சேலத்தில் இன்று தேமுதிக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக அக்கட்சி தலைவர் விஜயகாந்த் வந்தார்.
அப்போது, தனியார் தொலைக்காட்சி நிருபர்கள், அவரிடம் மைக்கை நீட்டினர். இதனால், ஆத்திரம் அடைந்த விஜயகாந்த், பத்திரிகையாளர்களை நாக்கை துருத்தி கையை ஓங்கினார்.
அதோடு மட்டுமின்றி, தன்னை அழைத்து சென்ற பாதுகாவலரையும் விஜயகாந்த் நாக்கை துருத்தி தாக்கியதால், சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
வீடியோவை காண…
கலாய்க்கப்படுவதற்கே பிறந்தவரா இந்த கேப்டன்?? விஜயகாந்தின் கலக்கல் தொகுப்பு
விஜயகாந்துக்கு மனநலம் பாதிக்கப்பட்டுவிட்டது. தே.தி.மு.கட்சியினர் விஜயகாந்தை ஒரு காட்சிப்பொருளாக கொண்டு திரிகின்றனர். விஜயகாந்தின் நடவடிக்கைகளை சற்று உற்று கவனியுங்கள்.