Day: October 9, 2016

மேலைத்தேய வெள்ளை  இனத்தவர் நமது கலை கலாச்ச்சாரம் பண்பாடு என்பவற்றில் தீராத பற்றுக் கொண்டவர்கள். அதனால் அவர்கள் நமது கலாச்சாரத்தில் அளவுகடந்த அன்பை வைத்துள்ளனர் நமது உடை…

சவுதி அரேபியாவை சேர்ந்த 19 வயது அபு சின் என்பவர் அமெரிக்க இளம் பெண் (21வயது) கிறிஸ்டீனாவுடன் காணொளி சேட் செய்திருந்தார். இவர்களின் உரையாடல் அடங்கிய காணொளி தொகுப்பு ஒன்று…

தனியார் பேருந்து ஒன்று இளம் பெண் ஒருவரை மோதுண்ட காட்சி ஒன்று வர்த்தக நிலையம் ஒன்றில் பொறுத்தப்பட்டிருந்த சிசிடிவி கெமராவில் பதிவாகியுள்ளது. இரத்தினபுரி தொடக்கம் எம்பிலிப்பிடிய வரை பயணிக்கும்…

ஓமானின்  – சலாலாஹ் பிரதேசத்தில் குளமொன்றிற்கு அருகில் இருந்து ‘செல்பி’ எடுக்க முற்பட்டுள்ள இரண்டு இலங்கை பெண்கள் அதில் வீழந்து உயிரிழந்துள்ளனர். நேற்று மாலை இந்த விபத்து…

மாத்தறை ரயில் நிலையத்திற்கு அருகில் நேற்று காலை இளைஞர் ஒருவர் ரயில் வரும் போது தண்டவாளத்தில் தலைவைத்து தற்கொலை செய்து கொண்டமைக்கான காரணம் வெளியாகியுள்ளது. மாத்தறை -…

யாழ்ப்பாணம் நாவற்குழி பகுதியில் சனிக்கிழமை (08) இரவு, குடும்பஸ்தர் ஒருவர் இனந்தெரியாத நபர்களினால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணம் தச்சன்தோப்பு பகுதியைச் சேர்ந்த…

ரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்தியா முழுவதும் இன்று ரிலீஸாகியிருக்கிறது எம்.எஸ்.தோனி. இப்படம் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் எம்.எஸ்.தோனியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து இந்தியில்…

தமிழக முதல்வர் ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் நடந்து செல்வது போல் இதுவரை வெளிவராத வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவால் கடந்த 2…

அனைவருக்கும் தெரிந்த விஷயம் அண்ணன் டைவர்ஸ் செய்த பின் அண்ணியை தனி வீடு பார்த்து குடித்தனம் வைத்து ஒல்லி நடிகர் பராமரித்து வருகிறார் என்று. அண்ணியாருக்கும்  பட…

வள்ளி அவள் பெயர் . சத்துணவு கூடத்தில் வேலை பார்ப்பவர். அவள் கணவர் பிச்சை. காய்கறிக்கடை வைத்திருப்பவர். காலை போனால் இரவு கடையை பூட்டி விட்டு விட்டு…

அங்கு அவர்கள் இருவரும் ஒரு உணவகத்தில் பப்ஸ் சாப்பிட்டு காபி குடித்தனர். இதை அடுத்து, அவர்களுக்கு கொடுக்கப்பட்ட ரசீதில், 2 சிக்கன் பப்சின் விலை ரூ.500, ஒரு…

4 பெண்களின் நெற்றியில் ‘திருடி’ என்று பச்சை குத்திய பஞ்சாப் போலீஸ் அதிகாரிகள் 3 பேர், 23 ஆண்டுகளுக்கு பின்னர் சிறைக்கு அனுப்பப்பட்டனர். ஜேப்படி பஞ்சாப் மாநிலம்…

பரிசோதனைக்கு சென்ற விசாரணை கைதி மருத்துவமனையில் எஸ்கேப் – கோட்டை விட்ட காவலர்கள், விரட்டி பிடித்த பெண் போலீஸ் சென்னை காசிமேடு பல்லவன் நகரை சேர்ந்தவர் சூர்யா…

பொது மக்கள்  கேட்பதை கொடுப்பதற்கு நான் தயாராக உள்ளேன். ஆளால் மாற்றத்திற்கான நேரம் வந்துள்ளது. நாட்டை பிளவுப்படுத்தும் ரணில் – மைத்திரி கூட்டு ஆட்சியை  வீட்டிற்கு…

இலங்கை தனது பொருளாதாரதிறனை அதிகரிப்பதற்காக, தனது உட்கட்டமைப்பு வசதிகளை பலப்படுத்தும் நடவடிக்கையின் காரணமாக மிகவும் பாரதூரமான கடன் நெருக்கடிக்குள் சிக்குண்டுள்ளதுடன் வங்குரோத்து நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளது. இதன்…