ilakkiyainfoilakkiyainfo
    Facebook Twitter Instagram
    • கட்டுரைகள்
    • தொடர் கட்டுரைகள்
    • கவிதைகள்
    • கலைகள்
    • வீடியோ
    • புகைப்பட தொகுப்பு
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
    • கல்வி
    Facebook Twitter Instagram
    Saturday, April 1
    ilakkiyainfo ilakkiyainfo
    • முகப்பு
    • இந்தியா
    • உலகம்
    • வெளிநாட்டு
    • சினிமா
    • விளையாட்டு
    • ஆரோக்கியம்
    • சுற்றுலா
    • வினோதம்
    • அரசியல்
    ilakkiyainfoilakkiyainfo
    சினிமா

    குடும்பத்தினரின் பேச்சை நடிகை அமலாபால் கேட்பதில்லை: டைரக்டர் விஜய்யின் தந்தை குமுறல்

    AdminBy AdminJuly 29, 2016Updated:August 2, 2016No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    குடும்பத்தினரின் யாருடைய பேச்சையும் அமலாபால் கேட்பதில்லை என்று இயக்குனர் விஜய்யின் அப்பா கூறியுள்ளார். அதுகுறித்த செய்தியை பார்ப்போம்…

    கேரளாவைச் சேர்ந்த நடிகை அமலாபால், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் ஏ.எல். அழகப்பனின் மகனும், டைரக்டருமான விஜய்யை கடந்த 2014–ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

    திருமணத்திற்கு பிறகு டைரக்டர் விஜய்–நடிகை அமலாபால் இருவரும் சென்னை போட்கிளப் பகுதியில் சேர்ந்து வாழ்ந்தனர்.

    2 ஆண்டுகள் இனிமையாக சென்ற இவர்களின் இல்லற வாழ்க்கையில் கடந்த சில மாதங்களாக கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

    இந்த தகவல் மெல்ல மெல்ல கசிந்து ஊடகங்களிலும் பரவியது. அமலாபாலை டைரக்டர் விஜய், விவாகரத்து செய்யப்போவதாக வெளியான தகவலுக்கு இரு தரப்பினரும் மவுனம் காத்தனர்.

    விரிசல் பெரிதான நிலையில் நேற்று முன்தினம் ஊடகங்களுக்கு பேட்டி அளித்த டைரக்டர் விஜய், விவாகரத்து பற்றி குறிப்பிடாமல் குடும்பத்தினரின் கருத்தே, எனது கருத்து என்றும், அவர்கள் விரும்புவதைத்தான் நான் செய்வேன் என்று கோடிட்டு காட்டினார்.

    டைரக்டர் விஜய் பேட்டி வெளியான மறுநாள் அவரது தந்தையும், தயாரிப்பாளருமான ஏ.எல்.அழகப்பன் ஒரு டெலிவி‌ஷனுக்கு அளித்த பேட்டியில் தனது மனக் குமுறலை கொட்டி தீர்த்தார்.

    அவர் கூறியதாவது:– நடிகை அமலாபால் சினிமாவில் தொடர்ந்து நடிப்பதில் எங்கள் குடும்பத்தினருக்கு விருப்பம் இல்லை. எனவே அவரை நடிப்புலகில் இருந்து விலகிக் கொள்ளும்படி கூறினோம். அவர் அதை ஏற்கவில்லை. மாறாக தொடர்ந்து புதிய படங்களில் ஒப்பந்தமாகி வந்தார்.

    இதுபற்றி எங்களுடனோ, அல்லது அவரது கணவர் டைரக்டர் விஜய்யுடனோ ஆலோசிப்பதில்லை. இது எங்களுக்கு வருத்தத்தை கொடுத்தது.

    கொஞ்சமேனும் குடும்பத்தினரின் கருத்தை மதிக்கவேண்டும் என்று அமலாபாலிடம் கூறினோம். அதன் பிறகு படங்களில் நடிப்பதை குறைத்து கொள்கிறேன் என்றார்.

    ஆனால் அவரது பேச்சை அவரே கேட்கவில்லை. தொடர்ந்து புதிய படங்களில் நடிக்க ஏற்பாடு செய்து வந்தார்.

    இது குடும்பத்தினரை பெரும் வருத்தத்தில் ஆழ்த்தியது. எங்களுக்கு, எங்கள் மகன் விஜய்யின் நல்வாழ்க்கைதான் முக்கியம். எனவே இந்த பிரச்சினையில் சட்டரீதியாக முடிவு எடுக்க விரும்பினோம். இதுதான் உண்மை.

