Day: May 4, 2016

ஆர்யா “தனிக்காட்டு ராஜா” எனும் தனது அடுத்த படத்தில் மலைவாழ் நபராக நடித்துக் கொண்டிருக்கிறார். இதற்காக தனது உடற்கட்டையும் மிருகத்தனமாக அதிகரித்து வருகிறார் நடிகர் ஆர்யா. ஸ்மார்ட்டாக,…

புங்குடுதீவு வித்தியா கொலை வழக்கின் சந்தேக நபர்களின் மரவனுப்பரிசோதனை மேற்கொள்வதற்கான பணத்தினை இதுவரை குற்றப் புலனாய்வு பிரிவினர் செலுத்தவில்லை. இதனாலேயே மரவனுப்பரிசோதணை  ஆய்வுகள் தாமதப்படுகின்றது   என்று…

மக்கள் ஏன் ஆயுதமேந்தும் உரிமைபெறவேண்டும், அனைவரும் ஆயுதமேந்துவதால் எத்தனை கெட்டவிளைவுகள், கொலைகள், கொள்ளைகள், கற்பழிப்புகள் நடக்கின்றன, ஆகவே ஆயுதமேந்துவதை மட்டுப்படுத்துவதைவிட்டுவிட்டு, ஒவ்வொருவரின் கையிலும் ஆயுதத்தைக் கொடுத்தால், நாடே…

வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில், அத்துமீறி நுழைந்து அவ்வீட்டிலிருந்த பாடசாலை மாணவியொருவரை துஷ்பிரயோகம் செய்வதற்கு முயன்ற ஒருவரின் நாக்கை மாணவி ஒருவர் துண்டாடியுள்ளார். குறித்த சம்பவம் மாவத்தகம…

கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டத்தில் சட்டம் படித்துவந்த தலித் பெண் ஒருவர் கொடூரமான முறையில் கொல்லப்பட்ட சம்பவத்தையடுத்து, அங்கு போராட்டங்கள் தீவிரமடைந்துவருகின்றன. இந்தச் சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் ஐந்து…

கனடாவின் அல்பேர்டா மாகாணத்தில் ஏற்பட்டுள்ள பெரிய காட்டுத்தீயை அடுத்து, அங்கிருக்கும் நகர் ஒன்றிலிருக்கும் ஒட்டுமொத்த மக்களையும் வெளியேறுமாறு அந்நாட்டு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். ஃபோர்ட் மெக்மர்ரி என்ற அந்த…

புதிய அரசியல் சூழலில் தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள் மற்றும் ஏனைய பிரச்சினைகள் சரியாக அணுகப்படவில்லை என்பதுடன் அதனை சரியாக அணுகுவதற்கும் அதற்காக குரல் கொடுப்பதற்கும் ஜனநாயக…

ருமேனியாவில் 15 வயதிலேயே கர்ப்பமாகும் சிறுமிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறதாம். தாங்களே சிறுமிகளாக இருந்து கொண்டு கைக்குழந்தையுடன் இருப்பது பெரும் சிரமமாக இருப்பதாக அவர்கள் கூறுகின்றனர். ருமேனியாவில்…

அரசியல் காரணமாகவும், அரசியலில் பெரும் பதவிகளில் இருந்த போது அவர்கள் கொண்டுவந்த சட்ட திருத்தங்கள் மற்றும் செய்த செயல்கள், முன்விரோதம் என பல காரணங்களால் அரசியல் படுகொலைகள்…

கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூர் அணி மெதுவாக பந்து வீசியதற்காக அந்த அணியின் தலைவர் விராட் கோலிக்கு ரூ.24 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ரோயல் சேலஞ்சர்ஸ்…

கண்களை மறைக்க கண்ணாடி அணியும் ஆண்களை எனக்கு பிடிக்காது’’ என்று நடிகை அனுஷ்கா கூறினார். நடிகை அனுஷ்கா ஐதராபாத்தில் அளித்த பேட்டி வருமாறு:- ‘‘ஒருவர் கண்ணை பார்த்து…

அரியானா மாநிலத்தில் வீட்டின் மாடியில் இருந்து குதித்து துப்பறியும் பெண் பத்திரிகையாளர் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில் மூன்று வைத்தியர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பெண் சிசுக்கொலையை தடுக்கும்…

உடலுறவு பற்றி என்ன நினைக்கிறீர்கள்! நம்ம தமிழ் பெண்களின் அசத்தல் பதில்! – (வீடியோ) மக்கள் முன்னிலையில் சி.ஆர். சரஸ்வதியிடம் வரிந்து கட்டி சண்டை போட்ட…