Month: June 2016

சென்னை: ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டதால் உடுமலைப்பேட்டையில் படுகொலை செய்யப்பட்ட தலித் இளைஞர் சங்கரின் மனைவிக்கு மாதந்தோறும் ரூ.11,250 வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. திருப்பூர்…

சென்னை: சுவாதி கொலை வழக்கில், சிசிடிவி கேமராவில் சிக்கிய கொலையாளி படத்தை தெளிவாக வரைந்து போலீசார் வெளியிட்டுள்ளனர். கொலையாளி பற்றி தகவல் தெரிந்தவர்கள் காவல்துறையினரை தொடர்பு கொள்ளலாம்…

துபாயில் உள்ள, இத்தாலியை சேர்ந்த உணவகம் ஒன்று ஏன் சரியான லாபத்தை கண்டடைய முடியவில்லை என்பதை முகநூலில் ஒருவர் நகைச்சுவையாக பதிவு செய்துள்ளார் 90 வயதிலும் ஆசாலட்டாக…

சேலம்: பேஸ்புக்கில் ஆசிரியை வினுப்பிரியாவின் படத்தை மார்பிங் செய்து ஆபாசமாக வெளியிட்ட வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். வினுப்பிரியாவின் உயிர் போகும் என்று நினைக்கவில்லை…

கடந்த 2005 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ வெற்றி பெற்றதற்கு விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனே காரணம் என்பது உண்மையான விடயம். அதேநேரம்…

சிறிலங்காவின் அமைச்சரான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா இன்று ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொண்டார். ஐதேக தலைமையகமான சிறிகோத்தாவில் இன்று காலை நடந்த நிகழ்வில்…

திருமணத்துக்கு புறம்பான உறவை (கள்ள உறவு) கண்டித்த, தனது தந்தையை, தன்னுடைய கள்ளக் காதலனுடன் இணைந்து கொலைச்செய்தார் என்று குற்றச்சாட்டப்பட்ட  மகளுக்கும் அவளுடைய கள்ளக்காதலனுக்கும் எதிராக…

பிரதியமைச்சர் பாலித தெவரபெரும், மின்விசிறியில், கழுத்தை கட்டிக்கொண்டு தற்கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ளார். களுத்துறையில் உள்ள பாடசாலையொன்றுக்கு முதலாம் தரத்துக்கு மாணவர்களை சேர்த்துக்கொள்வதில் ஏற்பட்டிருந்த பிரச்சினைகள் காரணமாக, அப்பாடசாலைக்கு…

சுவாதி கொலை நடந்த சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில், ரயிலுக்காகக் காத்திருந்த பயணி தமிழ்ச் செல்வன், கொலையாளியை நேரில் பார்த்ததாகத் தெரிவித்துள்ளார்.இவர் சென்னை சூளைமேடு ஏரியாவை சேர்ந்தவர்.…

நாட்டில் உயர் அந்தஸ்துள்ள அதாவது பணம் படைத்தவர்கள் ஆண் விபசாரிகளை நாடுவதாகவும் இதனால் ஆண்களுக்கு எயிட் நோய் அதிகரித்துள்ளதாகவும் வைத்தியர்கள் அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டுள்ளனர். சமூதாயத்தில் உயர்…

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் பொலிஸாரை ஏற்றிக்கொண்டு சென்ற பஸ் மீது நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 30 பேர் பலியாகியுள்ளனர். மேலும்,குறித்த தாக்குதலில் 50 பேர் காயமடைந்துள்ளதோடு,உயரிழப்புக்கள் அதிகரிக்கப்படலாமென…

உலகிலே அதிக உடல்பருமனுள்ள பத்து வயது சிறுவன் கண்டறியப்பட்டுள்ளார்.இந்தோனேசியாவை சேர்ந்த ஆர்யா பேர்மன என்ற 10 வயது சிறுவன் 192 கிலோகிராம் நிறையினை கொண்டுள்ளார். இச்சிறுவனுக்கு சாதாரன…

அமெரிக்கர் ஒருவர் தன் ஸ்மார்ட் கையடக்கத்  தொலைபேசியின் மீது கொண்ட அதீத காதலால் அந்த கையடக்கத்தொலைபேசியினை முறைபடி திருமணம் செய்து கொண்டுள்ளார். உயிரற்ற தொழில்நுட்ப சாதனங்கள் மீதான…

பெண் என்ஜினீயர் சுவாதியை கொன்ற கொலைகாரன் பற்றி சுவாதியின் தோழி பரபரப்பு தகவல்களை வெளியிட்டுள்ளார். சுவாதியை கொலைகாரன் 2 நாட்கள் பின்தொடர்ந்து வந்ததை நேரில் பார்த்ததாக அவர்…

இன்றைய (29-06-2016) நீங்களும் வெல்லலாம் ஒருகோடி-(வீடியோ) வீடியோ பார்பதற்கு “Skip This” என்பதை அழுத்தி விளம்பரத்தை தவிர்த்து பார்க்கவும் வீடியோ பார்பதற்கு “Skip This” என்பதை…

