Day: April 23, 2016

பாரிய ரொறன்ரோப் பிரதேசத்தினை அண்மித்த யோர்க் பிராந்தியத்தில் வசித்து வந்த 44 வயதுடைண தமிழ்ப் பெண்ணைக் காணவில்லை என்று அந்தப் பிரதேசப் பொலிசார் அறிவித்துள்ளனர். கடந்த பெப்ரவரி…

யாழ் வலிகாமம் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் அதிபராகக் கடமையாற்றுபவரின் மகன் அப் பாடசாலை ஆசிரியையுடன் பாலியல் லீலைகளில் ஈடுபட்டு வருவதுடன் அதனை தனது செல்போனில்…

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்த அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவை இங்கிலாந்தின் குட்டி இளவரசர் ஜார்ஜ் கைகுலுக்கி வரவேற்றார். இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்த அமெரிக்க அதிபர் ஒபாமா நேற்று…

நேற்றுவரை தேசீய நீரோட்டத்தில்தான் நீச்சலடிப்பேன் என்று ‘மச்சான்ஸ் புகழ்’ நமீதா அடம்பிடித்தார். ‘நமீதா மட்டும் சட்டமன்ற தேர்தலில் பி.ஜே.பி-க்கு ஆதரவா பிரசாரத்துல இறங்கினா,  தமிழ்நாட்டுல ஒவ்வொரு ஊர்லயும்…

தமிழ் சித்திரைப் புத்­தாண்டில் ஜெயம் ரவியை சந்­தித்­த­போது, சுவா­ர­ஸ்­ய­மான பல விடயங்­களை பகிர்ந்து கொண்டார். அவ­ரது பேட்டி: நீங்கள் இப்­போது நடித்துக் கொண்­டி­ருக்கும் ‘போகன்’ படம் பற்றி…

சிறைத்துறை அதிகாரி ஒருவரால் தொடர்ந்து மன உளைச்சலுக்கு ஆளாகி வருவதாக கூறி, ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் முருகன், சிறையில் நான்கு நாட்களாக உண்ணாவிரதம்…

இந்தியா – பஞ்சாப் மாநிலத்தில் முக்த்சர் நகரில் கணணி நிறுவனத்தில் வேலை பார்த்து கொண்டிருந்த தலித் இளம் பெண்ணை இளைஞன் ஒருவர் வெளியே இழுத்து கட்டாயப்படுத்தி கடத்தி…

“நான் இருக்கிறன் அம்மா, எங்க இருக்கிறன் என்டு தெரியல்ல, தேடி கண்டுபிடிங்க…” மகனை தேடிக்கொண்டிருந்த தாய்க்கு மூன்று வருடங்களின் பின்னர் ஒரு சிறிய கடதாசியில் வந்து கிடைத்த…

ரோஹண விஜேவீரவின் விடுதலையும் ஜே.வி.பியும் வளர்ச்சியும். ஸ்ரீமாவோ தலைமையிலான ஐக்கிய முன்னணி அரசாங்கம், ரோஹண விஜேவீரவையும் ஜனதா விமுக்தி பெரமுணவின் (ஜே.வி.பி) ஏனைய இளைஞர்கள் 12…

அஸ்ஸாமில் உள்ள Bharajuli  என்ற கிராமத்தில் வசித்து வந்த, திருமணமான ரிதா ஓரங் என்ற ஆதிவாசி பெண்னை கடந்த சில தினங்களுக்கு முன்னர் கிருஷ்ணா பூமிஜ் என்ற நபர்…

பிரித்தானியாவின் ராணி எலிசபெத் அவர்கள் இன்று தனது 90 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இன்று அவரது பிறந்தநாளை முன்னிட்டு,தனது பேரரக்குழந்தைகள் மற்றும் கொள்ளுப்பேரப் பிள்ளைகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம்…

பிரிட்­டனைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது திரு­மண நாளுக்­காக வாட­கைக்குப் பெற்ற ஆடம்­பர பெராரி காரை கட்­டடத்தின் சுவர் ஒன்றில் மோதிய விபத்­துக்­குள்­ளாக்­கி­யுள்ளார். இக்­காரை மண­ம­கனே செலுத்திச்…

14 வயதுடைய மாணவர் ஒருவரை கண்மூடித்தனமாக ஆசிரியர் ஒருவர் தாக்கும் காணொளியொன்று இணையத்தில் பரவியுள்ளது. குறித்த சம்பவம் அமெரிக்காவின் MILWAUKEE  பிரதேசத்தின் உயர் பாடசாலையொன்றில் இடம் பெற்றுள்ளது. தாக்குதலில்…

தெற்காசியாவின் மிக உயரமான புத்தர் சிலையை, மத்துகமவில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன வரும், ஏப்ரல் 23ஆம் நாள்- சனிக்கிழமை திறந்து வைக்கவுள்ளார். மத்துகமவில் உள்ள பட்டமுல்ல…

இலங்கையில் பிறந்த முன்னாள் கனேடிய நாடாளுமன்ற உறுப்பினரான, ராதிகா சிற்சபைஈசன், ஸ்காபரோ-ரூஜ் ரிவர் தொகுதிக்கான இடைத்தேர்தலில், ஒன்ராரியோ லிபரல் கட்சியின் வேட்பாளராக களமிறங்கவுள்ளார். தேசிய ஜனநாயக…

ஹெம்­மாத்­த­கம ஹரங்­க­ஹவ பிர­தே­சத்தில் நபர் ஒருவர் தனது மனை­வியின் முன்­னி­லையில் ஆண் ஒரு­வரின் வாயுடன் வாய் வைத்து முத்­த­மிட்­டமை தொடர்பில் தனது மனை­வி­யுடன் ஏற்­பட்ட முரண்­பாடு கார­ண­மாக…

இந்தியத் துணைத்தூதரகத்தின் ஏற்பாட்டில் புத்தாண்டு தினத்தையொட்டியும் சுதந்திர இந்தியாவின் சட்டம் மற்றும் நீதித்துறைக்கான முதலாவது அமைச்சர் கலாநிதி பி.ஆர். அம்பேத்காரின் 125 ஆவது பிறந்த நினைவு நாளையொட்டியும்…