Day: February 26, 2016

உலகில் பல மில்லியன் உறுப்பினர்களை தாண்டி சென்று கொண்டிருக்கும் ஒரு மிகப் பெரிய சமூக வலைதளம் பேஸ்புக்.. பேஸ்புக் போஸ்ட்களுக்கு like செய்து பழகியிருப்பீர்கள், அதே போல,…

இலங்கையில், குறிப்பாக யாழ்ப்பாணத்தில், ஆர்.எஸ்.எஸ். இந்துத்துவாவாதிகள் ஊடுருவி வருவதை, அண்மைக் காலமாக யாழ் பல்கலைக்கழகத்தில் நடந்து வரும் மாற்றங்கள் எடுத்துக் காட்டுகின்றன. இவ்வளவு காலமும், இலங்கை முழுவதும்…

நாள் ஒன்றுக்கு 33 ஆயிரம் சிறுவர்களுக்கு திருமணம் நடக்கின்றது. அதாவது அவர்கள் கல்வி கற்கும் உரிமை மறுக்கப்பட்டு அவர்களின் வாழ்க்கை கொள்ளையிடப்படுகின்றது. இவ்வாறு இளம்வயது திருமணத்துக்கு எதிர்ப்பு…

மன்னாரில் மதுபானம் அருந்திய ஒருவரை பாதுகாப்பு உத்தியோகத்தர் கழிவு நீர் வடிகானினுள் தூக்கிப்போட்ட சம்பவம் அப்பகுதியால் சென்றவர்களின் பேசுபொருலாகியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில், மக்கள்…

நவீன அடிமைத் தனத்­தி­லி­ருந்து தோட்டத் தொழி­லா­ளர்­க­ளை மீட்டு அவர்­களை இந்­திய வம்­சா­வ­ளி­யினர் என அடையாளப்­ப­டுத்­து­வதை ஒழித்து இலங்­கை­யர்கள் என அடை­யா­ளப்­ப­டுத்தி கௌர­வப்­ப­டுத்த வேண்டும் என நேற்று சபையில்…

விடுதலையை வலியுறுத்தி சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கைதிகளில் ஐவருடைய நிலைமை மோசமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து வெலிக்கடை  மகசின் சிறைச்சாலையில் உண்ணாவிரதமிருந்தவர்களில் மூவர் சிறைச்சாலை வைத்தியசாலையில் நேற்று…

வவுனியா உக்குளாங்குளத்தில் சைக்கிள் திருத்தும் நிலையமொன்றினை வைத்திருந்த அயல் வீட்டுக்காரரே சந்துகத்தில் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்ட நிலையில் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்ப்படத்தப்பட்டார். இந் நிலையில் இது…

‘ஓய்’ என்­ப­தற்கு என்ன அர்த்தம் என்று அக­ரா­தியில் தேடி­ய­போது நிறைய அர்த்­தங்கள் கிடைத்­தன. ஒரு­வரை கூப்பிடுவதற்கு பயன் படுத்­தப்­படும் சொல்­லா­கவும் ‘ஓய்’ இருக்­கி­றது. ‘ஜோடிப்­பது’ என்றும்…

வளர்ந்த இனவாதமும், வேரூன்றத் தொடங்கிய மதவாத அரசியலும், முளைவிடத் தொடங்கிய பிரிவினையும் 1960-1964ஆம் ஆண்டு டிசெம்பர் வரையான ஸ்ரீமாவின் அரசாங்கத்தில் வீறுகொண்டு அமுல்ப்படுத்தப்பட்ட ‘தனிச் சிங்களச்’ சட்டத்தின்…

முதலாம் உலகப் போருக்குப் பின் உலக நாடுகள் சங்கம் என்ற அமைப்பை இனி ஒரு போதும் போர் நடக்கக்கூடாது, உலகில் சமாதானம் நிலவவேண்டும் என்று அந்த…

ஜேர்மனியில் பாலியல் விளையாட்டின்போது காதலி உயிரிழந்துள்ளதால், காதலனுக்கு 5 ஆண்டுகள் சிறைதண்டனை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜேர்மனியின் Mannheim நகரத்தை சேர்ந்த் அந்த ஜோடியினர், அடிக்கடி தனிமையில்…

மும்பை: தனது மனைவி கரீனா கபூருக்கு நள்ளிரவு 12 மணிக்கு போன் செய்த நடிகர் அர்ஜுன் கபூரை நடிகர் சைப் அலி கான் திட்டியுள்ளாராம்.பால்கியின் இயக்கத்தில் அர்ஜுன்…