Day: July 19, 2016

தமிழ்த்தேசியம் தடம்மாறினால் பரவாயில்லை. ஆனால் தமிழத்தேசியம் தடுமாறக்கூடாது என்று புளொட் தலைவரும் யாழ் மாவட்ட பாராளுமன்’ற உறுப்பினருமான த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். மன்னார் பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் மன்னார்…

டி.எஸ்.பி. விஷ்ணுப்ரியா தற்கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட திருச்செங்கோடு யுவராஜ்,  கடந்த சில மாதங்களுக்கு முன்பு, அடிக்கடி தனது நிலை குறித்து விளக்க ஆடியோக்களை வாட்ஸ் அப்பில்…

அவன், அவள் என்பதைத் தாண்டி ’அவர்கள்’ என்ற மரியாதை, மூன்றாம் பாலினத்தவர்களான  திருநங்கைகளுக்கானது. எவ்வளவோ வலி, வேதனைகளைக் கடந்து இன்றுபல துறைகளிலும் தங்களுக்கென்று ஒரு தனி இடத்தினைத்…

படுகொலை செய்யப்பட்ட புங்குடுதீவு பாடசாலை மாணவியான வித்தியாவின் தாயாரை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர்களில் ஒருவரான மகாலிங்கம் தவநிதி என்பவரின் மரண சடங்கில்…

விபசார வழக்கில் சிக்கிய நடிகை ஸ்வேதா பாசுவுக்கும் இந்தி பட இயக்குனருக்கும் காதல் மலர்ந்துள்ளது. விரைவில் அவர்கள் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளனர். தமிழில் ’ராரா, சந்தமாமா’…

மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவின் விக்டோரியா பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கண்ராம் ஸ்ரீனிவாஸ் என்ற ஐடி என்ஜினியர் குடும்பத்துடன் வசித்துவருகிறார். அங்குள்ள டெக் மகேந்திர நிறுவனத்தில் பணியாற்றி வரும்…

உர்ஸ்பர்க், தெற்கு ஜெர்மனி: ஜெர்மனியில் ரயிலில் பயணித்த ஒரு 17 வயது ஆப்கானிஸ்தான் அகதி, சரமாரியாக கோடாரியால் பயணிகளை வெட்டியதில் 4 பேர் படுகாயமடைந்தனர். அந்த நபரை…

அமெ­ரிக்­காவில் வைத்­தி­ய­சாலை வளா­க­மொன்றில் நிறுத்­தப்­பட்­டி­ருந்த வாக­னத்­தி­லி­ருந்து 8 அடி நீள­மான பாம்­பொன்றை இருவர் இழுத்­தெ­டுத்­துள்­ளனர். பென்­சில்­­வே­னியா மாநி­லத்தின் கிங்ஸ்டன் நகரில் கடந்த வாரம் இச்­ சம்­பவம் இடம்­பெற்­றுள்­ளது.…

சுவாதி கொலை வழக்கில் காவல்துறை தரப்பில் சொல்லப்பட்ட தகவல்கள் அனைத்தும் பொய்யானவை என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் பண்ருட்டியில் பேட்டியளித்துள்ளார். அவர் அளித்த…

நாம எப்பொழுதுமே நமக்குள்ளேதான்  பிரச்சனைப்படுவோம்… ஆனால் வெளிநாட்டுக்காரன் (வெள்ளைக்கார நாட்டுக்காரன்) நம்மை வெறுத்து  ஒதுக்கினாலும்,  நமக்கு எதிராக  ஏதுசெய்தாலும்   அவர்களுடன்  எங்களுக்கு  எந்தவித கருத்து  முரண்பாடும்  கிடையாது.…

பெஷாவர்: பாகிஸ்தானில் சொந்த அண்ணனாலேயே கொல்லப்பட்ட மாடல் அழகியும், சர்ச்சைக்குரியவருமான குவான்டீல் பலூச்சின் 3 கணவர்களும் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர். ஆனால் இந்த மூன்று பேரையும் பலூச் ரொம்ப…