Day: March 19, 2016

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 19 ஆவது தேசிய மாநாடு அம்பாறை – பாலமுனை பொது மைதானத்தில் இன்று நடைபெற்றது. ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீம்…

கிளிநொச்சி – பளை பகுதியில் ஒன்றரை வயது குழந்தையும் தாயும் கிணற்றிலிருந்து சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். இன்று காலை 10 மணியளவில் பொலிஸாருக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய, இந்த…

நியூயார்க்: தொலைக்காட்சிகளில் மிகப் பிரபலமான நிகழ்ச்சியாக கருதப்படும் ‘WWE’ மல்யுத்தப் போட்டிகளில் முன்னர் ஜாம்பவானாக விளங்கிவந்த ஹல்க் ஹோகனின் அந்தரங்க வீடியோ கடந்த 2012-ம் ஆண்டு வெளியாகி…

திருப்பத்தூர் அருகே உள்ள ஏலகிரிமலை தாயலூரை சேர்ந்தவர் சென்றாயன். இவரது மகன் விஜயராஜ் (வயது 30), மாற்றுத்திறனாளி. அதே பகுதியில் தையல் கடை நடத்தி வருகிறார். ஏலகிரிமலை…

20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் தோனி தலைமையிலான இந்திய அணியும், அப்ரிடி தலைமையிலான பாகிஸ்தான் அணியும் விளையாடி வருகிறது. மழை காரணமாக ஆட்டம் ஒரு…

மாஸ்கோ: ரஷ்யாவின் தெற்கு பகுதியில் ரோஸ்டவ் நகரில் திடீர் விமான விபத்து நடந்துள்ளது. இதில் 61 விமான பயணிகள்   பலியானதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.  இந்த விபத்தின்…

லசந்த விக்ரமதுங்க, ரவிராஜ் உட்பட அப்போது இடம்பெற்ற படுகொலைகளை ஒரு கும்பலே மேற்கொண்டன. அதன் பின்னணியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கோதாபய ராஜபக்ஷ போன்றோரே செயற்பட்டனர்…

வடக்கு சிரியாவில் குர்திஷ் கட்டுப்பாட்டு பகுதியில் சமஷ்டி அரசொன்றை பிரகடனம் செய்ய குர்திஷ் தரப்பினர் திட்டமிட்டுள்ளனர். சிரிய உள்நாட்டு யுத்தத்திற்கு தீர்வு காணும் முயற்சியாக ஜெனீவாவில் அமைதிப்…

யாழ்ப்பாணம் – தென்மராட்சி – எழுதுமட்டுவாழ் பிரதேசத்தில் இன்று சனிக்கிழமை 6.45 அளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். கொடிகாமத்திலிருந்து கிளாலி நோக்கிப் பயணித்த மினி…

சென்னை: சிரஞ்சீவியின் 150வது படத்தில் நடிக்க நயன்தாராவுக்கு ரூ. 4 கோடி சம்பளமாம். சினிமாவில் இருந்து அரசியலுக்கு சென்று பிசியாகிவிட்ட சிரஞ்சீவியை மீண்டும் நடிக்க வருமாறு அவரது…

தமிழினியை மையமாக கொண்டு கதை எழுதுகின்றவர்கள்.. ”இராணுவக் காவலில் வைக்கப்பட்டுள்ள பிரபாகரனின் மனைவி மதிவதனியை மையமாக கொண்டு கதை எழுதுவார்களா?? விடுதலைப் புலிகளின் தலைவர்களில் ஒருவரான…