Day: June 15, 2016

வாஷிங்டன், அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தின் ஆர்லாண்டோ நகரில் உள்ள ‘பல்ஸ்’ ஓரினச்சேர்க்கையாளர் இரவு விடுதியில் நேற்று முன்தினம் அதிகாலை மர்மநபர் ஒருவர் அங்கு கூடியிருந்த நூற்றுக்கணக்கானோர் மீது…

சென்னை: முதுகு முழுக்க பெண்ணின் அழகான ஓவியம் வரைந்து கொண்டு டாப்ஸி அளித்துள்ள போஸ்தான் இப்போது ஹாட் டாபிக். ஒரு பாலிவுட்டில் ஒரு பாட்டிற்கு ஆடும் டாப்ஸி,…

அபிஷேக் பச்சன் –  ஐஸ்வர்யா ராய் இடையே மனக்கசப்பு,  பிரிவு என  சமீப நாட்களாக பாலிவுட் வட்டாரத்தில் கிளம்பிய பரபரப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக , ‘ஐஸ்வர்யாவும்…

ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் அவ்வப்போது வெளியாகும் மர்மங்கள் அரசியல் களத்தை அதிர வைத்துக் கொண்டிருக்கிறன. அதில் லேட்டஸ்ட் வரவு, ‘ ராஜீவ் படுகொலைக்குக் காரணமான சாந்தனை நான்தான்…

புங்குடுதீவு மாணவியின் கொலை வழக்கின் முழுமையான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு, அது பரிசீலனை செய்யப்பட்ட பின்னரே, மரபணு அறிக்கை தொடர்பில் கூற முடியும் என ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்ற…

அனுபவம் இல்லாத மருத்துவர் ஒருவர் கர்ப்பிணிப் பெண்ணிற்கு தவறாக சிகிச்சை அளித்து கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் இந்திய – கர்நாடகாவில் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. குறித்த…

நான் விவாகரத்து செய்யப்போவதாக வதந்தி பரவி உள்ளது. என் கணவரை பிரிய மாட்டேன் என்று நடிகை ஷில்பா ஷெட்டி கூறியுள்ளார். இந்தி பட உலகின் முன்னணி கதாநாயகி…

அகமதாபாத்: உடலுறவுக்கு மறுத்த கணவனைக் கட்டையால் அடித்து கொலை செய்த மனைவிக்கு குஜராத் மாநிலத்திலுள்ள, அகமதாபாத் நகர அமர்வு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்பளித்துள்ளது. அகமதாபாத்…

மேற்கிந்திய தீவுகள் அணியின் அதிரடி மன்னன்’ கிறிஸ் கெயில். ஒரு ஆட்டத்தில் முதல் 6 பந்துகளை அடிக்காமல் வீணடித்தாலும் அடுத்த 10 பந்துகளை சிக்ஸரும், பவுண்டரியுமாக விளாசி…

தாராபுரத்தில் 7 பேரை திருமணம் செய்து நகை-பணத்துடன் தலைமறைவான கல்யாண ராணி குறித்து அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த கோணப்பன் சாலை கிராமத்தை…

ஜேவிபியின் முன்னாள் தலைவர் சோமவன்ச அமரசிங்க ( வயது 74) இன்று அதிகாலை காலமானார் என்று  தகவல்கள் தெரிவிக்கின்றன. ராஜகிரியவில் உள்ள அவரது இல்லத்தில் சோமவன்ச மரணமானார் என்று…

பிரான்ஸின் பாரிஸ் நகருக்கு அண்மையில் பொலிஸ் கட்டளைத் தளபதியொருவரும் அவரது மனைவியும் ஐ.எஸ். தீவிரவாதியொருவரால் திங்கட்கிழமை இரவு படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இதனையடுத்து பொலிஸார் அதிரடி நடவடிக்கையொன்றை முன்னெடுத்து…

மூன்று கோடி ரூபா பெறுமதியான 85 கிலோகிராம் கொக்கேன் போதைப்பொருள் இன்று மீட்கப்பட்டது. ஒருகொடவத்தை சுங்கத்தில் இன்று மீட்கப்பட்ட இந்த கொக்கேன் போதைப்பொருள் இலங்கையில் மீட்கப்பட்ட அதிக…