ஒரு ஆட்சி நல்லாட்சியா என்பதற்கான அளவுகோல், சட்டம் ஒழுங்கு பிரச்னைதான்… கடந்த ஐந்து ஆண்டுகளாக தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னை எப்படி இருந்தது…?
ஜாதி ஆட்சி நடத்தினாரா ஜெயலலிதா…? சமூக விரோத சக்திகளை ஒடுக்க தவறியதா இந்த அதிமுக ஆட்சி…? ஆளுங்கட்சியினர் தலையீடு ஆட்சி நிர்வாகத்தில் இருந்ததா…? தனிப்பட்ட சில நபர்களின் நலன்களை காக்கதான் இவ்வரசு இயங்கியதா…?
என்ன சொல்கிறார்கள் மதுரை மாணவர்கள் என்பதை காண வீடியோவை க்ளிக் செய்யவும்