விக்கிப்பீடியா இணையக் கலைக்களஞ்சியத்தில் Tamil Eelam (தமிழீழம்) என்ற பெயரில் பக்கம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கடந்த சில வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டுள்ள குறித்த பக்கத்தில், இன்று 5ஆம்…
Day: October 12, 2016
அமெரிக்காவைச் சேர்ந்த ஆசிரியை ஒருவர் தனது பாடசாலையில் கல்வி கற்கும் இளம் மாணவர்கள் இருவருடன் ஒரே நாளில் பாலியல் உறவில் ஈடு பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளார்.…
சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த வாரம் வெளியான ரெமோ படத்தின் நன்றி விழா நிகழ்ச்சி நேற்று இரவு சென்னையில் நடைபெற்றது. பத்திரிகையாளர்கள், படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள் ஆகியோருக்கு ரெமோ…
இங்கிலாந்தில் நாய்களுக்கான ஆடை அலங்கார போட்டியில் லாங்ஷர் பகுதியை சேர்ந்த ஸ்புட் என்ற 3 வயது பாக்சர் இன நாய் டொனால்டு டிரம்ப் போன்று உடை அணிந்து…
பெல்ஜியத்தில் 1,190.5 கிலோகிராம் (2623 இறாத்தல்) எடையுள்ள பாரிய பூசணிக்காய் அறுவடை செய்யப்பட்டுள்ளது. உலகில் இதுவரை அறுவடை செய்யப்பட்ட மிகப் பெரிய பூசணிக்காய் இது எனக் கருதப்படுகிறது.…
தூத்துக்கடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்தவர் கருப்பசாமி. கோவில்பட்டியிலிருந்து அரசு பேருந்தில் பயணம் செய்த அவரை துப்பாக்கியால் பொசுக் என்று சுட்டுவிட்டு ஓடிவிட்டனர் அவருடன் வந்தவர்கள். கோவில்பட்டியிலிருந்து விருதுநகர்…
“குடும்ப பிணக்கு காரணமாக புகையிரதத்தினுள் விழுந்து காயமடைந்திருந்த குடும்பஸ்த்தர் சிகிச்சை பலனின்றி நேற்று (11.10.2016) யாழ்ப்பாண வைத்தியசாலையில் மரணமடைந்தார். மதுப் பாவனைக்கு அடிமையாகியிருந்த குறித்த குடும்பஸ்த்தர் யாழ்…
ராஜிவ் கொலை வழக்கு தொடர்பான விசாரணைகளுக்கு இரண்டு கமிஷன்கள் அமைக்கப்பட்டது நினைவிருக்கலாம். முதலாவது, வர்மா கமிஷன். அதன்பின் ஜெயின் கமிஷன். வர்மா கமிஷன் நியமிக்கப்பட்டபோது முதலில் பாதுகாப்புக்…
தமிழ்த் தேசிய அரசியல் வரலாற்றை பின்நோக்கி பார்த்தால் ஒரு உண்மை வெள்ளிடைமலையாகும். அதாவது, இரண்டு வேறுபட்ட நபர்கள் அல்லது தரப்புக்களுக்கிடையிலான முரண்பாட்டின் வழியாகவே தமிழ்த் தேசிய அரசியல்…
படுகொலை செய்யப்பட்ட யாழ்.மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான நடராஜா ரவிராஜ் விவகார வழக்கினை ஜூரிகள் சபை முன்னிலையிலா அல்லது தனி நீதிபதி முன்னிலையிலா விசாரணை செய்வது என்பது…
தாம் ஜனாதிபதி பதவியை ஏற்றுக்கொண்டமையானது, நாட்டை துண்டாடுவதற்காக அல்ல.ஒற்றுமைப்படுத்துவதற்காகவே என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அம்பாந்தோட்டையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது அவர் இந்தக் கருத்தைவெளியிட்டுள்ளார்.…
கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தாய்லாந்துக்கான விஜயத்தை மேற்கொண்டிருந்தார். இந்த விஜயத்தின் போது சுவாரஸ்சமான நிகழ்வு ஒன்று இடம்பெற்றதாக கொழும்பு ஊடகம் ஒன்று…
