நாட்டின் இறையாண்மையையும் தேசிய பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்கும் எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தனுக்கு எதிராக பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வருவதற்கு கூட்டு எதிர்க்கட்சி உத்தேசித்துள்ளது. இலங்கையில் தமிழீழம்…
Day: April 28, 2016
நீதித்துறையின் சுயாதீனம் குறித்து விவாதிப்பதற்காக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இரண்டு வல்லுநர்கள் இலங்கைக்கு வருகை தரவுள்ளனர். நீதிவான்கள் மற்றும் சட்டத்தரணிகளின் சுயாதீனத்தன்மை குறித்த ஐக்கிய…
டெக்சாஸ்: அமெரிக்காவில் கம்ப்யூட்டரில் கேம்ஸ் விளையாட இடையூறாக இருந்த 2 வயது பெண் குழந்தையை தந்தையே கொலை செய்த கொடுமை நடந்துள்ளது. அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள…
யாழ்ப்பாணத்தில் கைதானவர் 2007 ஆம் ஆண்டு உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்ட கேர்ணல் நகுலனா? புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர் நகுலன் என்றழைக்கப்படும் கணபதிப்பிள்ளை…
ஆணைக்குழு முன் தந்தை மன்றாட்டம் எனது மகள் முல்லைத்தீவு – முத்தையன்கட்டு காட்டுப் பகுதியில் உள்ள இராணுவ முகாம் ஒன்றில் இன்றும் உயிருடன் இருக்கின்றாள். எனது மகளை…
குழந்தைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்துவோருக்கு அதிகபட்சமாக மரண தண்டனையோ அல்லது ஆண்மை நீக்கத்துடன் கூடிய ஆயுள் தண்டனையோ வழங்க வேண்டும் என்று மதுரை மகளிர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.…