Day: July 16, 2016

யாழ். பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடத்தில் ஏற்பட்ட மோதல் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. விஞ்ஞான பீட மாணவர்களுடன் இணைந்து ஏனைய பீட மாணவர்கள் சிலரால் கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக விஞ்ஞான…

எஃப்பிஐ எனப்படும் ஃபெடரல் பீரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷன்  ( The Federal Bureau of Investigation – FBI) உலகின் முன்னணி துப்பறியும் நிறுவனங்களுள் ஒன்று. குற்றங்களைத்…

யாழ்ப்பாணம் – தென்மராட்சி – தச்சன் தோப்பு – அம்மன் கோவில் வீதியில் இளம் குடும்பப்பெண் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். தூக்கில் தொங்கிய நிலையில்…

துருக்கியில் இராணுவம் மேற்கொண்ட புரட்சியினை மக்கள் சக்தியினால் தோல்வியடைந்துள்ளது. இந்நிலையில் இந்த இராணுவ புரட்சியின் போது  பலியாகியானவர்களின் எண்ணிக்கை 265 ஆக உயர்வடைந்துள்ளது.பலியாகியவர்களில் 104 பேர் இராணுவத்தினரும்,41…

கல்கிஸ்சை பிரதேசத்தில் ஆயுர்வேத நிலையமொன்றில் நடாத்திச் செல்லப்பட்ட விபச்சார விடுதியொன்றில் பணியாற்றிய  12 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கல்கிஸ்சை பொலிஸாருக்கு கிடைக்க பெற்ற தகவல் ஒன்றுக்கு அமைய…

பாசமாக வளர்த்த நாயை கணவன் கொன்றதால் கர்ப்பிணி பெண் தற்கொலை செய்து கொண்டார். மனமுடைந்த நிலையில் கணவனும் தூக்குப்போட்டு பலியானார். கடலூர் மாவட்டம் திட்டக்குடியை அடுத்த புதுக்குளம்…

இஸ்லாமாபாத்: இணையதளத்தை கலைக்க வந்த பாகிஸ்தான் மாடல் அழகி காண்டீல் பலோச் சொந்த சகோதரரால் ஆணவக் படுகொலை செய்யப்பட்டிருப்பது அங்குள்ள அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இணைய…

யாழ்.பல்கலைக்   கழகத்தில் தமிழ்- சிங்கள மாணவர்களுக்கிடையில் ஏற்பட்டுள்ள மோதல் கலவரமாகியுள்ளநிலையில் மாணவர்கள் பலர் காயமடைந்துள்ளதாகவும் குறித்த பகுதியில் கலகமடக்கும் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார். இதேவேளை,…

கலியாணம் கட்டாமல் குழந்தை பெற்ற 19 வயது தயந்தி!! பெற்ற குழந்தையை பையில் எடுத்துச் சென்றார் குழந்தை ஒன்றை பிரசவித்த 19 வயதான யுவதி ஒருவர் அந்த…

ஐரோப்­பிய ஒன்­றி­யத்­து­ட­னான பல தசாப்த கால பிணைப்பை துண்­டித்து தனக்­கென புதிய பாதையில் சுதந்­தி­ர­மாக பய­ணத்தைத் தொடர காத்­தி­ருக்கும் பிரித்­தா­னி­யாவின் புதிய பிர­த­ம­ராக தெரேஸா மே பத­வி­யேற்­றுள்ளார்.…

தென்காசி: நெல்லை மாவட்டம் குற்றாலம் அருகே ஒரு பெண்ணின் இரு கள்ளக்காதலர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் கொல்லப்பட்ட நிலையில் தான் கொலை செய்தது ஏன் என்று…

இஸ்தான்புல்: துருக்கியில் புரட்சி செய்து ஆட்சியை கைபற்றியதாக ராணுவம் அறிவித்தது. இதனால் அதிர்ச்சியடைந்தார் அதிபர் எர்டோகன். நாட்டு மக்கள் நினைத்தால்தான் தன்னையும், ஆட்சியையும் காப்பாற்ற முடியும் என்று…

உகண்­டாவின் ஜனா­தி­பதி யோவேரி முசே­வேனி வீதி ஓரத்தில் கதிரையொன்றில அமர்ந்து தொலை­பேசி மூலம் உரை­யாடிக் கொண்டிருந்­த­போது பிடிக்­கப்­பட்ட புகைப்­படம் சமூக வலைத்­த­ளங்­களில் “வைர­ஸாகி” வரு­கி­றது. உகண்டா ஜனா­தி­பதி…