விஜய் டிவியின் ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சியில் இருந்து தான் இந்த வார்த்தை பிரபலம் அடைந்தது. ஆவூன்னா செம கெமிஸ்ட்ரி, சான்சே இல்ல… என கூற ஆரம்பித்துவிடுவார்கள்.…
Day: August 31, 2016
எப்படி ஒரு ஆண் அல்லது பெண், தனக்கு விருப்பமான பெண்ணை / ஆணை காதலிக்க, திருமணம் செய்ய ஒப்புதல் கேட்க, திருமணம் செய்துக் கொள்ள அவரவருக்கு உரிமை…
முன்பெல்லாம் கர்ப்பமாக இருந்தால், நடிகைகளாக இருந்தாலும் போட்டோ எடுத்து வெளியிடமாட்டார்கள். ஆனால் இன்றைய காலத்தில் கர்ப்ப காலத்தில் ஃபோட்டோ எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிடுவது என்பது ஃபேஷனாகிவிட்டது.…
ரியோ ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய அணிக்காக பி.வி.சிந்து, சாக்ஷி மாலிக் பதக்கம் வாங்கி பெருமை சேர்த்தனர். இவர்களுக்கும், ஜிம்னாஸ்டிக்கில் 4ம் இடம் பிடித்த தீபா கர்மாகருக்கும், பயிற்சியாளர்…
எரித்திரியா நாட்டை சேர்ந்த குடியேறிகள் மரக்கட்டைகளால் செய்யப்பட்ட படகுகள் மூலம் லிபியா கடல் மார்க்கமாக இத்தாலி நோக்கி பயணித்துள்ளனர். இதில், லிபியா கடற்கரையில் இருந்து சுமார் 13…
கரூரில் ஒரு தலைக்காதல் விவகாரத்தில் சக மாணவியை கட்டையால் அடித்துக் கொன்ற முன்னாள் மாணவர் உதயகுமார் என்பவரை போலீசார் கைது செய்தனர். கரூர் வடிவேல் நகரில் உள்ள…
பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 444 ரன்கள் குவித்து உலக சாதனையை நிலைநாட்டியது இங்கிலாந்து அணி. இதற்கு முன்னர் 2006 ஆம் ஆண்டு…
மாஸ்டர் கேம்ஸ் எனப்படும் மூத்தவர்களுக்காக நடத்தப்படும் விளையாட்டுப் போட்டியில்,100 வயதான இந்திய வீராங்கனை மன் கவுர் 100 மீற்றர் ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொண்டு தங்கப் பதக்கம் வென்று…
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, சர்வதேச காணாமல் போனோர் தினமாக ஆகஸ்டு 30-ந்தேதி ஐ.நா.வால் அறிவிக்கப்பட்டு முதல் ஆண்டாக உலகம் முழுவதும்…
யாழ். வலிகாமம் வடக்கில் இராணுவத்தினர் ஆக்கிரமித்துள்ள 11 கிராம சேவையாளர் பிரிவுகள் விடுவிக்கப்படமாட்டாது என்று பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. தேசிய பாதுகாப்புக் காரணமாக அந்தக் காணிகள் விடுவிக்கப்படமாட்டாது…
ஓட்டப்பந்தய வீரர் உசேன் போல்ட் லண்டனில் தனது ஹோட்டல் அறையில் வைத்து செய்த ஒரு கசமுசா பற்றி செய்தி வெளியாகியுள்ளது. ஜமைக்காவை சேர்ந்த ஓட்டப்பந்தய வீரர் உசேன்…
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு எதிர்காலமில்லை என கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார். அனுராதபுரத்தில் அமைந்துள்ள சுதந்திரக் கட்சியின் அலுவலகத்தில்…
பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திரவிற்கு அவசர சத்திர சிகிச்சை ஒன்று மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக அவர் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகம்…
இந்தியாவைச் சேர்ந்த தினேஷ்-தாரகேஸ்வரி ரதோட் தம்பதியர் கடந்த மே மாதம் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறியதாக புகைப்படம் எடுத்து நேபாள அரசிடம் சமர்ப்பித்தனர். இந்த புகைப்படத்தை உண்மையென்று நம்பிய…
இங்கிலாந்தைச் சேர்ந்த இந்தியப் பின்னணியைக் கொண்ட 16 வயதுச் சிறுவன் கிருதின் நித்தியானந்தம், மார்பகப் புற்றுநோய்க்கு புதிய சிகிச்சை முறையைக் கண்டறிந்துள்ளார். மார்பகப் புற்றுநோயானது மிகவும் தீவிரமானதாகவும்,…
உலகிலேயே மிகப்பெரிய சைக்கிள் ஒன்று ஜேர்மனி நாட்டவரால் உருவாக்கப்பட்டுள்ளது. இதனை 49 வயதான பிரேங் டோஸ் என்பவர் உருவாக்கியுள்ளார். இந்த சைக்கிளின் நிறை 940 கிலோகிராம் என…
பெற்றோல் மற்றும் டீசலின் விலைகளை அதிகரிக்குமாறு லங்கா ஐ.ஓ.சி. நிறுவனம் கோரிக்கைவிடுத்துள்ளது. டீசலின் உற்பத்தி வரி பத்து ரூபாவால் அதிகரித்துள்ள காரணத்தால் குறித்த விலையேற்றத்திற்கான கோரிக்கையை விடுத்துள்ளதாக…
தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவரது உருவத்தை தாலியில் செதுக்கி திருமணம் ஒன்று நடைபெற்றுள்ளதாக சமூகவலைத்தளங்களில் செய்தி பரவியுள்ளது. இது புலம்பெயர் நாடு ஒன்றில் இடம்பெற்றிருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. அவர்களது திருமண…
நல்லூர் ஆலய உற்சவத்தை முன்னிட்டு வாகனப் பாதுகாப்பு நிலையங்கள் சில நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிகளவான கட்டணத்தை வசூலிப்பதாக பக்தர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். வரலாற்றுப் பிரசித்தி பெற்ற…
புதிய சின்னத்தில் கீழ் எதிர்வரும் தேர்தலில் போட்டியிட போவதாக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச இன்று தெரிவித்துள்ளார். வழக்கு விசாரணைகளுக்காக இன்று மேல்நீதிமன்றத்திற்கு சென்று திரும்பிய போது…
ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்திலுள்ள பாதுகாப்பு குறைவு தொடர்பில் ஜனாதிபதியை தெளிவூட்டும் நோக்கிலேயே, ஜனாதிபதியின் இணையத்திற்குள் ஊடுருவியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தேகநபர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி நீதிமன்றத்தில் இதனை தெரிவித்துள்ளார்.…