Day: October 7, 2016

நாட்டில் நிலவும் வரட்சியான காலநிலையால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். வரட்சியால் நாடு முழுவதும் 3,38,213 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது. வடக்கு மற்றும் கிழக்கு…

ஆயிரம் ரூபா சம்பள உயர்வை வழங்கக் கோரி தோட்டத் தொழிலாளர் 12 ஆவது நாளாக இன்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் நோர்வூட் பகுதியில் தோட்டத் தொழிலாளர்…

உடலிலேயே கல்லீரல் மிகவும் முக்கியமான மற்றும் பெரிய உறுப்பு. இது உடலில் நூற்றிற்கும் மேற்பட்ட செயல்பாடுகளில் ஈடுபடுகிறது.எனவே ஒருவரது உடலில் கல்லீரலின் நிலைமை மோசமாக இருந்தால், அதனால்…

பங்களாதேஷ் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் போட்டி இடம்பெறும் மின்புர் சேரா பங்ளா தேசிய மைதானத்தில் இராணுவ பாதுகாப்பு ஒத்திகை ஒன்று இடம்பெற்றுள்ளது. அவசர பாதுகாப்பு…

தமிழ் சினிமாவில் பொதுவாக கதாநாயகனின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீட்டுக்குத்தான் முக்கியத்துவம் தருவார்கள்.ஆனால் முதல் முறையாக கதாநாயகிக்கு ஃபர்ஸ்ட் லுக் வெளியிட்டுள்ளனர், காஷ்மோரா படத்துக்காக. கார்த்தி நடிப்பில்…

நாள் ஒன்றுக்கு ஒரு இலட்சம் பீப்பாய் சுத்திகரிக்கும் திறன் கொண்ட எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை ஒன்றை திருகோணமலையில் இந்தியாவின் உதவியுடன் நிறுவவுள்ளதாக சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது. இது…

1984 அக்டோபர் 5 தமிழகமே பரபரத்தது. அப்போது முதல்வராக இருந்த எம்.ஜி.ஆருக்கு இதே நாளில் தான் திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. வீட்டில் இருந்த எம்.ஜி.ஆருக்கு மூச்சு…

சென்னை: தமன்னாவும், பிரபுதேவாவும் காதலிப்பதாக சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது. ஏ.எல். விஜய் இயக்கத்தில் பிரபுதேவா, தமன்னா, சோனு சூத் உள்ளிட்டோர் நடித்துள்ள தேவி படம் தமிழ், தெலுங்கு…

மத்திய உள்துறை   அமைச்சகத்துக்கு விரிவான கடிதம் எழுதியிருக்கிறார் சசிகலா புஷ்பா எம்.பி. ‘ முதல்வர் உடல்நலமில்லாமல் இருப்பதைப் பயன்படுத்தி, சிலர் தவறான காரியங்களில் ஈடுபடுவதற்கு வாய்ப்பு உள்ளது. அவற்றின்மீது…

சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள ஹொட்டல் ஒன்றில் கட்டப்பட்டுள்ள ஆடம்பர நீச்சல் குளம் தற்போது உலகளவில் பரபரப்பாக பேசப்பட்ட வருகிறது. மத்திய சுவிஸில் உள்ள லூசெர்ன் ஏரிக்கு அருகில்…

தென்னாபிரிக்க மருமகள். தேசங்களைக் கடந்து.. இனங்களைக் கடந்து.. துளிர் விட்ட அழகான காதல் கதை.. (தென் ஆபிரிக்காவைச் சேர்ந்த 26 வயதான shan எனப்படுகின்ற இளம்…

எல்லைத் தாண்டும் இந்திய மீனவர்களின் வடிவில் வடக்கில் உளவு பார்ப்பதற்காக இந்திய இராணுவத்தினர் மற்றும் முகவர்கள் ஊடுறுவதாக இரகசிய தகவல்கள் உளவுப் பிரிவுக்கு கிடைத்துள்ளன. இது தொடர்பில்…

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஒழுங்காக வளர்த்திருந்தால் இன்று இந்த நிலை ஏற்பட்டிருக்காது என குற்றம் சுமத்தியுள்ள கூட்டு எதிர்க்கட்சி அவரின் வளர்ப்பு சரியில்லை எனவும் கூறியுள்ளது.…

