அங்காரா : துருக்கியில் திருமண விழா கொண்டாட்டத்தில், தீவிரவாதிகள் நடத்திய தற்கொலை படை தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உட்பட 50 பேர் உடல் சிதறி பலியாயினர். 100க்கும்…
Day: August 21, 2016
ரஷ்யா உக்ரேனுக்கு எதிராக மேலும் நெருக்குதல்களைக் கொடுக்குமா என்ற கேள்வி 2016-ம் ஆண்டு எட்டாம் மாத்தில் இருந்து எழுப்பப்படுகின்றது. அதற்கு ஏற்ப பல நகர்வுகள் ரஷ்யாவில் மேற்கொள்ளப்படுகின்றன.…
தனது தந்தையாரைத் தொடர்ந்து தான் ஆட்சியில் தொடருவதற்கு தனது சித்தப்பா பசில்தான் பிரச்சினையாக இருப்பார் என நாமல் கருதும் நிலையில் மகிந்த குடும்பத்திற்குள் குடும்ப வேறுபாடுகள் முளைவிட்டிருப்பதாகத்…
கொலம்பியாவில் 17 கைதிகளுக்கு சிறையிலே திருமணம் செய்து வைக்கப்பட்ட சம்பவம் அவர்களிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காலீல் உள்ள Carcel villa Hermosa சிறையிலே குறித்த வெகுஜன…
சென்னை: சிறையில் இருந்து செல்போன் மூலம் பிரபல ரவுடி கொலை மிரட்டல் விடுப்பதாக சுந்தரா டிராவல்ஸ் படத்தில் நடித்த நடிகை ராதா புகார் தெரிவித்துள்ளார். சுந்தரா டிராவல்ஸ்…
சுவாதி படுகொலை குறித்து பொலிசார் ஒரு புறம் விசாரணை நடத்தி வருகின்ற நிலையில், மறுபக்கம் இந்த கொலை குறித்து தகவல்களை அவ்வப்போது வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்…
முன்னாள் போராளிகளுக்கு ஏற்றப்பட்ட சர்ச் சைக்குரிய விஷ ஊசி விவகாரம் தொடர்பிலான மருத்துவ பரிசோதனை ஆய்வுகளை முன்னெடுப்பதற்கு வைத்திய கலாநிதி சிவன் சுதன் தலைமையிலான ஐவரடங்கிய குழுவொன்றை…
பயங்கரவாத நடவடிக்கைளுடன் தொடர்புடையதாக கருதப்பட்டு தேடப்படும் இலங்கை பிரஜை ஒருவர் தற்போது கனடாவில் வாழ்ந்து வருவதாக தெரியவந்துள்ளதாக சீ.டி.வி டொரண்டோ செய்தி வெளியிட்டுள்ளது. குறித்த நபரின் பெயர்…