Month: August 2016

ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு பெருமை சேர்ந்த ஜிம்னாஸ்டிக் வீராங்கனை திபா, சிந்து, சாக் ஷி, கோபிசந்த் ஆகியோருக்கு கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் பி.எம். டபிள்யூ கார் வழங்கினார்.…

தமிழ், சிங்களம், முஸ்லீம் என மூவின மக்களும் இலங்கையில் ஒற்றுமையாக வாழும் ஒரே பிரதேசம் நுவரெலியா மாவட்டமாகும். இலங்கையில் உள்ள சிங்கள மக்களை இனவாதிகளாக வெளிநாட்டவர்கள் வர்ணித்து…

பொள்ளாச்சி அருகே ஆபாச படம் பார்த்த இளைஞன் ஒருவன் தன்னுடைய காம பசிக்கு 8 மாத குழந்தையை பலாத்காரம் செய்து கொடூரமாக அடித்து கொன்ற சம்பவம் பரபரப்பை…

மலேசியாவில் உள்ள பியூபோர்ட் பகுதியை சேர்ந்தவர் அலின் என்கிற மடாலின் உதம் (52). இவரது மகன் மொசுத்சுபி அலின். அதே பகுதியை சேர்ந்தவர் தயாங் சோபியா குஸ்டி…

கடந்த 25.08.2016 அன்று பிரித்தானியாவில் தற்கொலை செய்துகொண்ட வவுனியா இளைஞனின் நெஞ்சை நெகிழவைக்கும் ஒலிப்பதிவு

இத்தாலிய சாகச கலைஞர் ஒருவர் தமது சாகச நிகழ்ச்சி ஒன்றை பேஸ்புக் வாயிலாக ஒளிபரப்பு செய்து கொண்ட சம்பவம் சோகத்தில் முடிந்துள்ளது. இத்தாலியரான Armin Schmieder என்ற…

பல ஆண்டுகளாக ஜேர்மனியை சேர்ந்த கார் தயாரிப்பு நிறுவனங்கள் மாசு கட்டுப்பாடு சோதனைகளில் ஏமாற்றி வருவதாக செய்த எச்சரிக்கைகளை அரசு அலட்சியப்படுத்திவிட்டதாக ஜேர்மனியில் உள்ள சுற்றுச்சூழல் நிபுணர்கள்…

காபலி படம் மூலம் பிரபலம் அடைந்த ராதிகா ஆப்தே, படங்களில் நிர்வாணமாக நடித்தது எனக்கு கிடைத்த சுதந்திரமாக கருதுகிறேன் என்று கூறியுள்ளார். தமிழில் ரஜினி நடித்து வெளிவந்த…

உத்தரபிரதேச மாநிலம் பதோகி தொகுதியில் இருந்து பாராளுமன்றத்துக்கு தேர்ந்து எடுக்கப்பட்டவர் வீரேந்திர சிங்.  பா.ஜ.க.வைச் சேர்ந்த இவர் விவசாயி ஆவார். மல்யுத்த வீரரும் கூட.  சமீபத்தில் இவரை…

அரியானா சட்டசபையில் மழைக்கால கூட்டத்தொடர் தொடங்க உள்ளது இதை தொடர்ந்து சட்டசபையில் ஜெயின் மத தலைவரும் துறவியுமான  தருண் சாகர் கலந்து கொண்டு உரையாற்றினார்.. இந்த உரை…

ஒவ்வொரு பெண்ணும் ஒவ்வொரு வகையில் மிகவும் அழகானவர்கள். ஆனால் உலகின் சில பகுதிகளில் மிகவும் அழகான மற்றும் கவர்ச்சிகரமான பெண்கள் உள்ளனர். அதுவும் ஒரு குறிப்பிட்ட நகரங்களில்…

பிரித்தானியாவின் சசெக்ஸ் பிராந்தியத்தின் கெம்பர் சேண்ட்ஸ் கடலில் மூழ்கி உயிரிழந்த ஐவரில் நால்வர் இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்டவர்கள் என உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த நால்வரில் மூவர் முல்லைத்தீவைச்…

ஹட்டன் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஹட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியின் டிக்கோயா வனராஜா பகுதியில் ஏற்பட்ட வாகன விபத்தில் முச்சக்கரவண்டி சாரதி ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.…

சைக்கிள்களை பாதுகாப்பதற்கு அவற்றிற்கென விசேடமாக தயாரிக்கப்பட்ட பூட்டுக்களை பயன்படுத்துவார்கள். அப்படி இருந்தும் தூக்கிச் சென்று பூட்டை உடைப்பவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர். இந்த சூட்சுமத்தை உணர்ந்த நபர் ஒருவர்…

