Day: October 5, 2016

ஒட்டுமொத்த தமிழகமும் அப்போலா மருத்துவமனையை நோக்கியுள்ளது. முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலையை அறிந்து கொள்ள தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து தினமும் ஆயிரக்கணக்கானோர் சென்னை வந்து, அப்போலோ வாசல்…

கடந்த 24ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற எழுக தமிழ் தென்னிலங்கை அரசியலில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கின்றது. இந்தக் கட்டுரை  எழுதப்படும்வரையில் அவ் அதிர்வுகள் குறையவில்லை. எது ஆளும்…

சென்னை : முதல்வர் ஜெயலலிதா நலம்பெற வேண்டி அதிமுக மகளிர் அணியினர் சைதாப்பேட்டை இளங்காளியம்மன் கோவிலில் மண்சோறு சாப்பிட்டு வழிபட்டனர். முன்னாள் அமைச்சர்கள் பா.வளர்மதி, கோகுல இந்திரா,…

“மச்சான்…சத்யம்ல ஓப்பன் பண்ன 5 நிமிஷத்துல ஃபுல்..” “நீ வேற.. குரோம்பேட்டை ராக்கிலயும் தான். அதுவும் 6 மணி ஷோ.” இன்று காலை நடந்த வாட்ஸ்அப் உரையாடல்களில்…

“மக்களின் அரசியல் உரிமைகளையும் அரசியல் அதிகாரத்தையும் எட்டுவதற்காக நாம் ஒன்று கூடிப் புதிய முறையில் உழைப்போம். இதே வேளை மக்களுடைய நலன்களை முதன்மைப்படுத்திய சமூக, அரசியல் செயற்பாடுகளை…

கேள்வி : முப்­ப­டை­களின் தள­பதி என்ற வகையில் விடு­தலைப் புலி­களின் தலைவர் பிர­பா­க­ரனின் சட­லத்தை கண்­டீர்­களா? பதில் : நான் கனவில் கூட காண­வில்லை. அது போலி­யான…

கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற 5ஆம் ஆண்டு புலமைபரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு வெளியிடப்பட்டுள்ள  நிலையில், வடக்கு, கிழக்கு, மலையகம், கொழும்பு உட்பட…

மட்டக்களப்பு தரம் 5 புலமைப் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மாவட்ட ரீதியில் களுவாஞ்சி குடியினைச் சேர்ந்த மட்/பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம்…

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து உரிய விவரங்களை, தமிழக அரசு 6 ஆம் திகதிக்குள் அளிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…

ஏமன் நாட்டில் நடந்து வரும் போர் சூழலால் சரியான உணவு கிடைக்காததால் பல குழந்தைகள் Chronic Malnutrition என்னும் ஊட்டசத்து குறைபாடு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏமன் நாட்டில்…

பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரோட்ரிகோ மீண்டும் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவை, உங்கள் வேலையில் நீங்கள் கவனம் செலுத்துங்கள் என கூறி வம்பிழுத்துள்ளார். அமெரிக்க அரசு குறிப்பிட்ட ஆயுதங்களை பிலிப்பைன்ஸ்…

“ஹாலிவுட்” என்றால் அங்கு “அர்னால்ட்” என்ற சிங்கத்தின் செல்வாக்கு மிகபெரிது.பன்முகத்தன்மை கொண்ட இவர் மாகான செனட் உறுப்பினர்.நல்ல அரசியல் வாதியும் கூட. அர்னால்ட் மற்றொரு நாட்டுக்கு விருந்தினராகச்…

சென்னையில் வசித்த ஐ.எஸ். சந்தித்த மர்ம நபர் யார் என்பது குறித்து தேசிய புலனாய்வு அமைப்பின் (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.…

வெளியாகியுள்ள ஐந்தாம் தர புலமைபரிசில் பரீட்சையில் நுவரெலியா மாவட்டத்தில் மஸ்கெலியா சென்.ஜோசப் ஆரம்ப வித்தியாலய மாணவி தேவராஜ் லதுர்ஷிகா 186 புள்ளிகளை பெற்று மாவட்டத்தில் முதலாமிடத்தை பெற்றுள்ளார்.…

