Day: October 4, 2016

அமெரிக்காவில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் தொடர்பான முக்கிய ஆவணங்களை வெளியிட உள்ளதாக விக்கிலீக்ஸ் அதிரடியாக அறிவித்துள்ளது. விக்கிலீக்ஸ்(WikiLeaks) என்ற இணையத்தளம் தொடங்கி 10 ஆண்டுகள் நிறைவடையவுள்ளமை தொடர்ந்து…

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியான பில் கிளிண்டன் தனது தந்தை என பாலியல் தொழிலாளி ஒருவரின் மகன் தகவல் வெளியிட்டுள்ளது அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த பரபரப்பு…

2016 ஆம் ஆண்டிற்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் சற்று முன்னர் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி www.doenets.lk என்ற இணையத்தளத்தின் ஊடாக மாணவர்கள் தமது பெறுபேறுகளை…

பாரிஸில் தொலைக்காட்சி நடிகையும் மாடல் அழகியுமான கிம் கார்தாஷியனை துப்பாக்கி முனையில் மிரட்டி 1.3 பில்லியன் ரூபா கொள்ளையிடப்பட்டுள்ளது. அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரைச் சேர்ந்த 35…

கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் மர்மமான முறையில் கொலைசெய்யப்பட்ட வர்த்தகர் ஒருவரின் சடலம் நேற்று (03) சிலாபம் வட்டக்களி வீடொன்றிலிருந்து சிலாபம் பொலிஸாரால் மீட்கப்பட்டது. சிலாபம் வட்டக்களி…

அவன் ராஜேஷ்.. கைநிறைய சம்பாதிப்பவன் வீடு கார் என்று நல்ல வாழ்க்கை.. மனை கோகிலவாணி. இரண்டு குழந்தைகள். மதுரையில் நல்ல வேலை. மனைவி பிள்ளைகளை நல்ல முறையில்…

வவுனியா ஏ 9 பாதையில் வைத்து சட்டவிரோதமாக கொழும்புக்கு கடத்தப்பட்ட 102 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் சந்தேக நபர் ஒருவரை கைதுசெய்துள்ளதாக வவுனியா பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி…

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் இரண்டாவது மகன் யோஷித ராஜபக்ச வைத்திய சிகிச்சைக்காக அவுஸ்திரேலியாவுக்கு செல்ல வேண்டும் எனக் கோரி, கடந்த வாரம் மனு ஒன்றின் மூலம்…

கூட்டு எதிர்க்கட்சி எதிர்வரும் 2020ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கப்படுவார் என கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்…

நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் காதல் மனைவியை கொன்று, துண்டு, துண்டாக வெட்டி பயணப்பையில் அடைத்து வனப்பகுதியில் வீசி சென்ற வைத்தியரை பொலிஸார் கைது செய்து விசாரித்து…

தமிழ் சினிமாவில் அவ்வபோது பல சர்ச்சைகள் எழும். அந்த வகையில் சமீபத்தில் நெடுநெல்வாடை இயக்குனர் செல்வக்கண்ணன் தனக்கு பாலியல் தொந்தரவு தருவதாக அப்படத்தின் ஹீரோயின் அதிதி கூறியிருந்தார்.…

தனது உயிருக்கு ஆபத்தை உண்டாக்குவதற்கும் அந்த பழியை விடுதலை புலிகள் மீதுசுமத்துவதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக அண்மையில் முதலமைச்சர்சீ.வி.விக்னேஷ்வரன் கூறிய கருத்தை தொடர்ந்து முதலமைச்சரின் பாதுகாப்பை அதிகரிக்க உடனடியாக…

இலங்கையில் ஆட்சி மாறியிருந்தாலும், இராணுவக் கட்டமைப்பில் இன்னமும் மாற்றம் ஏற்படவில்லை என தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன், அதனாலேயே தமிழ்…

அமெரிக்காவில் பாடசாலை ஆசிரியர் ஒருவர் மிச்செல் ஒபாமாவை கொரில்லா என குறிப்பிட்டு வசைபாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் ஜோர்ஜியா பகுதியில் அமைந்துள்ள பாடசாலையின் ஆசிரியரை இனவெறியுடன்…

ஜேர்மனியில் பீர் திருவிழாவின் போது ஏற்பட்ட கைகலப்பில் நபர் ஒருவர் திடீரென்று கத்தி எடுத்து வீசியதில் ஒருவரது காது துண்டான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜேர்மனியின் மத்திய…

ஐ.எஸ் தலைவர் அபுபக்கர் பாக்தாதி மற்றும் அவரது நெருங்கிய நண்பர்கள் 3 பேருக்கு உணவில் விஷம் கலந்து கொல்ல நடந்த சதி அம்பலமாகியுள்ளது. ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின்…

தமிழக முதல்வர் குறித்து முகநூல் பக்கத்தில் பதிவுகளை வெளியிடும் தமிழச்சிக்கும், தமிழிசைக்கும் வித்தியாசம் தெரியாத நிலையில் தனியார் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி ஒன்று பெரும் பரபரப்பை…

இந்தியா, பாகிஸ்தானிடையே பதற்ற நிலை நிலவி வரும் நிலையில் பாகிஸ்தான் சிறுவன் ஒருவன் இந்திய எல்லைக்குள் நுழைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானின் தாரி கிராமத்தை சேர்ந்த…

தான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் கொடியை ஏற்றி, மாகாண சபையை கலைக்கவில்லை என வடக்கு கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் வரதராஜ…

முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலை தற்போது முன்னேற்றம் அடைந்து வருவதாக தற்போது செய்திகள் வந்தவண்ணம் உள்ளது. எனினும் தற்போது முதல்வர் மூளைச்சாவு ஏற்பட்டு உயிரிழக்க உள்ளதாக சமூக…

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த மாதம் 22ஆம் திகதி உடல்நல குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.…

பெருமளவான அரச பணியாளர்கள் தமது அதிகளவான நேரத்தை பேஸ்புக் மற்றும் இணையத்தளங்களில் செலவிடுவதாக பிரதி அமைச்சர் வைத்தியர் அனோமா கமகே தெரிவித்துள்ளார். நாட்டில் உள்ள அதிகளவான இளைஞர்,…

பத்துத் தினங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ‘எழுக தமிழ்’ பேரணியையடுத்து தென்னிலங்கையில் உருவான பரபரப்பை ஓரளவு தணிக்கும் விதத்தில் கருத்து வெளியிட்டுள்ளார் வட மாகாண முதலமைச்சர் சி.…

விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் உடலை தான் கனவிலும் காணவில்லை என முன்னாள் ஜனாதிபதியும், பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். பத்தரமுல்லையின் அமைந்துள்ள ஒன்றிணைந்த…

வடமாகாண முதலமைச்சரின் அரசியல் பிரவேசமானது ஒரு விபத்து என வெளிநாட்டுவேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார். வடமாகாண முதலமைச்சர் நாட்டில் தலைசிறந்த நீதிபதியாக நீதிமன்றத்தில் பதிவிவகித்தவர் என்று…

பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் மஹிந்தவுக்கும்  இடையிலான இரசிய இணைப்பு காரணமாகவே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச கைது செய்யப்படவில்லை  என  மக்கள்…

மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஸ்ரஸ்பி தோட்ட பெரிய சூரியகந்தை பிரிவில் நேற்று(05) 7 வயது சிறுவனை கொதிநீரில் தள்ளியதில் கைகள்,கண்கள் கொதிநீரில் வெந்துள்ளது. இச்சிறுவனின் தந்தை அவரது…