Day: July 29, 2016

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர்க்கந்தசுவாமி கோவில் கொடியேற்றத்திற்கான கொடிச்சீலையினை தலைமுறை தலைமுறையாக செங்குந்தர்மரபில் வந்த திரு.சிவஞானமுதலியார் அவர்களின் இல்லத்திற்கு இன்று (29.07.2016) வெள்ளிக்கிழமை காலை8.00 மணிக்கு ஆலயத்திலிருந்து பாரம்பரிய…

சென்னை: குழந்தைக்கு இளைஞர் ஒருவர் மது கொடுப்பது போல சமூக வலைதளங்களில் பரவி வரும் வீடியோ பெரும் அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது. வீடியோவில் வரும் இளைஞர் ஒருவர் அங்குள்ள…

* பூங்கொத்தை தள்ளி நின்றுதான் நீட்ட வேண்டும். * முதல்வரை நெருங்கி நிற்கக் கூடாது. * கை குலுக்கக் கூடாது. * சால்வையை அணிவிக்கக் கூடாது. கையில்தான்…

குடும்பத்தினரின் யாருடைய பேச்சையும் அமலாபால் கேட்பதில்லை என்று இயக்குனர் விஜய்யின் அப்பா கூறியுள்ளார். அதுகுறித்த செய்தியை பார்ப்போம்… கேரளாவைச் சேர்ந்த நடிகை அமலாபால், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்…

இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் 15 ரூபாய் கடனைத் திருப்பிக் கொடுக்காத காரணத்தால், தலித் தம்பதிகள் வெட்டிக் கொல்லப்பட்டனர். சாலை மறியலில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தும் போலீசார் சில…

இலங்கையில் அம்பாரை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான பி.பியசேன இன்று கொழும்பில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த அரசாங்கத்தின் பதவிக் காலத்தில் ஆளும் கட்சி நாடாளுமன்ற…

வீடுகளிலும் அலுவலக ங்களிலும் கோல்ட்பிஷ் போன்ற அலங்கார மீன்களை செல்லப் பிராணிகளாக வளர்ப்பதற்கு பலர் விரும்புகின்றனர். சிலவேளை, தமக்குப் பிடித்த ஒரு மீனை மாத்திரம் போத்தல்கள் மற்றும்…

அம்பாறை மாவட்டத்தின் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பி.எச். பியசேன கைது செய்யப்பட்டுள்ளார். உத்தியோகபூர்வ ரீதியில் அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட ஜீப் வாகனமொன்றை மீள கையளிக்காமை தொடர்பிலேயே…

முன்னாள் தலைவர்கள் சரியான முறையில் அரசாட்சி செய்திருந்தால் இரு கால்களும் தேயும் வரை நடந்துசெல்லவேண்டிய தேவை ஏற்பட்டிருக்காது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். மாவனல்லை பிரதேச…

சென்னை: கபாலியை பார்க்காமலேயே விமர்சனம் செய்து சர்ச்சையில் சிக்கிய கவிஞர் வைரமுத்து, இயக்குனர் பாரதிராஜவுடன் முதல் முறையாக கபாலி படத்தை பார்த்துள்ளார். கபாலி தோல்விப் படம் என…

நம்மை போல அல்ல, அதன் சாயலில் இன்னொருவரை கண்டுவிட்டால், நம் கண்ணையே நமக்கு நம்பமுடியாது  அப்படிதானே? இது அந்த கதையல்ல வேற கதை, சரி பார்ப்போம், அலைபேசி…

ஈரான் நாட்டில் இஸ்லாமிய பெண்கள் பர்தா அணிவது கட்டாயம் என பொலிசார் வலியுறுத்தி வருவதால் அவர்களுக்கு ஆதரவாக ஆண்களும் தற்போது பர்தா அணிந்து போராடி வருவது பரபரப்பை…

அக்குரஸ்ஸ – பிட்டபெத்தர பகுதியில் 13 வயது சிறுமியொருவரை கூட்டு பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் தொடர்புடைய பெண் உட்பட ஆறு பேரை மாத்தறை மகளிர் மற்றும்…