மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட புதூர் வீச்சுக்கல்முனை வீதியில் இடம்பெற்ற விபத்தொன்றில் சிக்கிய யுவதி இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை உயிரிழந்துள்ளதாக மட்டக்களப்புப் பொலிஸார் தெரிவித்தனர். வீச்சுக்கல்முனை பிரதான…
Day: April 19, 2016
ஜப்பானிய மிருகக் காட்சிசாலையிலிருந்து தப்பிச் சென்ற சிம்பன்ஸி ஒன்று மின்சார கம்பிகளில் தாவித் திரிந்த நிலையில் துரத்திப் பிடிக்கப்பட்ட சம்பவம் அண்மையில் இடம்பெற்றது. சச்சா எனப் பெயரிடப்பட்ட…
கடந்த 1849–ம் ஆண்டு, இந்தியாவில் சீக்கிய சாம்ராஜ்யத்தை பிரிட்டிஷ் கிழக்கு இந்திய கம்பெனி படைகள் தோற்கடித்தன. சீக்கிய சாம்ராஜ்யத்தின் சொத்துகளையும் கவர்ந்து சென்றன. அப்படி எடுத்துச் சென்ற…
மொகாலியில் நேற்று நடைப்பெற்ற ஐ.பி.எல். போட்டியில் பஞ்சாப் அணி கொல்கத்தா அணியிடம் 6 விக்கெட் வித்தியாசத்த்ல் தோல்வி அடைந்தது. கவுதம் காம்பீர் தலைமையிலான கொல்கத்தா அணி 3…
லத்தின் அமெரிக்காவில் பெண்மணி ஒருவருக்கு பேயோட்டும் காட்சி பார்வையாளர்களை அச்சுறுத்தும் விதமாக உள்ளது. சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவரும் இந்த வீடியோவில், இளம் வயது பெண் ஒருவர்…
எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் அண்மையில் தெரிவித்துள்ள சில கருத்துக்களால், தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு மட்டுமன்றி உலகத்தமிழர்கள் இடையேயும் ஒரு குழப்ப நிலை…
பிலிப்பைன்ஸ் நாட்டில் சிறைக்கைதிகளால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட பெண் மிகவும் அழகாக இருந்தார் அவரை முதலில் நானே பலாத்காரம் செய்திருக்க வேண்டும் என தேர்தலில் போட்டியிடும் பிலிப்பைன்ஸ்…
மணம் முடித்து தம்பதிகளாக வாழும் போது எதிர்பார்ப்பது ஒரு குழந்தைப் பாக்கியமே ஆகும். இதனை எதிர்பார்த்து எதிர்பார்த்து ஏமாற்றம் அடையும் போது உள்ளங்களில் உருவாகும் தவிப்புகள் எத்தனை?…
சென்னை: கூவாகம் கூத்தாண்டவர் கோயில் திருவிழாவில் நடைபெற்ற திருநங்கைகளுக்கான மிஸ் கூவாகம் அழகிப் போட்டி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. சேலம் காயத்ரி மிஸ் கூவாகம் ஆக தேர்வு…
சென்னை: உலகளவில் அதிகம் வசூலைக் குவித்த தென்னிந்தியப் படங்களில், விஜய்யின் ‘தெறி’ 7 வது இடத்தைக் கைப்பற்றியுள்ளது. விஜய், சமந்தா நடிப்பில் கடந்த வாரம் வெளியான ‘தெறி’…
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார், ஈ.பி.டி.பியிலிருந்து வெளியேறிவிட்டதாக அறிவித்திருக்கிறார். சந்திரகுமாரின் இந்த வெளியேற்றத்தைப் பற்றி, அரசியல் வட்டாரங்களில் ஏற்கெனவே ஓர் எதிர்பார்ப்பிருந்தது. ஆனாலும் இப்போதுதான் தன்னுடைய…
பிரபல ஏல விற்பனை இணையத்தளமான ஈபேயில் (eBay) பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பையும் கடந்த வாரம் இனந்தெரியாத நபர் ஒருவர் ‘விற்பனைக்கு’ விட்டிருந்தார். பனாமா பேப்பர்ஸ்…
இளைஞர் ஒருவர் ஒரே நேரத்தில் 3 யுவதிகளை காதலிப்பது அம்பலமான பின்னர் அந்த இளைஞரின் காரில் ஏமாற்றுக்காரன், பொய்யன் என மேற்படி யுவதிகளில் ஒருவர் எழுதிய சம்பவம்…
பிரபல தொலைக்காட்சி நடிகை பிரதியூஷா சில வாரங்களுக்கு முன்பு தற்கொலை செய்துகொண்டார். இவரது தற்கொலைக்கு பிரதியூஷாவின் காதலனும், தொலைக்காட்சி நடிகருமான ராகுல் தான் காரணம் என விசாரணையில்…
இறைவன் கொடுத்த இந்த உயிரை எடுப்பதற்கு எவருக்கும் உரிமையில்லை. அது அந்த உயிரின் சொந்தக்காரருக்கும் பொருந்தும். ஆயினும் சிலர் தங்களுடைய வாழ்வின் முட்டாள்தனமான முடிவை இறுதியில் எடுத்து…