இந்தியாவை உலுக்கிய ஐதராபாத் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவரான ரோஹித் வெமுலா தற்கொலை குறித்து விசாரித்த நீதிபதி ரூபன்வால் தலைமையில் ஆணையம் அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. ஐதராபாத் பல்கலைக்கழக விடுதியில்…

பாகிஸ்தான் பற்றி இந்தியா கட்டுக்கதைகளை தொடர்ந்து கட்டவிழ்த்துவிடுகிறது. தொடர்ந்து பொய்களை இந்தியா பரப்பி வருகிறது என்று பாகிஸ்தான் ராணுவ தளபதி தளபதி ரஹீல் ஷரீப் குற்றம்சாட்டியுள்ளார். பாகிஸ்தானில் விமானப்படை…

அமெரிக்காவின் அட்லாண்டிக் குழு கூட்டத்தில் பேசிய பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் சிறப்பு தூதர் முஷாகித் ஹூசைன் செய்யத் கூறியதாவது:- அமெரிக்க இனி நீண்ட நாட்களா உலக சக்தியாக…

நோர்வே நாட்டில் பாராளுமன்ற விவாதத்தின் போது அந்நாட்டு பிரதமர் போனில் போக்கிமோன் கோ விளையாடிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நோர்வே நாட்டில் இது முதல் முறையல்ல. பல…

முதல்வர் ஜெயலலிதா விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார் என அதிமுக மூத்த தலைவரும் செய்தித் தொடர்பாளருமான பொன்னையன் தெரிவித்தார். தமிழக முதல்வர் ஜெயலலிதாஇ தொடர்ந்து 15-வது நாளாக…

தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த 22ஆம் திகதி உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கான சிகிச்சை தீவிரமாக நடந்து வருகின்றன. இந்நிலையில் ஜெயலலிதாவின்…

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நுரையீரலில் இருப்பது தொற்று கிருமி இல்லை என தமிழச்சி தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் ஜெயலலிதா உடல் நிலை சரியில்லாத காரணத்தினால்…

நாளுக்கு நாள் அதிகரிக்கும் வரி காரணமாக, கூட்டு எதிர்க்கட்சியின் பெண்கள் பிரிவினால் மீண்டும் தேங்காய் உடைக்கும் நடவடிக்கையை மோதரையில் இருந்து ஆரம்பிப்பதாக கூட்டு எதிர்க்கட்சி கூறியுள்ளது. இன்று…

யோஷிதவுக்கு சொந்தமான பல கோடி பெறுமதியான மற்றுமொரு காணி நிதி மோசடி விசாரணை பிரிவினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முறையற்ற வகையில் காணி அபகரிப்பில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ் யோஷித…

தாய் குரங்கு வாகனத்தில் சிக்குண்டு இறந்துக்கிடக்கின்றது. அந்த குழந்தை எவ்வாறு துடிக்கின்றது பாருங்கள்.. தன் தாய் இறந்து கிடப்பதும் தெரியாமல் பால் குடிக்க போராடுகின்றது பாருங்கள்…அவதானமாக வாகனங்களை…

வடக்கின் காணி உரிமை இராணுவத்துக்கே உரித்தானது என பாராளுமன்ற உறுப்பினர் வீரக்குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். வடக்கில் இருந்து இராணுவத்தினரையோ அல்லது இராணுவ முகாம்களையோ அகற்ற முடியாது என…

இலங்கைக்கு சுற்றுலா விசா மூலம் வருகைத் தரும் வெளிநாட்டவர்கள் கிட்டத்தட்ட 2 லட்சம் மேற்பட்டோர் நாள் சம்பளத்திற்கு வேலை செய்வதாக தெரியவந்துள்ளது. தெற்கு ஆசிய நாடுகளில் இருந்து…

ஐ எஸ் அமைப்புடன் பங்காண்மை அடிப்படையில் நைஜீரியாவில் செயற்படும் பொக்கோ ஹரம் அமைப்பிற்குள் தற்போது பெரும் பிளவு ஏற்பட்டுள்ளது. பொக்கோ ஹரம் அமைப்பின் தலைவரை ஐ எஸ்…