சுவிட்சர்லாந்தில் சுமார் ஐம்பதினாயிரம் தமிழர்கள் அரசியல் புகலிடம் பெற்றுக் கொண்டுள்ளதாக கொழும்பிலிருந்து வெளியாகும் ஊடகமொன்று தெரிவித்துள்ளது. ஐரோப்பிய நாடுகளில் ஆகக்கூடிய அளவில் இலங்கைத் தமிழர்கள் அரசியல் தஞ்சம்…

தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்கள், நுரையீரல் பாதிப்பு காரணமாக சென்னை அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனால் அவருக்கு நிமோனியா காச்சல் ஏற்பட்டது. பொதுவாக இவ்வாறு கடுமையான…

உடல் நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதா குறித்து கவிஞர் சினேகன் உருக்கமாக சில கருத்துக்களை கவிதை வரிகளில் கூறியுள்ளார். முதல்வர்…

முதல்வர் ஜெயலலிதாவுடன் அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த ஒரு வாரமாக தங்கியிருந்த சசிகலா, முதல் முறையாக நேற்று இரவு மருத்துவமனையை விட்டு வெளியே கிளம்பி சென்றுள்ளார். முதல்வர் ஜெயலலிதா…

இவன் என்ன தவறு செய்தான். கொலை செய்யும் உருவமா..?கொலை செய்யும் முகமா..? இந்தச் சின்ன பையனுக்கு எதற்காக இவளவு பெரிய தண்டனை. இவனை தண்டித்த மிருகங்களுக்கு இரக்கமே…

வடமாகாண சபையில் தற்போது என்ன நடக்கிறது என்பது உங்களுக்குத் தெரியும் எனத் தெரிவித்த வடமாகாண சபையின் அவைத் தலைவர் சீ. வி. கே. சிவஞானம், சபை இருளுக்குள்…

பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு பதிலாக பயங்கரவாத தடுப்புச் சட்டமாக மாற்றப்படஉள்ளமை தமக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்புதெரிவித்துள்ளது. இன்று நாடாளுமன்ற ஒன்றுகூடலின் போதே தமிழ் தேசிய…

நாட்டு மக்களின் பணத்தை கொள்ளையடித்த ராஜபக்சர்கள் அந்த பணத்தில் வேறு நபர்களின் பெயர்களில் கொள்வனவு செய்த சொத்துக்கள் குறித்த தகவல்கள் வெளியாகின்றன. எனினும் குறித்த நபர்களால் அந்த…

நல்லாட்சி என்பது நாட்டில் அனைவருக்கும் பொதுவாகவே செயற்படுகின்றது வீணாக எவரும் குற்றம் சுமத்தவேண்டாம் என பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்தார். வற்வரி தொடர்பிலான விவாதத்திற்காக இன்று பாராளுமன்றம்…

முதல்வர்  ஜெயலிதாவின்  முடிவு குறித்து   இன்னும்   24 மணித்தியாலத்தில்..முடிவு?? உடல்நிலை குறித்து அப்பலோவில் பணிபுரியும் பெண் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!!

முதல்வர் விக்னேஸ்வரன் சுவிஸர்லாந்து அரசாங்கத்தின் நீதி மற்றும் காவற்துறை அமைச்சரை சந்தித்த பொது வெளிநாடுகளில் அரசியல் தஞ்சம் கோரியுள்ள ஈழத் தமிழர்களை திருப்பி அனுப்பும் அளவிற்கு இன்னமும்…

சுவிட்சர்லாந்தில், தொண்ணூறுகளின் முற்பகுதியில், ரெஸ்டாரண்டுகளில் கோப்பை கழுவும் துப்பரவுப் பணிக்கு அடிக்கடி வேலையாட்கள் தேவைப் பட்டது. அப்போது பத்திரிகைகளில் வரும் விளம்பரங்களில் “தமிழர் மட்டுமே விண்ணப்பிக்கவும்” என்று…