Day: June 23, 2016

கனடா ஸ்காபுரோவில் 16 வயதான யாருக்சன் உதயச்சந்திரன் என்ற சிறுவன் காணாமல் போயுள்ளதாக ரொறன்ரோ காவல்துறையினர் அறிவித்துள்ளனர். கடந்த திங்கட்கிழமை முதல் இந்தச் சிறுவனைக் காணவில்லை எனக்கூறும்…

யாழ். மீசாலை பகுதியில் புகையிரத்தம் முன் பாய்ந்து இளம் யுவதி ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த சம்பவம் இன்று இரவு 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு…

உடலுறவு எப்போதும் நல்ல உணர்வை உணர வைக்கும். ஆனால் அதனை இரண்டு அல்லது முன்று முறைக்கு மேலே செய்யும் போது, அந்த உணர்வு இன்னும் மேலோங்கும். நீங்கள்…

சென்னை: எவ்வளவு பெரிய டென்ஷன் பார்ட்டியாக இருந்தாலும் வாய் வலிக்க வலிக்க வயிறு குலுங்கு குலுங்க சிரிக்க வைத்து விடும் வீடியோ இது. என்னா ஒரு கிரியேட்டிவிட்டி…

ஜேர்மனி திரையரங்கு ஒன்றில் முகமூடி அணிந்த நபரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாகி சூட்டில் 50 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதேவேளை துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்ட நபரை பொலிஸார் சுட்டு கொலை…

யாழ்ப்பாணத்தில் உள்ள வங்கியொன்றில் 2 இலட்சம் ரூபா பெறுமதியான போலி நாணயத்தாள்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளதுடன் அது தொடர்பான விசாரனைகளை மேற்கொண்டு வருவதாக காங்கேசன்துறைக்கு பொறுப்பான உதவி பொலிஸ்…

தென்னிந்தியாவின் பாரம்பரிய நடனக்கலையான பரதநாட்டியத்தை ஆங்கிலப் பாடலுக்கு ஆடினால் எப்படி இருக்கும் ? அப்படி பரதநாட்டிய வீடியோ ஒன்று யூடியுபில் கலக்கி வருகிறது. இங்கிலாந்தை சேர்ந்த பிரபல…

தமண பிரசேத்தில் இடம்பெற்ற விபத்தின்போது அக்கரைப்பற்று பிரதேசத்தைச் சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளனர். குறித்த சம்பவம் நேற்று (21) மாலை இடம்பெற்றதாக தமண பொலிஸார் தெரிவித்தனர். அக்கரைப்பற்று மூன்றாம்…

கங்கை நதியில் செல்பி எடுக்க முயன்றபோது அடுத்தடுத்து தவறிவிழுந்து நீரில் மூழ்கி நண்பர்கள் 7 பேர் பலியான சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர்…

இந்தோனேசியாவில் தரைதட்டிய படகில் இருந்த தமிழ்அகதிகள் பலரும், சிறிலங்காவில் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டவர்கள் என்றும், அவர்களை திருப்பி அனுப்பினால் அங்கு துன்புறுத்தல்களை எதிர்கொள்ள நேரிடும் என்றும், அவுஸ்ரேலியாவில் தஞ்சமடைந்துள்ள…

லாஸ் ஏஞ்சலெஸ்: மறைந்த மைக்கேல் ஜாக்சன் குறித்து மீண்டும் ஒரு பரபரப்பு கிளம்பியுள்ளது. அவர் ஆபாசப் படங்களைக் காட்டித்தான் சிறார்களை ஓரினச் சேர்க்கைக்கு வலியுறுத்தினார் என்ற சர்ச்சை…

திருகோணமலை -பன்குளம் பகுதியில் கணவன் மனைவியை திருவலை குற்றியினால் தாக்கி தலையில் பாரிய காயம் ஏற்பட்ட நிலையில் மஹாதிவுல்வெவ கிராமிய வைத்தியசாலையில் நேற்றிரவு (22) அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார்…

அமெரிக்காவின் நியுயார்க் நகரில் காவல் துறையில் அதிகாரியாகப் பணியாற்றி வரும் முஸ்லிம் ஒருவர், தாடியை அகற்ற மறுத்த காரணத்தால் பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். தனக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட…

சீனா­வி­லுள்ள வங்­கி­யொன்றின் உத்­தி­யோ­கத்­தர்கள் பயிற்­சி­நெ­றி­யொன்றில் குறைந்த புள்­ளி­களைப் பெற்­ற­மைக்­காக அவர்­களின் உடலின் பின்­பு­றத்தில் தடி­யொன்­றினால் தாக்­கப்­பட்ட சம்­பவம் அண்­மையில் இடம்­பெற்­றுள்­ளது. இதன்­போது பதி­வு­செய்­யப்­பட்ட வீடியோ ஊட­கங்­களில்…

இரண்டு கணவர்களிடமிருந்தும் தாபரிப்புப் பணம் பெற்று வந்த பெண்ணை ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.எம்.எம்.றியால், புதன்கிழமை அடையாளம் கண்டுகொண்டார். ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவைச் சேர்ந்த பெண்ணொருவர்,…

பாலிவுட் சூப்பர்ஸ்டார் ஷாருக்கான் பயணித்த காரை ஒரு மர்ம பெண் வழிமறித்த சம்பவம் மும்பையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஷாருக்கான், சமீபத்தில் ரூபாய் 2.78 கோடி மதிப்புள்ள BMW…

திரையில் அனல் பறக்க வசனம் பேசும் விஜய். இயல்பில் மிகவும் மென்மையானவர். ஜூனியர் ஆர்டிஸ்டிடம் கூட மரியாதை கொடுத்து பவ்வியமாக பேசும் மனோபாவம் கொண்டவர்.அடி, உதை, பன்ச்…