Day: May 26, 2016

யாழ்.அளவெட்டி பகுதியில் பாடசா லை மாணவன் ஒருவன் கராத்தே பழக தந்தை அனுமதிகொடுக்காமையினால் தூக்கிட்ட நிலையில் மீட்கப்பட்டு யாழ்.போதனா வைத் தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்றைய தினம்…

சம்பூரில் இரண்டாம் கட்டமாக மீள்குடியமர்த்தப்பட்ட மக்கள் அடிப்படை வசதிகளற்ற நிலையில் வாழ்ந்துவருகின்றனர். நாட்டில் நிலவிய யுத்த சூழ்நிலை காரணமாக 2006 ஆம் ஆண்டு சொந்த இடங்களில் இருந்து…

நடிகை சமந்தாவின் காதலர், நடிகர் நாகசைதன்யா என்றும் இருவருக்கும் விரைவில் திருமணம் நடக்க உள்ளது என்றும் தெலுங்கு பட உலகில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. காதல் திருமணம்…

கணவர்கள் அவர்களின் மனைவியை அடிப்பதை சட்டபூர்வமாக்க பரிந்துரைகளை வழங்குவதற்கு பாகிஸ்தான் நாடாளுமன்ற ஆலோசனை அமைப்பு ஒன்று விவாதித்து வருகிறது. சமூகத்திலுள்ள பெண்களை பற்றிய நூற்றுக்கணக்கான பரிந்துரைகளை…

அமெரிக்க ஆளில்லா விமானத் தாக்குதல் ஒன்றில் கொல்லப்பட்ட முல்லாஹ் அக்தர் மன்சூருக்கு பதில் ஆப்கான் தலிபான் அமைப்பு புதிய தலைவர் ஒருவரை அறிவித்துள்ளது. இதன்போது மன்சூர் கொல்லப்பட்டதை…

அமெரிக்க அதிபர் பதவி காலம் முடிந்தவுடன் ஒபாமா வசிக்கவுள்ள புதிய பங்களாவின் பிரத்யோக படங்கள் வெளியாகியுள்ளன. தற்போது அமெரிக்காவின் அதிபராக இருக்கும் பாராக் ஒபாமாவின் பதவிக் காலம்…

கடலில் பள்ளி பஸ் அளவிலான பெரிய   நீளம் 42 அடி (13 மீட்டர்)  அளவான   கடல் கணவாய்  பதுங்கி இருப்பதாக விஞ்ஞானிகள் ஆய்வு.

கிழக்கு மாகாண முதலமைச்சர் நஷீர் அஹமட் கடற்படை அதிகாரியொருவரிடம் தரக்குறைவாக நடந்த சம்பவம் தொடர்பிலான முழுமையான விசாரணைகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ…

மட்டக்களப்பு பிரதான வீதியில் கல்லாறு துறைநீலாவணை ப.நோ.கூ. சங்கத்திற்கருகில், களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரியகல்லாற்றில் இடம்பெற்ற தனியார் பஸ் வண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் கோர…

பிரதமர் நரேந்திர மோடிக்கு, ஜெயலலிதா எழுதும் கடிதங்கள் அனைத்தும் குப்பை தொட்டிக்கு தான் செல்கின்றன என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம்…

அமெரிக்காவின் தென்கிழக்கு பகுதியான புளோரிடாவில் 6 மாத பெண் குழந்தை ஒன்று நீர் சறுக்கு விளையாட்டில் உலக சாதனை படைத்துள்ளது. விளையாட்டு என்ற பெயரில் 6 மாத…

மாமியாரின்  ஏ.டி.எம். அட்டையை திருடிய மருமகளை ஒரு நாள் விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை நீதிவான் நீதிமன்ற நீதிவான் பொ.சிவகுமார் இன்று புதன்கிழமை உத்தரவிட்டுள்ளார். பருத்தித்துறை தும்பளை பகுதியை…

ஜப்பானில் உள்ள பசை உற்பத்தி நிறுவனமொன்று தமது புதிய பசையின் நம்பகத்தன்மையை மக்களுக்கு வெளிப்படுத்துவதற்காக வினோத விளையாட்டொன்றின் மூலம் தனது விளம்பரத்தை மேற்கொண்டுள்ளது. வீடுகளில் காணப்படும்…

அமெரிக்கா வரை தற்போது புகழ் பெற்ற நடிகையாக இருக்கும் பிரியங்கா சோப்ரா அடுத்து ‘பே வாட்ச்’ படத்தில் நடித்து வருகிறார். அடுத்த ஆண்டு கோடையில் இந்தப் படம்…