Month: July 2016

சமூக வலைதளங்களான பேஸ்புக், டுவிட்டர் போன்றவற்றில் பாமரன் முதல் பிரபலங்கள் வரை இணைந்து தங்கள் கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள். பிரபலங்களின் சமூக வலைதளங்களை பின்பற்றுபவர்கள், பாராட்டு தெரிவிப்பவர்கள்…

மட்­டக்­க­ளப்பு நக­ரையே அதிர்ச்சிக்­குள்­ளாக்­கிய முக்­கொ­லையின் சூத்­தி­ர­தா­ரி­யாகக் கரு­தப்­படும் பிர­தான சந்­தே­க­ந­பரை எதிர்­வரும் முதலாம் திகதி வரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கு­மாறு மட்­டக்­க­ளப்பு நீதிவான் நீதி­மன்றம் உத்­த­ர­விட்­டுள்­ளது. தற்­போ­தைய கால­சூழ்­நி­லையில்…

அது கடந்த 15 ஆம் திகதி வெள்­ளிக்­கி­ழமை. குற்றப் புல­னாய்வு பிரிவின் உதவி பொலிஸ் அத்­தி­யட்­சகர் திசே­ராவின் வழி நடத்­தலில் கூட்டுக் கொள்ளை தொடர்­பி­லான விசா­ரணைப் பிரிவு…

கூட்டு எதிர்கட்சியினரால் கண்டியில் ஆரம்பிக்கப்பட்ட பாத யாத்திரை நேற்று கேகாலை நகரை வந்தடைந்தது.>இந்த பாத யாத்திரையில் கலந்து கொண்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ராமல் ராஜபக்‌ஷ , நடனமாடியவாறு…

ஆப்கானிஸ்தான் நாட்டின் கோர் மாகாணத்தில் ஆறு வயது சிறுமியை கடத்திச் சென்று கட்டாய திருமணம் செய்ததாக 60 வயது மதகுருவை பொலிசார் கைது செய்துள்ளனர். ஆப்கானிஸ்தான் நாட்டின்…

விஜய்-அமலாபால் விவாகரத்து குறித்த பரபரப்பான செய்திகள் ஒரு பக்கம் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், இன்னொரு பக்கம் ஜெய்-அஞ்சலி விரைவில் திருமணம் செய்யவுள்ளதாகவும் செய்தி கசிந்து வருகின்றது. அண்மையில்,…

அம்பாறை திருக்கோவில் தம்பிலிவில் கிராமத்தில் குடும்பஸ்தர் ஒருவர் நேற்று சனிக்கிழமை இரவு வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு படுகொலை செய்யப்பட்டவர். இரண்டு பிள்ளையின் தந்தையான 42 வயதான…

வெளிநாட்டில் வசித்துவரும் ஒரு வாலிபர் தனது காதலிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறும்போது அவரை அந்த இளம்பெண் நிராகரித்ததால் மாடியில் இருந்து அவர் கீழே குதித்து தற்கொலை செய்துபோல்…

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பிலான சகல உண்மைத்தன்மை வெளிப்படுத்தப்பட வேண்டும் என்று இலங்கை அரசாங்கத்தினால் ஏற்படுத்தப்பட்டுள்ள நல்லிணக்க பொறிமுறைகள்…

சுவிட்சர்லாந்தில் கணவரின் கள்ளக்காதலி பயணத்தை தடுத்து நிறுத்த விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த பெண்ணுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனீவா விமான நிலையத்தில் ஒரு…

டெல்லி: திமுக ராஜ்யசபா எம்.பி. திருச்சி சிவாவை அதிமுக எம்.பி. சசிகலா புஷ்பா டெல்லி விமான நிலையத்தில் சரமாரியாக அடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதிமுக எம்.பி.…

குமா­ர­புரம் படு­கொ­லை­யுடன் தொடர்­பு­டைய சந்­தேக நபர்­க­ளுக்கு மரண தண்­டனை வழங்­குங்கள். இந்த வழக்கின் தீர்ப்பு தொடர்­பாக உள்­நாட்­டிலும் வெளி­நாட்­டிலும் அதிக கவனம் செலுத்­தப்­பட்டு வரு­கின்­றது. இது அரசு…

இலங்கை அரசிடம் இருந்து நல்லிணக்கம் வரும் என்று நாங்கள் நம்பவில்லை-எங்களுக்கு சர்வதேச விசாரனை கட்டாயம் தேவை. மன்னாரில் இடம் பெற்ற வலய செயலணியில் காணாமல் போன உறவுகள்…

இங்கிலாந்தில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட தனது கறுப்பின ஆண் துணைக்காக குரல் கொடுக்கும் வெள்ளை இனப்  பெண் தொடர்பான காணொளி ஒன்று சமூகத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

குழந்தைகளைப் போல நாய், பூனை, மீன்கள் என வீட்டு மிருகங்களையும், செல்லமாக வளர்ப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர் பலர் .அதிலும் குறிப்பாக, நாய்கள், பல வீடுகளில் குடும்பத்தில் ஓர்…

