Day: March 31, 2016

கடந்த காலங்களில் மலையகத்தில் நிலவி வந்த வரட்சியான காலநிலை காரணமாக கொத்மலை நீர்தேக்கத்தின் நீர்மட்டமும் குறைவடைந்துள்ளது. இதனால் கொத்மலை நீர்த்தேக்கத்தில் நீரில் அமிழ்ந்துள்ள (மொறபே பழைய நகரில்)…

உலகக் கோப்பை டி 20 போட்டியின் அரையிறுதியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி அதிரடியாக ஆடி இந்திய அணியை வென்று இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெற்றுள்ளது. அவர்களின் மகளிர்…

காதல் தோல்விக்கு தற்கொலையே தீர்வென்று எண்ணும் கோழைகள் இன்றும் எமது சமூகத்தில் இருக்கவே செய்கின்றனர். அந்தவகையில் யுவதியொருவர் தனது ஒரு தலைக் காதல் காரணமாக தற்கொலை செய்துகொண்ட…

யாழ்ப்பாணத்தின் ஜே-109 கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட நல்லூர் செல்லர் வீதியில் கொள்வனவு செய்த காணியொன்றில் நீர் இணைப்பை ஏற்படுத்துவதற்காக நிலத்தைத் தோண்டும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த…

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம், வடக்கு கொல்கத்தாவில் புதிதாக கட்டுப்பட்டு வந்த பாலம் ஒன்று இடிந்து விழுந்ததில் 18 பேர் உயிரிழந்தனர்.60க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். மீட்புப் பணிகள்…

1979-ம் ஆண்டு ஈரானில் ஏற்பட்ட மதவாதப் புரட்சியின் பின்னர் ஈரான் ஒரு இஸ்லாமியக் குடியரசாக்கப் பட்டது. அங்கு மதவாதமும் மக்களாட்சியும் இணைந்த ஒரு ஆட்சி முறைமை நிலவுகின்றது.…

யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனின் பணிப்புரைக்கமைய யாழ்.மாவட்டத்தில் நடைபெறுகின்ற குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்த 10 பேர் கொண்ட விசேட மோட்டார் சைக்கிள் பொலிஸ் குழுவொன்று அமைக்கப்பட்டு…

மோட்டார் வாகனமும் பிக்கப்பும் நேரடியாக மோதியதில் இருவர் படுகாயம் கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஏ9வீதியில் கிளிநொச்சி…

இந்திய சினிமாவுக்கு ஆற்றியப் பங்களிப்பைக் கவுரப்படுத்தும் விதமாக நடிகர் கமல் ஹாசனுக்கு பிரான்ஸ் சினிமாவின் உயரிய விருதான ஹென்றி லாங்லாய்ஸ் விருது வழங்கப்பட்டது. பிரான்ஸ் சினிமாவின் பிதாமகர்களில்…

இந்தியா – பிஹார் தலைநகர் பாட்னாவில் இருந்து மத்தியப் பிரதேசம் வழியாக மகாராஷ்டிரா தலைநகர் மும்பை வரை விரைவு புகையிரதம் இயக்கப்படுகிறது. கடந்த மாதம் 25 ஆம்…

பெங்களூர்: ரஜினிக்கு கட்அவுட்டுகள் வைத்து பாலாபிஷேகம் செய்ய தடை விதித்து பெங்களூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பெங்களூரை சேர்ந்த சமூக ஆர்வலர் ஐஎம்எஸ் மணிவண்ணன் என்பவர் நகரில் உள்ள…

சாவகச்சேரி, மறவன்புலவு பகுதியில் வீடொன்றில் இருந்து தற்கொலை தாக்குதல் அங்கி மற்றும், கிளைமோர்கள் உள்ளிட்ட வெடிபொருட்கள் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, கைது செய்யப்பட்டுள்ளவரின் மனைவியே தகவல்களை சிறிலங்கா…

முன்னிலை சோஷலிச கட்சியின் அரசியல் குழு உறுப்பினர் குமார் குணரட்னத்திற்கு ஒரு வருட சிறை தண்டனை விதித்து கேகாலை நீதவான் இன்று உத்தரவிட்டுள்ளார். மேலும் இவருக்கு…

சொகுசு வசதிகளுடன் தயாரான பிரசார வேனில் திமுக தலைவர் கருணாநிதி தனது வீட்டில் இருந்து பாலவாக்கம் வரை ஆய்வு பயணம் மேற்கொண்டார். தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்காக தி.மு.க.…

அண்மையில் சமூக வலைத்தளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய புகைப்படத்தில் இருந்த நபர் இனங்காணப்பட்டுள்ளதாக, வென்னப்புவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த மயிலை ஒரு கையிலும் துப்பாக்கியை மறு கையிலும்…

கொடிகாமம், தவசிக்குளத்தைச் சேர்ந்த பெண்ணுக்கு ஒரு வருடம் கடூழியச் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டப்போது குறித்தப் பெண் மன்றில் மயங்கி விழுந்த சம்பவமொன்று, சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றத்தில் நேற்று…

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தற்கொலை படையணி பயன்படுத்தும் தற்கொலை அங்கி உட்பட, வெடிப்பொருட்கள் பல, யாழ்ப்பாணம், சாவகச்சேரி பகுதியில் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டன. விசேட அதிரடிப்படையினருடன்…

புலம்பெயர்  தமிழர்கள்   வெளிநாடுகளில்  வந்து, அவர்கள்   வசிக்கும்  நாடுகளில்   அகதி   அந்தஸ்தை பெறுவதற்காக   ஆயிரம்  ஆயிரம்  பொய் சொல்லியிருப்பார்கள். ஆனால்… பாருங்கோ! …