தென்னிந்திய பிரபல பாடகர் பாலசுப்பிரமணியத்தின் யாழ். வருகையினால் மாநகர சபைக்கு சுமார் 8 லட்சம் ரூபா வருமானம் கிடைத்துள்ளதாக மாநாகர சபை ஆணையாளர் வாகீசன் தெரிவித்தார். இது…
கடந்த ஆகஸ்ட் மாதம் 200-க்கு மேலான நாக பாம்புகள் அந்த பண்ணையிலிருந்து நழுவிவிட்டன. பண்ணையிலிருந்து தப்பிய அந்த பாம்புகள் அனைத்தையும் ஆட்சியாளர்களிடம் தகவல் அளிக்காமலேயே பிடிக்க முயல்வதாக…
மலேசிய பள்ளிகளில் திருக்குறளை பாடமாக சேர்க்க மலேசிய அரசு முடிவு செய்துள்ளது என, மலேசிய நாட்டின் கல்வித்துறை இணை அமைச்சர் கமலநாதன் தெரிவித்துள்ளார். சமீபத்தில் சென்னை வந்த…
துருக்கி நாட்டில் கடந்த ஜூலை மாதம் 15–ந் தேதி ராணுவத்தின் ஒரு பிரிவினர் புரட்சிக்கு முயற்சித்தனர். ஆனால் அந்த புரட்சி முயற்சியை அதிபர் தாயிப் எர்டோகன், மக்கள்…
சவுதியில் திருமணம் ஆகாத ஆண், பெண் பழகுவது தண்டனைக்குரிய குற்றமாகும். அவ்வாறு யாரேனும் பழகினால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். இதுதவிர சிறையிலும் அடைக்கப்படுவர். இதனால் அந்நாட்டு இளைஞர்கள்…
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நல குறைவு காரணமாக கடந்த மாதம் 22ஆம் திகதி அப்பலோ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். முதலமைச்சர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு 20…
கடந்த அரசாங்கத்தின் முக்கிய அமைசர்களில் ஒருவரான பசில் ராஜபக்ச இன்று அரசியல் அநாதையாக்கப்பட்டுள்ளார். கடந்த அரசாங்கத்தின் போது அரச நிதியை மோசடி செய்துள்ளதாக தெரிவித்து பசில் ராஜபக்ச…
கடந்த அரசாங்கத்தில் பிரதி அமைச்சராக செயற்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் விநாயகமூர்த்தி முரளிதரன் மஹிந்த ராஜபக்சவுடன் நெருங்கிய உறவினை கொண்டிருந்தார். வல்லரசு நாடான இந்தியாவினால்…
முன்னாள் ஜனாதிபதியும், குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ இன்று 11 செவ்வாய்க்கிழமை பிற்பகல் மட்டக்களப்புக்கு விஜயம் செய்தார். அங்கு விஜயம் செய்த முன்னாள் ஜனாதிபதி…
இலங்கையின் பொருளாதாரத்திற்கு முக்கிய பங்களிப்பை தொடர்ந்தும், வழங்கிவரும் தேயிலை மற்றும் இறப்பர்ஆகிய பெருந்தோட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் பல நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தனது பசியினையும், வெயிலையும் பொருட்படுத்தாமல்…
வடமாகாண சபையின் ஊழல் அமைச்சர்களுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை விசாரிக்கவென வடக்கு மாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் அவர்களினால் நியமிக்கப்பட்ட விசாரணைக்குழு பற்றிய பகிரங்க அறிவித்தல் இன்றைய நாளிதழ்களில்…
எங்கள் சிறார்கள் உங்கள் இசை நிகழ்ச்சிக்கு வெளியே மண் தரையில் கச்சான் வியாபாரம் செய்யும் அவர்கள் தாய்மார்களுடன் உறங்குகிறார்கள். நீங்கள் எங்கள் யாழ் மண்ணில் கோடிக்கணக்கில் சம்பாதித்து…