Day: July 12, 2016

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த மாதம் 24- ம் தேதி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சுவாதி கொலை வழக்கு தொடர்பாக, நெல்லை மாவட்டம்,  செங்கோட்டை மீனாட்சிபுரம் பகுதியைச்…

திருகோணமலை சாம்பல்தீவுச் சந்தியில் மீண்டும் புத்தர் சிலையை நிறுவும் முயற்சிகள், பௌத்த பிக்குகள், மற்றும் சிங்களவர்களால் முன்னெடுக்கப்பட்டதையடுத்து அங்கு பதற்ற நிலை ஏற்பட்டு  வருகின்றது. நிலாவெளி வீதியில்,…

புளொட்டின் சுவிஸ் கிளை சார்பில் 27ஆவது வீரமக்கள் தினம் சுவிஸின் சூரிச் மாநகரில் கடந்த 10.07.2016 ஞாயிற்றுக்கிழமை அன்று, மதியம் 14.00 மணி முதல் மாலை 19.00…

நாவற்குழிப் பகுதியில் 14 வயதுச் சிறுமியை பற்றைக்குள் கூட்டிச் சென்று துஷ்பிரயோகம் செய்த 25 வயதுடைய இளைஞனை எதிர்வரும் 21ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி…

மஹியங்கனை நகரில் அமைந்துள்ள கடையொன்றில் அண்மையில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவத்தின் காணொளியைப் பாருங்கள்

பண்டாரகம, களுத்துறை பாதையில் மொரந்துட்டுவ, கோனதுவ பிரதேசத்தில் நேற்று இரவு 7.00 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். குறித்த பெண் பாதையை கடக்க முற்பட்ட…

திருவண்ணாமலை: செங்கத்தில் தாய், தந்தை மற்றும் மகனை 3 போலீசார் நடுரோட்டில் கண்மூடித்தனமாக தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து, மூன்று காவலர்கள்…

சுவாதி படுகொலையை அவ்வளவு எளிதில் யாரும் மறந்திருக்க மாட்டார்கள். அவளோடு பழகிய நாட்கள் இனி வருமா என்ற ஏக்கம் மட்டும் எனக்குள் இருக்கிறது என்கிறார் சுவாதியின் நெருங்கிய…

யாழ்.வலி, வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திற்குள் சொந்த காணிகள் இல்லாத மக்களுக்கு மாவிட்டபுரம் பகுதியில் காணிகள் வழங்கப்பட்டுள்ளன. குறித்த காணியில், தலா 25லட்சம் ரூபாய் பெறுமதியான 100 வீடுகளை…

உலகில் ஏரியா 51 போன்று ரகசியமாக இயங்கி வரும் சோதனை கூடங்கள் மற்றும் ஆய்வு மையங்கள் குறித்து ஓரளவு தகவல்கள் நமக்குத் தெரியும். ஆனால் அமெரிக்க விண்வெளி…

எனது கடைக்குள் 20க்கும் மேற்­பட்­ட­வர்கள் சம்­பவ நேரம் காணப்­பட்­டனர். .அப்­போது கபில என்­பவர் மூன்று மூறை சுட்டார். அவர் இந்த மன்றில் உள்ளார் என குமா­ர­புரம்…

பாம்பின் வாயில் சிக்கி இரையாகவிருந்த தனது குட்டி எலியை அந்தப் பாம்புடன் போரிட்டு தாய் எலி காப்பாற்றிய வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் பரவி வருகிறது. இத்தாலியின் நேப்பிஸ்…

வட ­மா­கா­ணத்­திற்­கான பொரு­ளா­தார மத்­திய நிலையம் ஓமந்­தை­யிலா அல்­லது தாண்­டிக்­கு­ளத்­திலா அமை­ய­வேண்டும் என்­பது குறித்து எழுந்த சர்ச்­சைக்கு முற்­றுப்­புள்ளி வைக்­கப்­பட்­டுள்­ளது. இப்­பி­ரச்­சி­னைக்கு முற்­றுப்­புள்ளி வைப்­ப­தற்­காக தமிழ்த் ­தே­சியக்…

எதிர்க்­கட்­சித்­த­லைவர் இரா.சம்­பந்­த­னுக்கு லிபரல் கட்­சியின் கனே­டிய பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரான ஹரி ஆனந்த சங்கரிக்குமிடையிலான சந்­திப்­பொன்று நடை­பெற்­றுள்­ளது. கொழும்­பி­லுள்ள எதிர்க்­கட்­சித்­த­லைவர் அலு­வ­லகத்தில் இச் சந்திப்பு நேற்று திங்­கட்­கி­ழமை நடை­பெற்றது.…

மயங்கி வீழ்ந்த சிறைக்காவலர் ஒருவரை காப்பாற்றுவதற்காக கைதிகள் பலர் தாம் அடைக்கப்பட்டிருந்த கூண்டை உடைத்துக்கொண்டு வெளியே வந்த சம்பவம் அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது. டெக்ஸாஸ் மாநிலத்தின் வெதர்போர்ட் நகரிலுள்ள…

ஸ்பெய்னில் நடைபெறும் வருடாந்த காளைச் சண்டையில் பங்குபற்றிய பிரபல வீரர் ஒருவர், காளையினால் குத்தப்பட்டு உயிரிழந்துள்ளார். விக்டர் பாரியோ தொழில் சார் காளை அடக்கும் வீரரே இவ்வாறு…

பிரான்ஸ் நாட்டில் நேற்று நள்ளிரவு பிரான்ஸ்- போர்த்துக்கல் அணிகளுக்கு இடையில் யூரோ கிண்ண கால்பந்து இறுதிப்போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் தொடரை நடத்திய பிரான்ஸ் அணிதான் வெற்றி…

ஐ.எஸ். கட்டுப்பாட்டுப் பிரதேசமான “நடைமுறை இஸ்லாமிய தேசம்” சுருங்கிக் கொண்டிருக்கிறது. அது தற்போது இறுதிப்போருக்கு தயாராகிக் கொண்டிருக்கிறது. ஒரு காலத்தில் ஐ.எஸ். இயக்கத்தை வளர்த்து விட்ட அமெரிக்கா,…

பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் நாளை மறுநாள் தான் பதவி விலகப் போவதாகவும்,அதே நாளில் புதிய பிரதமராக தெரேசா மே பதவி ஏற்பாரென டேவிட் கேமரூன் அதிகாரபூர்வமாக…