இலங்கையைச் சேர்ந்த தமிழ்ப்பெண்ணான அர்ச்சனா செல்லத்துரை என்பர் டென்மார்க் நாட்டின் முதலாவது தமிழ்ப் பெண் துணை விமானியாக கற்றுமுடித்திருப்பதாக தனது முகப்புத்தகத்தில் கருத்து வெளியிட்டுள்ளார். யாழ்ப்பாணம் வல்லையைச்…

நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட இளம்பெண் சுவாதி கொலை வழக்கில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. சுவாதி தீவிரவாத அமைப்புடன் தொடர்பு வைத்திருந்ததாக தனியார்…

• வடக்கு கிழக்கில் புத்தர் சிலைகளை வைக்கலாம், காணிகளை பிடிக்கலாம், கைதுகளைத் தொடராலாம். ஆனால், அவை பற்றி தமிழர் தரப்பு எதுவும் பேசக் கூடாது. அவ்வாறு பேசினால்…

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர்க்கந்தசுவாமி கோவில் கொடியேற்றத்திற்கான கொடிச்சீலையினை தலைமுறை தலைமுறையாக செங்குந்தர்மரபில் வந்த திரு.சிவஞானமுதலியார் அவர்களின் இல்லத்திற்கு இன்று (29.07.2016) வெள்ளிக்கிழமை காலை8.00 மணிக்கு ஆலயத்திலிருந்து பாரம்பரிய…

சென்னை: குழந்தைக்கு இளைஞர் ஒருவர் மது கொடுப்பது போல சமூக வலைதளங்களில் பரவி வரும் வீடியோ பெரும் அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது. வீடியோவில் வரும் இளைஞர் ஒருவர் அங்குள்ள…

* பூங்கொத்தை தள்ளி நின்றுதான் நீட்ட வேண்டும். * முதல்வரை நெருங்கி நிற்கக் கூடாது. * கை குலுக்கக் கூடாது. * சால்வையை அணிவிக்கக் கூடாது. கையில்தான்…

குடும்பத்தினரின் யாருடைய பேச்சையும் அமலாபால் கேட்பதில்லை என்று இயக்குனர் விஜய்யின் அப்பா கூறியுள்ளார். அதுகுறித்த செய்தியை பார்ப்போம்… கேரளாவைச் சேர்ந்த நடிகை அமலாபால், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்…

இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் 15 ரூபாய் கடனைத் திருப்பிக் கொடுக்காத காரணத்தால், தலித் தம்பதிகள் வெட்டிக் கொல்லப்பட்டனர். சாலை மறியலில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தும் போலீசார் சில…

இலங்கையில் அம்பாரை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான பி.பியசேன இன்று கொழும்பில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த அரசாங்கத்தின் பதவிக் காலத்தில் ஆளும் கட்சி நாடாளுமன்ற…

வீடுகளிலும் அலுவலக ங்களிலும் கோல்ட்பிஷ் போன்ற அலங்கார மீன்களை செல்லப் பிராணிகளாக வளர்ப்பதற்கு பலர் விரும்புகின்றனர். சிலவேளை, தமக்குப் பிடித்த ஒரு மீனை மாத்திரம் போத்தல்கள் மற்றும்…

அம்பாறை மாவட்டத்தின் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பி.எச். பியசேன கைது செய்யப்பட்டுள்ளார். உத்தியோகபூர்வ ரீதியில் அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட ஜீப் வாகனமொன்றை மீள கையளிக்காமை தொடர்பிலேயே…

முன்னாள் தலைவர்கள் சரியான முறையில் அரசாட்சி செய்திருந்தால் இரு கால்களும் தேயும் வரை நடந்துசெல்லவேண்டிய தேவை ஏற்பட்டிருக்காது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். மாவனல்லை பிரதேச…

சென்னை: கபாலியை பார்க்காமலேயே விமர்சனம் செய்து சர்ச்சையில் சிக்கிய கவிஞர் வைரமுத்து, இயக்குனர் பாரதிராஜவுடன் முதல் முறையாக கபாலி படத்தை பார்த்துள்ளார். கபாலி தோல்விப் படம் என…

நம்மை போல அல்ல, அதன் சாயலில் இன்னொருவரை கண்டுவிட்டால், நம் கண்ணையே நமக்கு நம்பமுடியாது  அப்படிதானே? இது அந்த கதையல்ல வேற கதை, சரி பார்ப்போம், அலைபேசி…

ஈரான் நாட்டில் இஸ்லாமிய பெண்கள் பர்தா அணிவது கட்டாயம் என பொலிசார் வலியுறுத்தி வருவதால் அவர்களுக்கு ஆதரவாக ஆண்களும் தற்போது பர்தா அணிந்து போராடி வருவது பரபரப்பை…