Day: August 22, 2016

உடம்பில் வெடிகுண்டுகளுடன் தற்கொலைத் தாக்குதல் நடத்த வந்த 12 வயது சிறுவனை ஈராக் குர்து பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர். ஈராக்கின் கிர்குக் நகரில் 12 வயதுச்…

ரியோ ஒலிம்பிக்கில் மாரத்தான் ஓட்டப்பந்தயத்தின் போது நான் செத்துவிடுவேன் என நினைத்ததாக இந்திய மாரத்தான் ஓட்டப்பந்தய வீராங்கனை ஒ.பி. ஜெய்ஷா அதிர்ச்சிகர தகவலை வெளிப்படுத்தியுள்ளார். மொத்தம் 42…

வட மாகாண சபையில் மூன்று அமைச்சர்களின் நடவடிக்கைகளையும் ஊழல் குற்றச்சாட்டுக்களையும் விசாரணை செய்வதற்கு குழுவொன்று அமைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்கான பிரேரணையை முதலமைச்சரே கொண்டுவரவேண்டியதாகிவிட்டது. இது விசித்திரமான ஒன்று.…

திருப்பதி ஏழுமலையான் ஆலயத்தில் நேற்று வழிபாடு நடத்தச் சென்றிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின், கார் சாரதி காணாமற்போனதால், 12 நிமிடங்களுக்கு மேலாக காரில் காத்திருக்க நேரிட்டது.…

தமிழ் சினிமாவில் பன்முகத் திறமையுடன் வலம் வரும் கலைஞர்கள் அரிதினும் அரிது. அந்த பட்டியலில் தனியிடம் பிடித்தவரான நடிகர் கமல்ஹாசனுக்கு, பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான ‘செவாலியே…

மடுவில் இருந்து முழங்காவில் ஊடாக யாழ்ப்பாணம் சென்ற பேருந்து ஒன்று இன்று பகல் பூநகரி மண்டைக்கள்ளாறு நாளாவெளி பகுதியில் வைத்து விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பேருந்து கட்டுப்பாட்டை…

மக்கள் மத்தியில் மிகப் பிரபலமாக இருக்கும் நோய்கள் என்று ஒரு பட்டியலைப் போட்டால் அதில் முதலிடத்தில் இருப்பது சர்க்கரை நோய். இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. தொலைக்காட்சி ,…

இந்தியாவில் ராஜஸ்தான் மாநிலத்தில் 12 வயது சிறுவனால் பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்ட 7 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

மஹிந்த ராஜபக்ச தரப்பினர் புதிய கட்சி ஒன்றை ஆரம்பித்தாலும் ஆரம்பிக்காவிட்டாலும், அவர் மற்றும் அவர் தரப்பினரின் இரகசியங்களைவெளிப்படுத்த வேண்டும் என ஜே.வி.பி கோரிக்கை விடுத்துள்ளது. அந்த கட்சியின்…

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவத்துக்கு வருகை தரும் பக்தர்கள்இ தங்க நகைகள் அணிந்து வருவதை குறைத்துக்கொள்ளுமாறு யாழ். மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் சஞ்ஜீவ தர்மரட்ண…

ஜனாதிபதியிடம் இருக்கும் தன்னை பற்றிய இரகசியம் என்ன என நாடாளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க கேள்வி எழுப்பியுள்ளார். புதிய அரசியல் கட்சி ஒன்றை ஆரம்பித்தால், இதுவரை வெளியிடாது…

செம்மரக்கடத்தலில் ஈடுபடவில்லை என்றால் அதனை நிரூபித்து 32 தமிழர்களும் விடுதலையாகட்டும் என்று ஆந்திர வனத் துறை அமைச்சர் கோபாலகிருஷ்ணரெட்டி தெரிவித்துள்ளார். கடந்த 4ம் தேதி ஆந்திர மாநிலம்…

பலோசிஸ்தான் பற்றி பேசியதன் மூலம், தனது எல்லையை இந்தியா தாண்டிவிட்டது என்று பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் நஃபீஸ் ஜகாரியா குற்றம்சாட்டியுள்ளார். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியும் இந்தியாவுக்கே…

ஜப்பானின் முதல் நிர்வாண ஹோட்டல் வாடிக்கையாளர்களுக்கான அனுமதி விதிகளை தளர்த்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு முன்னர் குறிப்பிட்ட வயது மற்றும் எடை அளவின் கீழ் விதிகளை வகுத்திருந்தனர்.…

