Day: September 9, 2016

• புதிய யுக்தியை பயன்படுத்தி  கைது செய்த  குற்றப்புலனாய்வு பிரிவு • 37 இணையதளங்களை ஊடுருவியவராம் • பேஸ்புக் பக்கங்கள் ஊடாக ஊடுருவல் • ஊடுருவல் அறிவை…

நடிகை தீபிகா படுகோனேவும் நடிகர் ரன்வீர் சிங்கும் காதலித்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், ‘ ரன்வீர் சிங் ரிட்டர்ன்ஸ்’ என்ற படத்தில், ரன்வீர் சிங்கிற்கு ஜோடியாக தமிழ்…

விஜய்யுடன் நிறைய படங்களில் நடித்துள்ள சங்கவியிடம் விஜய் கோபப்பட்ட சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அது என்னவென்பதை கீழே பார்ப்போம்… அஜித் சினிமாவுக்கு அறிமுகமான ‘அமராவதி’ படத்தின் மூலம்…

2015 ஆம் ஆண்டு முதல் கடந்த ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி வரையில் நாடளாவிய ரீதியில் 777 கொலைகள் இடம்பெற்றுள்ளதோடு மேல் மாகாணத்தில் 218 கொலைகளும் வடக்கு…

அதிபரின் பதவிக்காலத்தை நீடிக்க வலியுறுத்தி நடத்தப்பட்ட போராட்டத்தில் மாணவிகள் தாக்கப்பட்டமை குறித்து தெளிவுபடுத்தும் வகையிலான மகஜர் உடுவில் மகளிர் கல்லூரி மாணவிகளால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.…

அடடா… என ஆச்சர்யப்பட வைத்தது நம்ம ஹீரோக்களின் சம்பள பட்டியல். ஆமாம் பாஸ்… மார்க்கெட் வேல்யூவுக்கு இணங்க சம்பளத்தையும் குறைத்திருக்கிறார்கள். ஆனால் மார்க்கெட் இருக்கும் ஹீரோக்கள் பல…

வாஷிங்டன்: அமெரிக்காவில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் மகனையும், சமீபத்தில் மகளையும் திருமணம் செய்து கொண்ட தாயைப் போலீசார் கைது செய்துள்ளனர். அமெரிக்காவின் ஒலகோமா மாநிலத்தை சேர்ந்தவர்…

எமில்காந்தன் விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு ரூபா 80 கோடி கொடுக்காமல் ஏமாற்றி விட்டான் என்று தெரிய வருகிறது. சென்ற 2005ஆம் ஆண்டு  நவம்பர் 19ம்…

கிழக்காசிய கண்டத்தின் கொரிய தீபகற்பத்தில் அமைந்துள்ள முக்கிய நாடான வடகொரியா, கடுமையான பொருளாதார நெருக்கடியில் தத்தளித்து வருகிறது. இருப்பினும், கடந்த 2006-ம் ஆண்டு முதல் உலக நாடுகளின்…

அறிஞர் அண்ணாவின் பிறந்த நாள் செப்டம்பர் 15ஆம் திகதி கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு 20 ஆண்டுகளைக் கடந்த ராஜிவ் காந்தியின் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் 7…

சுவாதி படுகொலைக்கு உடந்தை அவரது குடும்பத்தினர் தான் என பிரான்ஸை சேர்ந்த தமிழச்சி குறிப்பிட்டுள்ளார். மேலும், வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்கள், ஆதாரங்கள் இந்திய நீதிமன்றத்தில் தாக்கல்…

காவேரியில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து கர்நாடகாவில் பலத்த எதிர்ப்புகள் கிளம்பியது. வேறு வழியின்றி சட்டத்தை மதிக்க கனத்த இதயத்துடன் தண்ணீர்…

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமசந்திர உட்பட நான்கு பேரை கொலை செய்த குற்றவாளிகளான துமிந்த சில்வா உட்பட நால்வருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.…

கென்யா நாட்டை சேர்ந்த இளைஞர் ஒருவரின் ஆணுறுப்பு அளவுக்கு அதிகமாக வளர்ச்சி அடையும் நோயால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வருகிறார். 20 வயதான சோரென்ஸ் என்ற இளைஞர் ஒருவருக்கு…

உங்களுக்கு பேய் படம் பார்க்க பிடிக்குமா? அதிலும் தனியாக பார்க்கும் அளவில் நீங்கள் தைரியசாலியா? என்ன தான் பேய் படம் ஒரு திகில் அனுபவத்தைக் கொடுத்தாலும், அதில்…

நேற்று முன் தினம் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் படிக்கட்டில் பயணித்த மூன்று இளைஞர்கள் கம்பத்தில் மோதி ,தூக்கி வீசப்பட்டு துடி துடித்து இறந்தனர். அவர்கள் அடிபட்டு தூக்கி…

இந்தியாவில் மக்களின் ஜனாதிபதி என்று அன்போடு அழைக்கப்பட்டவர் அப்துல் கலாம் அவர்கள். விஞ்ஞானியான இவர் பதவிக்காலம் முடிந்தும் இந்தியா முழுவதும் சென்று மாணவர்களுக்கு எழுச்சியூட்டினார். இவர் கடந்த…

ஒவ்வொரு பொலிஸ் நிலையங்களுக்கும் தலா இரு தமிழ் பேசும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் வீதம் நியமிக்க ஆலோசனை வழங்கியுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். இராணுவம், பொலிஸ் மற்றும்…

அவுஸ்திரேலியாவிலிருந்து நாடு கடத்தப்படவுள்ள சிறிலங்கா மாணவிக்கு ஆதரவாக அந்நாட்டு மாணவர்களால் பிரச்சாரங்கள் முன்னெடுத்து வருவதாக சர்வதேச ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. அவுஸ்திரேலியா மெல்போர்ன் பல்கலைக்கழகத்தில் கல்வி…

கோட்டையில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையின் மாதாந்த மின் கட்டணம் 75 லட்சத்துக்கு அதிகம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அத்துடன் அதன் பராமரிப்பு செலவுகள் அதிகம்…

யாழ்ப்பாணத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய பொலிஸ் நிலையம் நாளை (9.9.2016) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவினால் திறந்து வைக்கப்படவுள்ளது. இப் புதிய பொலிஸ் நிலையம் யாழ் பிரதான வீதியில் யாழ்…

யாழ்ப்பாணத்தில் கடந்த சில நாட்களாக கதலி வாழைப்பழம் கிலோ 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. நல்லூர் ஆலய உற்சவம் நடைபெற்ற காலத்தில் 200 ரூபாயை எட்டிய…

நீண்ட பாரம்பரியத்தை கொண்டதும், தென்னாசியாவின் முதல் பெண்கள் பாடசாலையுமான உடுவில் மகளீர் கல்லூரியின், கௌரவம் இப்போது வீதிக்கு வந்துள்ளது. ஊடகங்களிலும், சமூக வலைத் தலங்களிலும் இன்று பேசுபொருளாக…

இலங்­கையின் மனித உரிமை மீறல் விவ­கா­ரங்கள் ஜெனீ­வாவை நோக்கி நகர்த்­தப்­பட்டு ஏழு ஆண்­டு­க­ளா­கி­யி­ருக்­கின்ற சூழலில், ஐ.நா. மனித உரி­மைகள் பேர­வையின்  32 ஆவது கூட்­டத்­தொடர் ஜெனீ­வாவில்  நடந்து…