ஈரானில் இராணுவ தினத்தை முன்னிட்டு நேற்று ஞாயிற்று கிழமை பாரிய இராணுவ கண்காட்சியும், அணிவகுப்பும் இடம்பெற்றதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. ஈரானின் முப்படைகளின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்ற இந்த…
Day: April 18, 2016
சென்னை: நட்சத்திரக் கிரிக்கெட் போட்டிக்கு நடிகர்கள் எதிர்பார்த்த அளவு கூட்டம் குவியவில்லை என்பதால் நடிகர் சங்கத்தினர் ஏமாற்றமடைந்துள்ளனர். வீடுகளிலும் கூட மக்கள் இந்த கிரிக்கெட் ஆட்டத்தைப் பார்த்து…
பெரும்பாலும், தம்பதிகள் உறங்கும் நிலையை வைத்து அவர்கள் இல்லற வாழ்க்கை எப்படிப்பட்டதாக இருக்கும் என கூற முடியும் என கேள்விப்பட்டிருப்போம்.இதே போல பெண்கள் உறங்கும் நிலையை வைத்தே…
காலியில் நடக்கவுள்ள சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மேதினப் பேரணியில், பங்கேற்காத சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக கட்சியின் மத்திய குழு கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும் என்று…
பெண்கள் பருவமடையும் வயது குறைந்து வருவதை பெற்றோர்கள் அவதானித்து இருக்கக் கூடும். உதாரணத்திற்கு தாய் 14 வயதில் முதல் மாதவிடாயை (Menarche) அடைந்தால் மகள் இப்பொழுது 10-12…
கல்முனை அக்கரைப்பற்று பிரதான வீதியில், நிந்தவூர் அட்டப்பள்ளம் பிரதேசத்தில் இன்று (18) திங்கட்கிழமை காலை 6.30 மணியளவில் ஏற்பட்ட பாரிய விபத்தில் 10 இற்கு மேற்பட்டோர் காயமடைந்து…
மணமகன் வீட்டில் கழிவறை கட்டப்படாததால் திருமணத்தை நிறுத்திய மணப்பெண்ணுக்கு மற்றொருவருடன் திருமணம் முடிந்தது. இந்த வினோத சம்பவம் உத்தரபிரதேசம் மாநிலத்தில் நடந்துள்ளது. கான்பூரை சேர்ந்தவர் நேகா (25).…
இந்தியாவுக்கு சுற்றுலா மேற்கொண்டுள்ள பிரிட்டனின் முடிக்குரிய இளவரசர் வில்லியமும் அவரின் பாரியாரான கேம்பிரிட்ஜ் சீமாட்டியும் (இளவரசி கேட்) நேற்றுமுன்தினம் ஆக்ரா நகரிலுள்ள தாஜ்மஹாலை பார்வையிட்டனர். இளவரசர் வில்லியமின்…
இந்திய கிரிக்கெட் அணியின் சகலதுறை ஆட்டக்காரர் ரவீந்திர ஜடேஜாவுக்கும், மெக்கானிக்கல் என்ஜினீயர் ரிவா சோலங்கிக்கும் இரு மாதத்துக்கு முன்பு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருந்தது. இவர்களது திருமணம் குஜராத்…
கண்டி பொலிஸ் நிலையத்தில் வெளிநாட்டு யுவதிகளால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டையடுத்தே பொலிஸார் குறித்த முச்சக்கர வண்டி சாரதியை தேடி வருகின்றனர். குறித்த பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கண்டி வாவிக்…
இனப்பிரச்சினைக்கான நிரந்தரமான தீர்வினை பெற்றுத்தருவதற்கான செயற்பாட்டில் அல்லது கருமத்தில் தாமதம் ஏற்படவில்லை. இந்நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இப்பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வினை பெற்றுத்தர விரும்புகிறார். அவருக்கு…