ilakkiyainfoilakkiyainfo
    Facebook Twitter Instagram
    • கட்டுரைகள்
    • தொடர் கட்டுரைகள்
    • கவிதைகள்
    • கலைகள்
    • வீடியோ
    • புகைப்பட தொகுப்பு
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
    • கல்வி
    Facebook Twitter Instagram
    Monday, March 27
    ilakkiyainfo ilakkiyainfo
    • முகப்பு
    • இந்தியா
    • உலகம்
    • வெளிநாட்டு
    • சினிமா
    • விளையாட்டு
    • ஆரோக்கியம்
    • சுற்றுலா
    • வினோதம்
    • அரசியல்
    ilakkiyainfoilakkiyainfo
    இலங்கை செய்திகள்

    இராணுவத்தினரால் கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட 16 வயது சிறுமியின் சடலம் பனை ஓலையால் மூடப்பட்டிருந்தது – குமாரபுரம் கொலை வழக்கில் பெண் சாட்சியம்

    AdminBy AdminJuly 12, 2016Updated:July 13, 2016No Comments1 Min Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

     

    எனது கடைக்குள் 20க்கும் மேற்­பட்­ட­வர்கள் சம்­பவ நேரம் காணப்­பட்­டனர். .அப்­போது கபில என்­பவர் மூன்று மூறை சுட்டார்.

    அவர் இந்த மன்றில் உள்ளார் என குமா­ர­புரம் கொலை தொடர்­பாக சாட்­சி­யம­ளித்த வீர­சாமி காளிமுத்து (60) என்­பவர் தெரி­வித்தார்.

    நேற்று 10 ஆவது நாளாக அநு­ரா­த­புரம் மேல்­நீ­தி­மன்­றத்தில் நடை­பெற்ற விசா­ர­ணை­களில் சாட்­சி­ய ம­ளிக்­கையில் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

    அவர் தொடர்ந்து சாட்­சி­ய­ளிக்­கையில், நான் எமது கிரா­மத்தில் கிளி­வெட்டி – மூதூர் பிர­தான வீதியில் கடை­யொன்றை நடத்தி வந்தேன். சம்­ப­வ­தினம் வீதியில் படை­யினர் சுட்டுக் கொண்டு வந்­தனர். அப்­போது சுமார் 20 பேருக்கு மேல் பயத்தின் கார­ண­மாக கடைக்குள் புகுந்­தனர்.

    அதனால் நாம் அச்சம் கார­ண­மாக கடை கதவை சாத்­தினோம். இதன்­போது கபில என்ற இரா­ணுவ வீரர் முதலில் கதவு ஓட்­டை­களின் ஊடாகச் சுட்டார். பின்னர் கதவை உடைத்து கொண்டு உள்ளே வந்து சுட்டார். அதன்­போது பலரும் இறந்­தனர். கடைக்குள் ஐந்­துபேர் வரை இறந்­தனர்.

    அதே­வேளை இந்தச் சம்­ப­வத்தில் சீர­ழிக்­கப்­பட்ட 16 வயது பெண் பிள்­ளையும் எனது கடைக்குள் மறைந்­­தி­ருந்­துள்ளார். அப்­போது நாங்கள் பலர் காயப்­பட்ட நிலையில் வெளி­யே­றி­விட்டோம்.

    ஆனால், அந்த 16 வய­தான பிள்ளை கடைக்குள் தான் இருந்­துள்ளார். அவரைக் கண்ட இரா­ணு­வத்­தினர் அரு­கி­லி­ருந்த பாழ­டைந்த பால் சேக­ரிப்பு நிலைய கட்­ட­டத்­திற்குள் வைத்து கூட்டு துஷ்­பி­ர­யோகம் செய்­துள்­ளனர்.

    அது எமக்கு உடன் தெரியவரவே வந்து பார்த்­த­போது குறித்த இளம் பிள்­ளையின் உடல் பனை ஓலையால் மூடப்­பட்­டி­ருந்­தது. இறந்­த­வர்­களின் உடல்கள் பல பலரால் வீடு­க­ளுக்கு எடுத்துச் செல்­லப்­பட்­டி­ருந்­தது எனவும் தெரி­வித்தார்.

    கிராம சேவகர் சுப்­பி­ர­ம­ணியம் இரா­ச­லிங்கம் என்­பவர் சாட்­சி­ய­ம­ளிக்­கையில், குறித்த கிரா­மத்தில் 74 குடும்­பங்கள் இருந்­த­தா­கவும். அவர்கள் பெரும்பாலும் தற்காலிக கொட்டில்களிலேயே வசித்து வந்தனர் என்றும் கிராமம் முகாமிலிருந்து 600 மீற்றர் இடை வெளியில் அமைந்துள்ளது எனவும் விபரித்தார்.

