சமூக வலைதளங்களான பேஸ்புக், டுவிட்டர் போன்றவற்றில் பாமரன் முதல் பிரபலங்கள் வரை இணைந்து தங்கள் கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள். பிரபலங்களின் சமூக வலைதளங்களை பின்பற்றுபவர்கள், பாராட்டு தெரிவிப்பவர்கள்…
Day: July 31, 2016
மட்டக்களப்பு நகரையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய முக்கொலையின் சூத்திரதாரியாகக் கருதப்படும் பிரதான சந்தேகநபரை எதிர்வரும் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தற்போதைய காலசூழ்நிலையில்…
அது கடந்த 15 ஆம் திகதி வெள்ளிக்கிழமை. குற்றப் புலனாய்வு பிரிவின் உதவி பொலிஸ் அத்தியட்சகர் திசேராவின் வழி நடத்தலில் கூட்டுக் கொள்ளை தொடர்பிலான விசாரணைப் பிரிவு…
பன்றிக்குட்டிக்கு பிறந்த யானைக்குட்டி… ரொம்ப ஆச்சரியமா இருக்குதா?.
கூட்டு எதிர்கட்சியினரால் கண்டியில் ஆரம்பிக்கப்பட்ட பாத யாத்திரை நேற்று கேகாலை நகரை வந்தடைந்தது.>இந்த பாத யாத்திரையில் கலந்து கொண்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ராமல் ராஜபக்ஷ , நடனமாடியவாறு…
ஆப்கானிஸ்தான் நாட்டின் கோர் மாகாணத்தில் ஆறு வயது சிறுமியை கடத்திச் சென்று கட்டாய திருமணம் செய்ததாக 60 வயது மதகுருவை பொலிசார் கைது செய்துள்ளனர். ஆப்கானிஸ்தான் நாட்டின்…
விஜய்-அமலாபால் விவாகரத்து குறித்த பரபரப்பான செய்திகள் ஒரு பக்கம் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், இன்னொரு பக்கம் ஜெய்-அஞ்சலி விரைவில் திருமணம் செய்யவுள்ளதாகவும் செய்தி கசிந்து வருகின்றது. அண்மையில்,…
அம்பாறை திருக்கோவில் தம்பிலிவில் கிராமத்தில் குடும்பஸ்தர் ஒருவர் நேற்று சனிக்கிழமை இரவு வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு படுகொலை செய்யப்பட்டவர். இரண்டு பிள்ளையின் தந்தையான 42 வயதான…
வெளிநாட்டில் வசித்துவரும் ஒரு வாலிபர் தனது காதலிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறும்போது அவரை அந்த இளம்பெண் நிராகரித்ததால் மாடியில் இருந்து அவர் கீழே குதித்து தற்கொலை செய்துபோல்…
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பிலான சகல உண்மைத்தன்மை வெளிப்படுத்தப்பட வேண்டும் என்று இலங்கை அரசாங்கத்தினால் ஏற்படுத்தப்பட்டுள்ள நல்லிணக்க பொறிமுறைகள்…