மாணவிகள் மீது பாலியல் வதை புரிவது சட்டரீதியாக பாரதூரமான குற்றமாகும். அதிலும், ஆசிரியர்களே மாணவிகள் மீது பாலியல் வதை புரிவது மேலும் மோசமான குற்றமாகும். எனவே, பாடசாலை…

அதாவது, ஜெனீவாவில் தற்போது நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 32வது கூட்டத் தொடரில், இன்று (ஜூன் 29, 2016) மனித உரிமைகளுக்கான…

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள ஆரையம்பதி பிரதேசத்தில் உணவக மொன்றில் இறந்த நிலையில் இருந்த பல்லியுடன் கூடிய சாப்பாட்டுப் பொதியை விற்பனைச் செய்ததாகக் கூறப்படும் உணவக உரிமையாளருக்கு…

கணவன் கொடுமையால் மனைவி துன்புறுத்தப்பட்டிருப்பது போன்ற பல செய்திகளைப் படித்திருப்பீர்கள். ஆனால் உலகில் உள்ள சில மனைவிகள் தங்களது கணவன்களை மிகவும் மோசமாக துன்புறுத்திய கதைகளை எங்காவது…

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வீதி விபத்தில் யாழ். மத்திய கல்லூரி மாணவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விபத்து ஏற்பட காரணமாக இருந்தவர் சி.சி.ரி.வி காணொளியின் உதவியுடன் யாழ். பொலிஸாரால்…

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கொலை செய்யப்பட்ட சுவாதியின் கடைசி ஆசை தான் இறந்த பின்னர் உடல்உறுப்புகளை தானம் செய்ய வேண்டுமென்பது. ஆனால் அது நிறைவேறவில்லையென அவரது…

14 வயது சிறுவன் ஒருவன் தூக்கில் தொங்கி உயிரிழந்த பரிதாபகரமான சம்பவம் மினிபே வேரங்தொட பகுதியில் இடம்பெற்றுள்ளது. வீட்டில் பெற்றோர் இல்லாத சந்தர்ப்பத்திலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றிருப்பதாக…

புங்குடுதீவு மாணவி சி.வித்தியா கொலை சம்பவம் தொர்பான முக்கிய சாட்சியம் ஒன்று தம்பிடம் கிடைத்துள்ளது என்று குற்றப் புலனாய்வு பிரிவினர் ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் இன்று தெரிவித்துள்ளனர்.…

இலங்கையின் யுத்தத்தின் போது இனப்படுகொலை இடம்பெற்றதாக கூறப்படும் குற்றச்சாட்டை நான் ஓருபோதும் ஏற்றுக் கொள்ள மாட்டேன். யுத்தத்தின் போது பாரதூரமான மனித உரிமை மீறல்கள், போர் குற்றங்கள்…

அர்ஜென்டினா நாட்டில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரி ஒருவர் சிரித்தபடியே மரணமடைந்த புகைப்படங்கள் இணையங்களில் பரவி வருகின்றன. பியூனஸ் அயர்சைச் சேர்ந்த கன்னியாஸ்திரி சிசிலியா மரியாவுக்கு கடந்த 6…

துருக்கியின் இஸ்தான்புல்லின் அதாதுர்க் விமான நிலையத்தில் இன்று செவ்வாய்க்கிழமை மாலை மூன்று பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூடு மற்றும் தற்கொலை குண்டு தாக்குதலில் குறைந்தது 28 பேர்…

மோட்டார் வண்டிகளை ஏற்றிச் சென்ற வாகனம் சற்று முன் புத்தூரில் விதியில் விபத்துக்குள்ளானது. . இவ் விபத்தில் ஸ்தலத்திலேயே ஒருவர் பலியாகியுள்ளார் மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.

ஹரியானாவில் மாட்டிறைச்சியை கடத்துவதாக இரு இளைஞர்களை மாட்டுசாணத்தை சாப்பிட வைத்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. குந்த்லி – மானேசர் சாலையில் ஒரு வேனில் மாட்டிறைச்சி கொண்டு செல்வதாக…

புதுடில்லியில்  ‘அசோக்’ ஹோட்டலில் தனியான அறையில் சிறைவைக்கப்பட்ட  பிரபாகரன் ஜுலை 24ம் திகதி யாழ்ப்பாணம் சுதுமலை அம்மன் போவிலுக்கு அருகிலுள்ள வயல்வெளியில் இரண்டு இந்திய ஹெலிகொப்டர்கள் வந்திறங்கின.…

• கோத்தா­பய ஜனா­தி­பதி தேர்­தலில் போட்­டி­யிட விரும்­பு­கிறார். ஜனா­தி­ப­தி­யாக வர­வி­ரும்­பு­கிறார். ராஜபக் ஷ ஆட்­சிக்கு இலங்கையை மீண்டும் கொண்­டு­செல்ல அவர் விரும்­பு­கிறார். •  ராஜபக் ஷாக்கள் ஒரு…