லெப். யோஷித ராஜபக் ஷவை கடற்படையிலிருந்து இடைநிறுத்தும் அறிவிப்பு கடந்தவாரம் வெளியிடப்பட்ட போது, பொதுமக்கள் மத்தியில் அந்தச் செய்தி அவ்வளவாகப் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கவில்லை. ஏனென்றால் இது முன்கூட்டியே…
Day: March 8, 2016
தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பல பேர் முன்னிலையில் நடிகை நக்கம்மாவுக்கு முத்தமிட்ட காங்கிரஸ் எம.எல்.ஏ- (வீடியோ) அன்புமணி சிறந்த நடிகர்: முகத்திரையை கிழிச்சு தொங்க வைத்த விகடன்!!
கடையொன்றில் துப்பாக்கி முனையில் பணத்தை கொள்ளையிட முயன்ற இளைஞன் ஒருவனை, காசாளரான யுவதியொருவர் துணிச்சலுடன் மடக்கிப்பிடித்து அடித்துத் துரத்திய சம்பவம் அமெரிக்காவில் அண்மையில் இடம்பெற்றுள்ளது. ஜோர்ஜியா மாநிலத்தின்…
சீட்டுப் பிடிப்பதாகவும் சுய தொழில் வாய்ப்புக்கு வங்கி மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கிளிடமிருந்து பணமும் பொருட்களும் பெற்றுத் தருவதாக பெண்களை நம்ப வைத்து அவர்களிடமிருந்து பல இலட்ச…
நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டிக்கோயா சாஞ்சிமலை கீழ் பிரிவு தோட்டத்தைச் சேர்ந்த 36வயது மதிக்கதக்க பெண் ஒருவர் துபாய் நாட்டில் மரணமடைந்துள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர் கடந்த…
சாலக்குடி: தேசிய விருது பெற்ற நடிகர் கலாபவன் மணியின் உடல் முழு அரசு மரியாதையுடன் நேற்று நல்லடக்கம் செய்யப்பட்டது. அவரது இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில் திரையுலகப் பிரமுகர்கள்,…
சூரத்: குஜராத்தில் நடுத்தெருவில் இரண்டு பெண்கள் தலைமுடியைப் பிடித்து இழுத்து சண்டையிட்டபோது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் தீயாக பரவியுள்ளது. சர்வதேச மகளிர் தினம் இன்று உலகம்…
அரசியல் கைதிகளின் உடல்நிலை தற்போது மிக மோசமான நிலையில் உள்ளது எனவே அவர்களின் உயிரைக் காப்பாற்ற வேண்டிய பாரிய பொறுப்பு எமக்குள்ளது என வடக்கு மாகாண ஆளுனர்…
மனித முகம் கொண்ட அபூர்வ வகை மீன் ஒன்று கேரளாவில் மீனவர் ஒருவர் வலையில் சிக்கியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கடியப்பட்டினம் கிராமத்தில் வசித்து வருபவர் கடிகை…
வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்டு ஏராளமான திமுகவினர் அக்கட்சித் தலைமையிடம் விருப்ப மனு கொடுத்துள்ளனர். அப்படி விருப்ப மனு கொடுத்தவர்களில் மு.க. ஸ்டாலினும் ஒருவர்.…
இரண்டு வயதான சிறுமியொருத்தி தனக்கு காற்சட்டை அணிந்துகொள்ள முடியாமல் இருப்பதாகக் கூறி அவசர சேவைப் பிரிவினருக்கு அழைப்பு விடுத்த சம்பவம் அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது. இந்த அழைப்பையடுத்து…
பிரிட்டனிலுள்ள நிறுவனமொன்று தனது பெண் ஊழியர்களுக்கு மாதவிடாய் ஏற்படும் நாட்களில் விடுமுறை வழங்குவதற்கு முன்வந்துள்ளது. மாதவிடாய் நாட்களில் ஏற்படும் வலி மற்றும் அசௌகரியத்தினால் பெண்கள் சிரமத்துக்குள்ளாவர்.…
நுவரெலியா – தெரிபெஹெ பிரதேசத்தில் 3 வயது சிறுமி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த குழந்தையின் தந்தையால் இந்த குற்றசெயல் இடம்பெற்றுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.…
‘எனது மரணம் இலங்கைத் தமிழர்களுக்கான விடுதலையாக இருக்கட்டும்’ இந்த கூற்று மதுரை அருகே நேற்று முன்தினம் தற்கொலை செய்துகொண்ட அகதியின் கடைசி குரல். இலங்கையில் இருந்து குழந்தைகளுடன்…
ரோம்: இத்தாலியில் மனைவியுடன் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக விமானி ஒருவர் தானும் தற்கொலை செய்து கொண்டு, பயணிகள் விமானத்தையும் விபத்தில் சிக்க வைக்க திட்டமிட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
யாழ்ப்பாணம் கோட்டை முகாமில் இருந்து அல்லைப்பிட்டிக்கு சென்று கொண்டிருந்த இராணுவ அணி மீது திடீர் தாக்குதல் நடத்தப்பட்டது. கோட்டை முகாமுக்கு சமீபமாகவுள்ள மதகு ஒன்றின் அருகே போராளிகள்…