Day: July 15, 2016

துருக்கியில் ராணுவ ஆட்சி அமல்படுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  துருக்கியில் ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதாக தொலைக்காட்சி ஒன்றில் அந்நாட்டு ராணுவம் அறிவித்துள்ளது. துருக்கி நாட்டில் ஆட்சியை ராணுவம் கைப்பற்றியதாக தகவல்கள்…

தமிழ்நாடு, சேலம் உடையாப்பட்டி பகுதியில் ஒரு தனியார் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் தர்மபுரி மாவட்டம்  பி.காம் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த மாதம் 16…

பாரம்பரிய உணவு வகைகள் மற்றும் விவசாய விரிவாக்கச் செயற்பாடுகள் விவசாய பொருட்களின் விற்பனைக்கூடம் என்பன உள்ளடக்கிய அம்மாச்சி உணவகம் இன்று (15) வட மாகாண விவசாய அமைச்சர்…

இரத்தினபுரி , குருபேவிலகமவில் தாய் மற்றும் 13 வயதான அவரது மகளும் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 37 வயதான குறித்த தாய், தனது…

சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமார், மூன்று நாட்கள் போலீஸ் விசாரணைக்குப் பிறகு, இன்று எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார். ‘ ராம்குமார்தான் கொலையில் ஈடுபட்டார் என்பதற்கான…

சென்னை: அன்பே ஆருயிரே.. இனி நாம் ஈருடல் ஓருயிர்… நீ தான் நான்.. நான்தான் நீ.. என்று காதல் ரசம் சொட்டச் சொட்ட வசனம் பேசியதெல்லாம் அந்தக்…

ஹன்சிகா தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக திகழ்கிறார். தமிழில் தற்போதைக்கு ஜெயம் ரவியுடன் இணைந்து ‘போகன்’ படத்தில் பிசியாக நடித்து வருகிறார். சினிமாவில் நடிப்பது மட்டுமில்லாமல்…

‘ ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் சட்டவிரோதமாக 25 ஆண்டுகளாக தமிழக சிறையில் துன்பப்படுகிறேன். நான் இலங்கையின் குடிமகன் என்பதால், என்னை அந்த நாட்டுக்கே அனுப்பி வைத்துவிடுங்கள்’…

‘தங்க மனிதன்’ என்று அழைக்கப்பட்ட தத்தா புஹே, அவரது மகன் முன்னிலையில் பாரிய கல்லால் அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளார். தங்க மனிதன் என்றழைக்கப்பட்ட  தத்தா புஹே ( வயது…

இந்தியா மும்பை மராட்டிய மாநிலம் பலகார் மாவட்டம் பொய்சரில் 22 வயது  இளம் பெண் ஒருவருக்கு கடந்த ஜூலை 7 ஆம் திகதி திருமணம் நடைபெற்றது. திருமணம்…

ஒருவரின் உடலில் இருந்து ஆன்மா வெளியேறுவது போன்று தோன்றும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. 21-ம் நூற்றாண்டில் இந்த உலகை கையில் அடக்கும் அளவிற்கு…

•ராஜீவ்காந்திக்கு கடற்படை அணிவகுப்பு மரியாதை வழங்குவது என்று முடிவு செய்யப்பட்டதும், கடற்படைக்குள் இருந்த கீழ்மட்ட வீரர்கள் சிலருக்கு ஒரு யோசனை தோன்றியது. ‘அணிவகுப்பு மரியாதையில் வைத்து ராஜீவ்…

  பிரான்ஸின் தேசிய தினமான பாஸ்டில் தினத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் 80 பேர் பலியாகி இருக்கிறார்கள்.  பிரான்ஸில் ஆண்டுதோறும், ஜூலை 14-ம் தேதி பாஸ்டில் தினமாகக் கொண்டாப்படுகிறது,…