துருக்கியில் நடைபெற்ற கல்யாண நிகழ்ச்சி ஒன்றில் திடீரென வெடிகுண்டு வெடித்ததில் 30 பேர் பலியாகியுள்ளனர். 94 பேர் படுகாயமடைந்துள்ளனர். துருக்கியின் காஜியாண்டப் நகர் போர் நடைபெற்று வரும்…

ஸ்மார்ட் போன் வைத்திருப்பவர்களுக்கு ‘ஸ்கைப், ஆப்பிள் நிறுவனத்தின் ‘பேஸ்டைம்’ உள்பட பல வீடியோ கால் செயலிகள் இயங்கி வரும் நிலையில் கூகுள் நிறுவனம் தற்போது புதியதாக ‘டூவோ’…

பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோ நகரில், ஆகஸ்ட் 3ம் தேதி துவங்கிய 31வது ஒலிம்பிக் போட்டிகள் இந்திய நேரப்படி இன்று அதிகாலை நிறைவடைந்தது. இந்த ஒலிம்பிக்கில்…

ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்ற பேட்மின்டன் வீராங்கனை பி.வி.சிந்து ஹைதராபாத் திரும்பினார். ஏர்போர்ட்டில் அவருக்கு ரசிகர்கள் பிரமாண்ட வரவேற்பு அளித்தனர். பின்னர் ஏர்போர்ட்டில் இருந்து கச்சிபவுலி மைதானம் வரை…

பஞ்சாபில் வினோதமான மனநோயால் பாதிக்கப்பட்ட போலீஸ்காரர் ஒருவர் 40 கத்திகளை விழுங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அறுவைச் சிகிச்சை மூலம் தற்போது அந்தக் கத்திகளை டாக்டர்கள் வெளியே…

கல்விச் செலவை சமாளிக்க இயலவில்லை என பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி வைத்து விட்டு பஞ்சாப்பைச் சேர்ந்த தேசிய விளையாட்டு வீராங்கனை தற்கொலை செய்து கொண்ட சம்பவம்…

கோடான கோடி ரசிகர்களைக் கொண்ட நடிகர் ரஜினி, தன்னை சிந்துவின் ரசிகர் எனக் கூறி இருப்பது தன்னை நெகிழ வைத்து விட்டதாக ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளி வென்றுள்ள…

காஷ்மீரில் அடிக்கடி நடந்து வரும் துப்பாக்கி சூட்டில் 15 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர் சிறுமிகளே அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜுன் 9 வரையில் நடைபெற்ற துப்பாக்கிச்…

புனர்வாழ்வு பயிற்சிகளை பெற்ற விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்களுக்கு விஷ ஊசி போட்டப்பட்டுள்ளதா என்பதை அறிய மேற்கொள்ளப்பட உள்ள சர்வதேச மருத்துவப் பரிசோதனைக்கு ஆலோசனை வழங்க ஐவர்…

ஐ.நா.வுடனும் சர்வதேச சமூகத்துடனும் மோதியதால்தான் மஹிந்த அரசு புறந்தள்ளப்பட்டு, ஆட்சியைத் தொடர முடியாமல் படுதோல்வியடைந்தது. தற்போதைய அரசு இதனை நினைவில் வைத்துக்கொண்டு, ஐக்கிய நாடுகள் சபையுடனும், சர்வதேச…

யாழ். மாவட்டத்தின் பல பகுதிகளில் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ். பிராந்தியத்திற்கு பொறுப்பான உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் இதனை தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக இடம்பெறும்…

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் சீசெல்ஸ் நாட்டுக்கான இரண்டு உத்தியோகபூர்வ விஜயங்களுக்காக 100 மில்லியன் ரூபாய்கள் செலவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீசெல்ஸ் அரசாங்கத்தினால் இது தொடர்பான அறிக்கை ஒன்று…

வவுனியா குடியிருப்பு கலாசார மண்டபத்தில் கடந்த 1994 ஆம் ஆண்டில் இருந்து நிலைகொண்டிருந்த இராணுவத்தினர் நேற்றுமுன்தினம் வெளியேறியுள்ளனர். பொது இடங்களில் இருந்து இராணுவத்தினரை வெளியேற்றும் செயற்பாட்டின் ஓர்…