ரஷ்யாவில் செல்போனில் பேசிக்கொண்டு இளம்பெண் ஒருவர் தண்டவாளத்தை கடக்க முயற்சித்தபோது, பாய்ந்து வந்த ரயில் ஒன்று அவர் மீது மோதி இழுத்துச்சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவில்…
Day: April 13, 2016
சிறிலங்கா ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மலர்ந்துள்ள சிங்கள தமிழ் புதுவருடத்தினை குடும்பத்தினருடன் மஹகம சேகர மாவத்தையிலுள்ள உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இன்று (13) கொண்டாடினார்.
ஐ.பி.எல். தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இண்டியன்ஸ் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. 9-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட்…
தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை தி.மு.க. வெளியிட்டுள்ளது. தி.மு.க. தலைவர் கருணாநிதி மீண்டும் திருவாரூர் தொகுதியில் போட்டியிடுகிறார். எனினும் இத்தேர்தலில் அக்கட்சியின் பொதுச்செயலர் பேராசிரியர்…
சென்னை: கார்த்தி-நாகார்ஜுனா நடிப்பில் வெளியான ‘தோழா’ திரைப்படம் 3 வது வாரத்தில் சுமார் 85 கோடிகளைத் தொட்டுள்ளது. கடந்த 25 ம் தேதி தமிழ், தெலுங்கு என…
அட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டன் – வெலிங்டன் தோட்ட பகுதியில் குளவிக் கொட்டுக்கு இலக்கான ஒருவர் 12.04.2016 அன்று உயிரிழந்துள்ளார். குறித்த தோட்டத்தில் தோட்டம் ஒன்றில் வேலை…
பெண் ஒருவர் மீதான காதலால் இரு இளைஞர்களுக்கிடையே கையடக்க தொலைபேசியில் ஏற்பட்ட வாய்தர்கத்தையடுத்து 22 வயது இளைஞர் ஒருவர் ஸ்க்ரூடிரைவரால் (திருப்புளி) குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார்.…
யாழ்ப்பாணம், சாவகச்சேரி பிரதேசத்தில், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்குச் சொந்தமான தற்கொலை அங்கி மற்றும் வெடிபொருட்களை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபருடன் தொடர்புகளைப் பேணிவந்த…
லண்டனிலுள்ள பள்ளிவாசலொன்றுக்கு வெளியில் அந்நாட்டு வலதுசாரி குழுவுக்கும் முஸ்லிம்களுக்குமிடையே உக்கிர மோதலொன்று இடம்பெற்றுள்ளது. பள்ளிவாசல்களுக்கு இனிமேலும் இடமில்லை எனக் குறிப்பிடும் பதாகைகளை ஏந்தியவாறு வைட்சபெல் எனும் இடத்தில்…
அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆலையடிவேம்பு சாகாமம் வீதியில் அமைந்துள்ள கால்நடை வைத்திய அதிகாரிகாரியாலயத்துக்கு முன்னால் உள்ள புளியம்பத்தை கிராமத்தில் வீடொன்றின் அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞர்…
காணி சுவீகரிப்பு, புத்தர் சிலையமைத்தல், இராணுவ அத்துமீறல்கள் போன்ற பிரச்சனைகள் சம்பந்தமாக துணிச்சலுடன் அரசாங்கத்தை தைரியமா தட்டிக்கேட்கக் கூடிய கே. சிவாஜிலிங்கம் …
தனது சொந்த மகளை பல்வேறு தடவை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய 52 வயதுடைய தந்தை ஒருவர் மாரவில பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவத்தில் புத்தளம் மாவட்டம்,நாத்தாண்டிய…
பல மாடுகளை கொடூரமாக சொகுசு வேணில் ஏற்றி சென்றுள்ள சம்பவம் தொடர்பான காணொளி தற்போது இணையத்தளங்களில் வெளியாகியுள்ளது. குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக…
கடைசிக்கட்ட போர் நடந்துகொண்டிருந்த போது பல்லாயிரக்கணக்கான மக்கள் நாளும் மரணித்துக்கொண்டிருந்த போது ஐ.நா.சபைினரும், ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளராக அன்று கடமையாற்றிய நவநீதம்பிள்ளை …