மனைவியை அழைத்து வரச் சென்ற கணவர் அவரது கள்ளக்காதலனால் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவமொன்று தமிழகத்தில் இடம்பெற்றுள்ளது. சித்தூர் மாவட்டம், மதனபல்லி அடுத்த நட்கலபிந்து பகுதியை சேர்ந்தவர்…
Day: April 4, 2016
உலகம் முழுவதும் வாழும் அரசியல் தலைவர்கள் , திரைப்பட நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள் என பல பிரபலங்கள் தங்கள் கணக்கில் வராத சொத்துக்களை பனாமா நாட்டில் எவ்வளவு…
மும்பை: தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சின்னத்திரை நடிகை பிரதியுஷா இரண்டு மாத கர்ப்பமாக இருந்தார் என பிரேத பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தி…
குலசேகரம்: கன்னத்தில் சொருகிய கத்தியுடன் நடுரோட்டில் உயிருக்கு போராடிய பார் ஊழியரை போலீசார் மீட்டனர். திருவட்டாரில் உள்ள டாஸ்மாக் கடை பாரில் திருவட்டார் காங்கரை பகுதியை சேர்ந்த…
சென்னை: சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு 41 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. சென்னையில் இன்று திமுக தலைவர் கருணாநிதியுடன் மூத்த காங்கிரஸ் தலைவர் குலாம்நபி ஆசாத் நடத்திய…
புதிய ஆட்சி மாற்றத்தில் முஸ்லிம்களின் எதிர்பார்ப்பு எந்த வகையில் நிறைவேறி வருகிறது? முஸ்லிம்கள் இந்த நாட்டிலே முரணான போக்கிலே வாழ்ந்தவர்களுமல்ல. அவ்வாறு வாழ வேண்டுமென எண்ணங்கொண்டவர்களுமல்ல. நாட்டுப்பற்றுடன்…
சீக்கியர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட பிலிபிட் போலி என்கவுன்டர் வழக்கில் 47 காவலர்களுக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. உத்தரபிரதேசம் மாநிலத்தில், கடந்த 1991-ம் ஆண்டு…
‘டட்லிகே படே, மசாலா வடே’ ‘டட்லிகே படே, மசாலா வடே’ (‘டட்லியின் வயிற்றில், மாசாலா வடை’) என்பது 1965 முதல் 1970 வரையாக டட்லி சேனநாயக்க…
கிளிநொச்சி, பூநகரி கறுக்காய்தீவைச் சேர்ந்த பெண்ணொருவர் அதிக வெப்பம் காரணமாக உயிரிழந்துள்ளதாக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேயிடத்தைச் சேர்ந்த இராஜேஸ்வரன் செந்தமிழ்செல்வி (வயது 43)…
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை அஇதிஅமுக தலைமையிலான கூட்டணி வெளியிட்டுள்ளது. இதன்படி அஇஅதிமுக மொத்தமுள்ள 234 தொகுதிகளில், 227லும் கூட்டணிக் கட்சிகள் 7 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.…
தொழிற்சாலை விபத்தொன்றில் கையின் ஒரு பகுதியில் தோல் முழுவதும் உரிக்கப்பட்ட நிலைக்குள்ளான நபரொருவருக்கு, அவரது அந்தக் கரப் பகுதியில் நோய்த் தொற்று ஏற்படுவதைத் தடுக்க அதனை அவரது…
பிரபல பத்திரிகை ஒன்றின் அட்டைப்படத்திற்காக கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நிர்வாண போஸ் தர ஒப்புக்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம உரிமைக்கு முக்கியத்துவம் கொடுத்து அதற்கேற்ப முனைப்புடன்…
பிரஸல்ஸ் நகரில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது முஸ்லிம் பெண்ணை காரால் மோதி படுகாயப்படுத்தி அந்தக் காட்சியை புகைப்படமெடுத்த செயற்பாட்டாளர் பெல்ஜியத்தின் பிரஸல்ஸ் நகரில் இஸ்லாத்துக்கு எதிராக நடத்தப்பட்ட…
மன்னாரில் மூத்த தளபதி லெப் கேணல் விக்டர். “தமிழ்நாட்டில் உள்ள ஈழப்போராளி அமைப்புக்களிடம் உள்ள ஆயுதங்களை களைந்துவிடுங்கள். என எம்.ஜி.ஆர். உத்தரவிட்டார். ஏன் தெரியுமா?? மன்னாரில் புலிகளுக்கும்,…