முதல்வர் ஜெயலலிதா தனக்கு ரூ. 118 கோடியே 40 இலட்சத்து 11 ஆயிரத்து 775 மதிப்புள்ள சொத்துக்கள் இருப்பதாக தெரிவித்துள்ளார்.ஜெயலலிதாவுக்கு ரூ.2.04 கோடி அளவுக்கு கடன் இருப்பதாக…
Day: April 27, 2016
ரஷ்யாவில் ஒரு மலைசார்ந்த பகுதியில் உள்ளது தர்காவ்ஸ் என்ற அந்த மர்ம நகரம், இன்னும் ரஷ்யாவினராலே விடைகாண முடியாத நெடிய புதிராக விளங்குகிறது. வாழ்பவர்கள் யாரும் இப்போது…
பொது இடங்களில் பிச்சை எடுப்பதைவிட மதுபான விடுதிகளில் நடனம் ஆடுவது எவ்வளவோ மேல் என இந்திய உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மஹராஷ்டிரா மாநிலத்தில், மதுபான விடுதிகளில்…
இலங்கை தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணிச் செயலாளர் வி.எஸ்.சிவகரன், பயங்கரவாத விசாரணைப்பிரிவு அதிகாரிகளினால் இன்று புதன்கிழமை பிற்பகல் 2 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளார். மன்னார் பிரதான வீதியில்…
நாட்டின் அதிகாரத்தை கைப்பற்றும் உரிமை எனக்கும் உள்ளது. ஏன் என்றால் நான் இந்நாட்டு குடிமகன். எனினும் நாட்டின் அதிகாரத்தை கைப்பற்ற முடியும் என்று என்னால் கூற முடியாது.…
காணாமற்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் கிளிநொச்சி மாவட்டத்திற்குரிய இன்றைய இரண்டாம் நாள் அமர்வில் இதுவரை 220 பேரிடம் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கிளிநொச்சி…
லக்னோ: உத்தர பிரதேச மாநிலத்தில் வாலிபர் ஒருவர் இளம்பெண்ணுடன் ஓட்டம் பிடித்ததற்கு அவரின் தாயை நிர்வாணமாக்கி சித்ரவதை செய்துள்ளனர். உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள லகிம்பூர் கேரி…
தமிழீழ விடுதலைப் புலிகளின் சாள்ஸ் அன்ரனி படைப்பிரிவின் தலைவர்களில் ஒருவரான நகுலன் என அழைக்கப்படும் கணபதிப்பிள்ளை சிவமூர்த்தி என்பவர் நேற்றைய தினம் முற்பகல் 11 மணியளவில் நீர்வேலி…
இனப்பிரச்சினைக்கான தீர்வு சமஷ்டி முறையின் அடிப்படையிலேயே காணப்படவேண்டும் என்று யாழ்ப்பாணத்திற்கு விஜ யம் மேற்கொண்ட சுவீடன் வெளிவிவகார அமைச்சரிடம் எடுத்துரைத்துள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன்தெரிவித்துள்ளார். இலங்கை…
கிளிநொச்சி, பரவிப்பாஞ்சான் இராணுவ முகாமுக்குள் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் அத்துமீறி நுழையவில்லை எனவும் அது தொடர்பில் இராணுவத்தினர் பொலிஸாருக்கு முறைப்பாடுகள் எதனை யும் அளிக்காத நிலையில்…
யாழ்ப்பாணத்தில் இடம்பெறுகின்ற குற்றச் செயல்கள் தொடர்பில் பொலிஸார் நடவடிக்கை எடுக்காது அசமந்தமாக செயற்படுவதாக மக்களிடமிருந்து முறைப்பாடு கிடைக்கப் பெற்றுள்ளதாக யாழ். மாவட்ட அரச அதிபர் நா.வேதநாயகன்…