Day: April 6, 2016

புலிச்சின்னம் பொறிக்கப்பட்ட புலிகளின் தொப்பி ஒன்று கொழும்பு நாரஹேன்பிட்டியில் உள்ள தனியார் விரைவு அஞ்சல் பணியகம் (கொரியர் சேர்விஸ்) ஒன்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளது. குறித்த தொப்பி அடங்கிய பொதியை…

சுவிட்சர்லாந்தில் வாகன ஓட்டி ஒருவர் 6 மணி நேரம் மட்டும் கோடீஸ்வரராக இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுவிட்சர்லாந்தின் பஸெல் மாகாணத்தில் வாகன ஓட்டி ஒருவர் கடந்த…

சென்னை: கருணாநிதி குறித்து பேசியது என் வாழ்நாளில் செய்த ஒரு குற்றமாகவே கருதுகிறேன். அதற்கு மன்னிப்பும் கேட்டுக் கொள்கின்றேன். என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.…

மார்த்தாண்டம்: இரண்டு பெண்களை திருமணம் செய்துகொண்ட 2 பேருடன் ஜாலி வாழ்க்கை நடத்திய வாலிபருடன் ஓடிய மாணவி மீட்கப்பட்டார். போலீசார்  விசாரித்துக்கொண்டு இருந்தபோது இருவரும் மயங்கிவிழுந்ததால் பரபரப்பு…

மெக்ஸிகோ கரையோரம் பகுதியில் விகாரமாக காணப்படும் ஏலியன் மீன்வகை உயிரினம் ஒன்று கைப்பற்றப்பட்டது. இந்த மீன் அரிதான வெளிறிப் சுறா என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சுறா…

வன்முறைகளால் தமது அசையா சொத்துக்களின் உரிமைகள் தொடர்பில் அநீதிக்கு உள்ளானவர்களுக்கு மீண்டும் அவர்களின் சொத்துக்களை பெற்று கொள்வதற்கான சட்டமூலம் காரணமாக பலர் நன்மை பெறுவர் என நீதியமைச்சர்…

ராஜ்கோட்: திருமண அன்பளிப்பாக கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவுக்கு ரூ.95 லட்சம் மதிப்புள்ள ஆடி நிறுவனத்தின் கியூ7 வகை காரை அவரது வருங்கால மாமனார் வழங்கியுள்ளார். இந்திய…

பெரும்பாலும் அனைவருக்கும் முதலில் தெரிந்த, அதிகமாக பேட் ஸ்பான்சர் பெற்றது கிரிக்கெட்டின் கடவுள் சச்சின் தான். எம்.ஆர்.எப் ஸ்டிக்கரில் ஜீனியஸ் என பொறிக்கப்பட்ட அந்த ஸ்பான்சருக்கு அப்போதே…

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு குறைக்கப்படவில்லை என சபை முதல்வர் அமைச்சர் லக்ஷ்மன் கிரியல்ல நேற்று(06) பாராளுமன்றத்தில் அறிவித்தார். அவரின் உயிரை பாதுகாக்கும் தேவை எமக்கும்…

காணாமல் போனதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்த 15 வயது நிரம்பிய மாணவி, மூன்று மாதங்களுக்குப் பின்னர் தனது கணவருடன் ஊவா – பரணகம பொலிஸ் நிலையத்தில்…

Why This kolaveri’ பாடலை இந்தியக் கிரிக்கெட் வீரர்கள் பாடினால் எப்படியிருக்கும்? ஒரு அழகான கற்பனை- (வீடியோ) வைரலாகும் கருணாநிதியின் வித்தியாசமான நகைச்சுவை வீடியோ..!

கீழக்கரையில் வெள்ளை காகம் ஒன்று பறந்து திரிந்ததை அந்த பகுதி மக்கள் அதிசயமாக பார்த்தனர். காகம் என்றாலே அதன் கருமை நிறம் தான் நினைவுக்கு வரும். சிறுவயது…