Day: July 14, 2016

இந்தோனேஷியா மேற்கு ஜாவா பகுதியில் இரண்டு கால்கள் மற்றும் கைகள் இன்றி பிறந்த சிறுவன் ஒருவர் தனது திறமையால் அசத்துகிறார். Tiyo Satrio என்ற 11 வயது…

சென்னை : சுவாதி என்னை காதலித்து ஏமாற்றியதால்தான் அவருக்கு பாடம் புகட்டினேன் என்று போலீசாரிடம் ராம்குமார் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார். மேலும், சுவாதியின் பள்ளி நண்பர் மாலிக்கிடமும்…

போரின் இறுதிக்கட்டத்தில் சரணடைந்த விடுதலைப் புலிகளின் பட்டியலுக்குப் பதிலாக, புனர்வாழ்வு பெற்று விடுவிக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் பட்டியலை, நீதிமன்றத்தில் சமர்ப்பித்த, 58 ஆவது டிவிசன் கட்டளை அதிகாரியை…

இன்றைய (13-07-2016) ‘நீங்களும் வெல்லலாம் ஒருகோடி’ : பார்கத்தவறாதீாகள்- (வீடியோ) வீடியோ திரையை மறைத்துள்ள விளம்பரத்தை ‘Skip This’ கிளிக் பண்ணி நீக்குவதன் மூலம் காணொளியை பார்வையிடுங்கள்…

சுவாதி கொலை வழக்கு பெரிதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்த வழக்கில் ஒவ்வொரு அசைவுகளையும் பொது மக்கள் கவனித்து வருகின்றனர். ராம்குமார் மட்டுமா குற்றவாளி, இல்லை வேறு…

அனைத்துலக சமூகத்துக்கு சிறிலங்கா வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு, அமெரிக்கா தொடர்ந்து அழுத்தம் கொடுக்கும் என்று, தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் நிஷா…

சர்க்கரை நோயால் பாதிக்கப்படும் ஆண்களின் செக்ஸ் உணர்ச்சி குறைந்துவிடும் சர்க்கரை வியாதியால் உடலின் உறுப்புகள் அனைத்துமே பாதிக்கப்பட்டுவிடுகிறது. இரத்த நாளங்கள் ‌விரைவில் சிதைந்துவிடுகிறது. இதனால் விரைப்புத் தன்மை…

நள்ளிரவு 3 மணியளவில், தனது சென்னை ஆழ்வார்பேட்டை அலுவலகத்தின் படிக்கட்டில் சறுக்கி விழுந்த கமல்ஹாசனுக்கு முதுகு மற்றும் காலில் அடிபட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து…

பிறந்தவுடனேயே குழந்தையை கொலை செய்து கழிவறை குழியில் போட்ட பெண்ணொருவரை காவற்துறையினர் கைது செய்துள்ளனர். பேராதனைப் பொலிஸ் பிரிவிலுள்ள கொஸ்ஸின்ன என்ற இடத்தில் வசிக்கும் பெண் ஒருவர்…

அவுஸ்திரேலியாவை சேர்ந்த பெண் ஒருவரே அடர்ந்த காட்டுக்குள் நீரோடையில் எந்தவித மருத்துவ உதவியுமின்றி குழந்தையை பெற்றெடுத்த வீடியோ தற்போது வைரலாகியுள்ளது. அவுஸ்திரேலியாவை சேர்ந்த பெண் Simone Thurber,…

கிளிநொச்சியில் அப்பா, அம்மா சம்மதத்துடன் கலியாணம் கட்டடிய 15 வயதுச் சிறுமிக்கு நடந்த கதி கிளிநொச்சி, திருமுறிகண்டிப் பகுதியைச் சேர்ந்த இளவயது திருமணம் செய்த சிறுமியை, சிறுவர்…

சென்னை பொறியியலாளர் சுவாதி கொலை செய்யப்பட்ட வழக்கில் நேற்று நடந்த குற்றவாளி அடையாள அணிவகுப்பில் சுவாதியின் தந்தை ‘என் மகளை ஏன் கொலை செய்தாய்’ என…

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலைச் சந்தேக நபர்களின் மரவனுப்பரிசோதணை அறிக்கை உரிய இடத்தில் உரிய சந்தர்ப்பத்தில் பகிரங்கப்படுத்தப்படும் என்று ஊர்காவற்றை நீதவான் நீதிமன்ற நீதவான் வை.எம்.எம்.ரியால் தெரிவித்துள்ளார்.…

இளைஞர்களும் ஆயுதக்குழுக்களும். 1969ஆம் ஆண்டு காலப்பகுதியிலேயே, இளைஞர்களைக் கொண்ட சிறு சிறு விடுதலைக் குழுக்கள் ஆங்காங்கே உருவாகியிருந்தன. சிறிமாவோவின் ஆட்சியின் கீழ் முதலாவது குடியரசு யாப்பு,…

அ.தி.மு.க வட்டாரத்தை அதிர வைத்திருக்கிறது அன்வர்ராஜா எம்.பியின் மூன்றாவது திருமணம். ‘ அன்வர் ராஜாவின் சொத்துக்களுக்கு பங்கு கேட்டு புதிதாக ஒருவர் வந்துள்ளதை, அவரின் குடும்பத்தினர் விரும்பவில்லை’…

நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழ் சினிமாவுக்குள் நுழைந்துள்ள ஸ்ரேயா, ரசிகர்களின் மனதை கொள்ளையடிக்கப் போகிறாராம். அதுகுறித்து பார்ப்போம்.. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு மூன்று வித்தியாசமான வேடங்களில்…

நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது முதலே, ராஜபக்ஷ குடும்பம் இலக்கு வைக்கப்பட்டு காய் நகர்த்தல்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவே, அக்குடும்பத்தினரின் குற்றச்சாட்டாக இருந்து வருகின்றது. பொருளாதார அபிவிருத்தி முன்னாள்…