விழுப்புரம்: உளுந்தூர்பேட்டைக்கு அருகே உள்ள கூத்தாண்டவர் கோவில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு திருநங்கைகள் தாலி கட்டிக்கொள்ளும் முக்கிய நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
நாடு முழுவதும் வந்திருந்த திருநங்கைகள் விதவிதமாக அலங்கரித்து ஒருநாள் மணப்பெண்களாக மாறி பூசாரி கையினால் தாலி கட்டிக்கொண்டு விடிய விடிய கும்மி கொட்டி நடனமாடிய வீடியோ: