தனியார் பேருந்து ஒன்று இளம் பெண் ஒருவரை மோதுண்ட காட்சி ஒன்று வர்த்தக நிலையம் ஒன்றில் பொறுத்தப்பட்டிருந்த சிசிடிவி கெமராவில் பதிவாகியுள்ளது.
இரத்தினபுரி தொடக்கம் எம்பிலிப்பிடிய வரை பயணிக்கும் குறித்த பேருந்து, இரத்தினபுரி – கொஸ்னாதொட பிரதேசத்தில் வைத்து இளம் பெண் மீது மோதுண்டுள்ளது.
இதன்போது விபத்துக்கு உள்ளாகிய பெண், படுகாயமடைந்துள்ள நிலையில் இரத்தினபுரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சாரதியின் கவனக்குறைவினால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக காவற்துறை தெரிவித்தது.
சி.சி.டி.வி காணொளி பதிவு இணைப்பு..