சூப்பர் ஸ்டார் சொன்னால் இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனர்கள் அனைவரும் படம் இயக்க வருவார்கள். ஆனால், ஆரம்பத்தில் இவரை தேடி தேடி போய் கதை கூறியவர் ஷங்கர்.
இவர் இந்தியன் படத்தின் கதையை ரஜினியிடம் தான் முதலில் கூறியுள்ளார், பிறகு அது கமலுக்கு சொல்ல, முதல்வன் கதையையும் ரஜினியிடம் தான் கூறியுள்ளார்.
அந்த படமும் ஒரு சில காரணங்களால் ட்ராப் ஆக, பின் சிவாஜியில் தான் இந்த கூட்டணி இணைந்தது.
ஆனால், தற்போதும் ரஜினி முதல்வன் படத்தை விட இந்தியன் படத்தை இழந்ததை தான் பல இடங்களில் ஷங்கரிடம் கூறி வருத்தப்படுவாராம்.
ஒருவரை பிடித்து விட்டால் என்ன வேண்டுமானாலும் செய்வாராம்!