரண்டு இராணுவத்தினரும் தாக்குதலில் பலியானது பற்றி சென்றவாரம் விபரித்திருந்தேன்.…

அமெரிக்காவில் உணவு சாப்பிட மறுத்த 3 வயது சிறுமியை அடித்ததில் அச்சிறுமி உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் விர்ஜினியா மாகாணத்தில் வசித்து வந்த நிக்கினி பிரோவ்ன் என்பவரின் 3வயது மகள்…

‘ஹரிஸ்ணவி… ஹரிஸ்ணவி என்று அழைத்தவாறு கேற்றை திறந்து உள்ளே சென்று கதவை திறந்தபோது அந்த தாய் ஒரு நிமிடம் ஆடிப்போய் அம்மா ஏன் இப்படி செய்தாய்……

பிரித்தானிய நாட்டில் சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் எந்த நேரமும் மூழ்கி இருந்த காதலனின் செயலால் ஆத்திரம் அடைந்த காதலி, அவரை கத்தியால் குத்தி கொலை செய்துள்ள சம்பவம்…

இலங்கையில் புதிய அரசியல் அமைப்பு ஒன்றை உருவாக்குவதற்கான ‘தடல்புடல்’ ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இதற்கு முன்னரும் 1972இல் சிறீமாவோ பண்டாரநாயக்க தலைமையிலான மக்கள் முன்னணி அரசின்…