    Post Views: 4

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Admin

    Related Posts

    17 வயது சிறுமியின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த காதலியின் தாயாரை வாளைக்காட்டி அச்சுறுத்திய காதலனும் அவரது நண்பனும் கைது

    March 27, 2023

    வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலயத்திற்கு ‘வட்டமான பர்வத விகாரை’ என பெயர் மாற்றம்

    March 27, 2023

    29 இலட்சம் குடும்பங்களுக்கு இலவசமாக அரிசி வழங்கப்படும்

    March 26, 2023

    Leave A Reply Cancel Reply

    July 2016
    M T W T F S S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031
    « Jun   Aug »
    Advertisement
    Latest News

    ஜனாதிபதி தேர்தலுக்கான ரணிலின் முதலீடு

    March 27, 2023

    புதுச்சேரியில் வெடிகுண்டு வீசி, கத்தியால் வெட்டி கொல்லப்பட்ட பாஜக பிரமுகர், திருச்சியில் 7 பேர் சரண் – என்ன நடந்தது?

    March 27, 2023

    “கட்டிங் பிளேடு வைத்து பல்லை பிடுங்கினார்” – விசாரணை கைதிகளை ஏஎஸ்பி தாக்கிய குற்றச்சாட்டின் பின்னணி

    March 27, 2023

    17 வயது சிறுமியின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த காதலியின் தாயாரை வாளைக்காட்டி அச்சுறுத்திய காதலனும் அவரது நண்பனும் கைது

    March 27, 2023

    இறப்பதற்கு முன் ஆறு பேருக்கு உயிர் கொடுத்த மாணவி!

    March 27, 2023
    • விஷம் கொடுப்பதற்கு முன் காதலன் ஷாரோனை உடலுறவுக்கு அழைத்த கிரீஷ்மா.. குற்றப்பத்திரிக்கையில் பகீர்
    • எல்டிடிஈ முன்னாள் போராளி: நான்கு வருடங்களாக காட்டில் குளிக்காமல் வாழ்ந்தவர் மீட்பு
    • 75வயதில் ஓட்டப் பந்தயத்தில் முதலிடம் பிடித்து சாதனைபடைத்த பாட்டியம்மா ! யாழில் நடந்தேறிய அதிர்ச்சி சம்பவம்!- (வீடியோ)

    முகப்பு

    செய்திகள்

    வீடியோ

    நாட்காட்டி

    Recent Posts
    • ஜனாதிபதி தேர்தலுக்கான ரணிலின் முதலீடு
    • புதுச்சேரியில் வெடிகுண்டு வீசி, கத்தியால் வெட்டி கொல்லப்பட்ட பாஜக பிரமுகர், திருச்சியில் 7 பேர் சரண் – என்ன நடந்தது?
    • “கட்டிங் பிளேடு வைத்து பல்லை பிடுங்கினார்” – விசாரணை கைதிகளை ஏஎஸ்பி தாக்கிய குற்றச்சாட்டின் பின்னணி
    • 17 வயது சிறுமியின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த காதலியின் தாயாரை வாளைக்காட்டி அச்சுறுத்திய காதலனும் அவரது நண்பனும் கைது
    Recent Comments
    • Thiru on நாங்கள் ஏன் தோற்றுக் கொண்டேயிருக்கின்றோம்?- -யதீந்திரா(கட்டுரை)
    • வெ.கருப்பையா.DyBDO.சாயல்குடி on புங்குடுதீவின் புகழ் மணக்கும் புங்கைமரம்!! – ( பகுதி -1)
    Quick Links
    • முகப்பு
    • இந்தியா
    • உலகம்
    • வெளிநாட்டு
    • சினிமா
    • விளையாட்டு
    • ஆரோக்கியம்
    • சுற்றுலா
    • வினோதம்
    • அரசியல்
    Quick Links
    • கட்டுரைகள்
    • தொடர் கட்டுரைகள்
    • கவிதைகள்
    • கலைகள்
    • வீடியோ
    • புகைப்பட தொகுப்பு
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
    • கல்வி
    Quick Links
    • ஆரோக்கியம்
    • அந்தரங்கம்
    • ஆன்மீகம்
    • சுற்றுலா
    • சிறப்பு செய்திகள்
    • வினோதம்
    BRAKING NEWS
    • விஷம் கொடுப்பதற்கு முன் காதலன் ஷாரோனை உடலுறவுக்கு அழைத்த கிரீஷ்மா.. குற்றப்பத்திரிக்கையில் பகீர்
    • எல்டிடிஈ முன்னாள் போராளி: நான்கு வருடங்களாக காட்டில் குளிக்காமல் வாழ்ந்தவர் மீட்பு
    • 75வயதில் ஓட்டப் பந்தயத்தில் முதலிடம் பிடித்து சாதனைபடைத்த பாட்டியம்மா ! யாழில் நடந்தேறிய அதிர்ச்சி சம்பவம்!- (வீடியோ)
    2023 || All Copyright Are Recived By இலக்கியா இன்போ ❤ Powered by WEBbuilders.lk

    swissreplicas.to

    bestwatchreplica.co
    replica watches

    swiss replica website

    fake rolex for sale
    relogios replicas
    Go to mobile version