    டைரக்டர் விஜய்–நடிகை அமலாபால் இருவரை பற்றியும் சமீப நாட்களாக ஊடகங்களில் வெளியாகி வரும் தகவல்கள் உண்மையே.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    சென்னையில் தங்கி இருந்த நடிகை அமலாபால் தற்போது தனது குடியிருப்பை கொச்சிக்கு மாற்றி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

    Post Views: 3

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Admin

    Related Posts

    விடுதலை – ரசிகர்கள் விமர்சனம்: ‘படம் கிடையாது, அனுபவம்’

    March 31, 2023

    தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து வரும் ‘பொன்னியின் செல்வன்’ டிரைலர்

    March 31, 2023

    திருக்கடையூர் கோவிலில் மீண்டும் திருமணம் செய்து கொண்ட நடிகர் செந்தில்

    March 30, 2023

    Leave A Reply Cancel Reply

    July 2016
    M T W T F S S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031
    « Jun   Aug »
    Advertisement
    Latest News

    “விக்” வைத்து வழுக்கை தலையை மறைத்ததால் வந்த வினை…! புதுப்பெண்ணுக்கு நேரிட்ட கொடுமை…!

    April 1, 2023

    லஞ்சம் கேட்டதால் ஆத்திரம் – அரசு அலுவலகம் முன் 2 லட்சம் ரூபாயை வீசிய விவசாயி

    April 1, 2023

    குவியும் பாலியல் புகார்கள், இரவிலும் தொடரும் மாணவிகள் போராட்டம்: கலாக்ஷேத்ரா கல்லூரியில் என்ன நடக்கிறது?

    April 1, 2023

    குழந்தையின் உயிரை பறித்த குப்பி விளக்கு

    April 1, 2023

    மிருசுவில் கொலை சம்பவம்: தந்தையை கொன்ற இரு மகன்கள் உட்பட மூவர் கைது!

    March 31, 2023
    • ஆபாசப்பட நடிகைக்கு பணம் கொடுத்ததாக ட்ரம்ப் மீது கிரிமினல் குற்றச்சாட்டு பதிவாகிறது ட்ரம்ப்
    • பெற்றோல் 92 ரூ.340; பெற்றோல் 95 ரூ.375; டீசல் ரூ.325; சுப்பர் டீசல் ரூ.465; மண்ணெய் ரூ. 295
    • வியட்நாம் போர் முடிந்து 50 ஆண்டுகள்: அற்ப காரணங்களால் தோற்றுப் போன அமெரிக்கா

    முகப்பு

    செய்திகள்

    வீடியோ

    நாட்காட்டி

    Recent Posts
    • “விக்” வைத்து வழுக்கை தலையை மறைத்ததால் வந்த வினை…! புதுப்பெண்ணுக்கு நேரிட்ட கொடுமை…!
    • லஞ்சம் கேட்டதால் ஆத்திரம் – அரசு அலுவலகம் முன் 2 லட்சம் ரூபாயை வீசிய விவசாயி
    • குவியும் பாலியல் புகார்கள், இரவிலும் தொடரும் மாணவிகள் போராட்டம்: கலாக்ஷேத்ரா கல்லூரியில் என்ன நடக்கிறது?
    • குழந்தையின் உயிரை பறித்த குப்பி விளக்கு
    Recent Comments
    • Thiru on நாங்கள் ஏன் தோற்றுக் கொண்டேயிருக்கின்றோம்?- -யதீந்திரா(கட்டுரை)
    • வெ.கருப்பையா.DyBDO.சாயல்குடி on புங்குடுதீவின் புகழ் மணக்கும் புங்கைமரம்!! – ( பகுதி -1)
    Quick Links
    • முகப்பு
    • இந்தியா
    • உலகம்
    • வெளிநாட்டு
    • சினிமா
    • விளையாட்டு
    • ஆரோக்கியம்
    • சுற்றுலா
    • வினோதம்
    • அரசியல்
    Quick Links
    • கட்டுரைகள்
    • தொடர் கட்டுரைகள்
    • கவிதைகள்
    • கலைகள்
    • வீடியோ
    • புகைப்பட தொகுப்பு
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
    • கல்வி
    Quick Links
    • ஆரோக்கியம்
    • அந்தரங்கம்
    • ஆன்மீகம்
    • சுற்றுலா
    • சிறப்பு செய்திகள்
    • வினோதம்
    BRAKING NEWS
    • ஆபாசப்பட நடிகைக்கு பணம் கொடுத்ததாக ட்ரம்ப் மீது கிரிமினல் குற்றச்சாட்டு பதிவாகிறது ட்ரம்ப்
    • பெற்றோல் 92 ரூ.340; பெற்றோல் 95 ரூ.375; டீசல் ரூ.325; சுப்பர் டீசல் ரூ.465; மண்ணெய் ரூ. 295
    • வியட்நாம் போர் முடிந்து 50 ஆண்டுகள்: அற்ப காரணங்களால் தோற்றுப் போன அமெரிக்கா
    2023 || All Copyright Are Recived By இலக்கியா இன்போ ❤ Powered by WEBbuilders.lk

    swissreplicas.to

    bestwatchreplica.co
    replica watches

    swiss replica website

    fake rolex for sale
    relogios replicas
    Go to mobile version