இலங்கைக்கான இந்தியத் தூதுவர் வை.கே. சின்ஹா, பிரித்தானியாவுக்கான இந்தியத் தூதுவராக நியமிக்கப்படலாம் என்ற தகவல்கள் வெளிவந்துள்ள நிலையில்இலங்கைக்கான புதிய இந்திய தூதுவராக டரன்ஜிட் சிங் சென்டு நியமிக்கப்பட…

தெற்கில் இராணுவ முகாம் உள்ளதெனில்  வடக்கிலும் அவசியமெனக்கருதும் படைமுகாம்கள்  இருப்பதில் தவறில்லை. எனவே சில அரசியல்வாதிகள் குறிப்பிடுவதுபோல் வடக்கிலுள்ள இராணுவ முகாம்களை அகற்ற முடியாதென தென்மாகாண  ஆளுநர்…

தமது உறவுகளைத் தொலைத்த 7200 குடும்பங்கள் மரணச்சான்றிதழைப் பெற்றுள்ளன. அவர்கள் அனைவருக்கும் காணமல்போனேர் சான்றிதழைப் பெறுவதற்கு உரித்துடையவர்கள். அதற்கான சட்ட ரீதியான ஏற்பாடுகளும் உள்ளதாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின்…

ஒலிம்பிக் போட்டிகளில், பேட்மின்டனில் வெள்ளி பதக்கம் வென்று சாதித்தவர் பி.வி.சிந்து. அவருக்கு கோடிகளில் பரிசுகள் குவிந்து கொண்டு இருக்கிறது. தாயகம் திரும்பிய சிந்துவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.ஐதராபாத்தின் சிம்ஹவாகினி…

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ ரங்காவை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. ரங்காவினால் செலுத்தப்பட்ட வாகனம் வீதியை விட்டு…

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை காணவில்லை என முறைப்பாடு செய்ய ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. காணாமல் போனோர் அலுவலகத்தில் இது தொடர்பில் முறைப்பாடு…

சீனாவின் தென்மேற்கு சிசுவன் மாகாணத்தில் இனப்பெருக்க பண்ணையில் இருந்து 180 குட்டி நாகப்பாம்புகள் தப்பித்துச் சென்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஜியுலாங் இனப்பெருக்க பண்ணையில் இருந்து தப்பித்த 180…

ஈராக் மற்றும் சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் ஆதிக்கம் உள்ளது. அங்கு கைப்பற்றிய பகுதிகளை உள்ளடக்கி தனிநாடு அமைத்துள்ளனர். அவர்கள் தங்களிடம் சிக்கும் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு பிணைக்கைதிகளை…

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவின் வடக்குப் பகுதியில் தொழிற்பேட்டையில் தனியர் அச்சக நிறுவனத்திற்கு சொந்தமான குடோன் உள்ளது. ஏராளமான தொழிலாளர்கள் இங்கு வேலை செய்கின்றனர். இன்று காலையில் வழக்கம்போல்…

போதையில் கார் ஓட்டி, போலீஸ் வாகனம் மீது மோதி விபத்து ஏற்படுத்திய நடிகர் அருண் விஜய் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த மாதம் மது போதையில் ஆடிகார்  ஐஸ்வர்யா…

லேசியாவில், ஃபேஸ்புக்கில் நண்பராக அறிமுகமான சில நிமிடங்களிலேயே நிர்வாண புகைப்படங்களை அனுப்பி, பணம் கேட்டு டார்ச்சர் செய்த நபரை போலீசார் தேடிவருகின்றனர். மலேசியாவில் உள்ள பெடாலிங் ஜயா…

சிலாபம் – புத்தளம் பாதையின் ஆராச்சிக்கட்டுவ பிரதேசத்தில் நேற்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் யாழ். வாசிகள் இருவர் உயிரிழந்ததுடன், மேலும் 9 பேர் காயமடைந்து சிலாபம்…

இந்தோனேஷியாவில் வசித்து வரும் உலகின் பழைய மனிதர், தான் மரணிப்பதற்கு தயாராக இருக்கின்றபோதும், மரணம் என்னை நெருங்க மறுக்கிறது என கூறுகிறார். இந்தோனேஷியாவில் வசித்து வரும் Mbah…

ஈழத் தமிழர்கள் போராடிய அளவிற்கு நான் போராடவில்லை என தமிழ் சினிமா இயக்குநர் சேரன் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் நடந்த திரைப்பட இசைவெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு…

நாகரத்தினக் கல்லை பாதுகாக்கும் நாகம்,அருகில் இருந்து வீடீயோ! எடுத்தவரை பாராட்டியே ஆகவேண்டும்! https://youtu.be/DIz1LUA081U